Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விரால் மீன் குழம்பு
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1 • Share
விரால் மீன் குழம்பு
விரால் மீன் குழம்பு
தேவையானவை:
1. விரால் மீன்....................1 /2 கிலோ
2. சின்ன வெங்காயம்........200 கிராம்
3. இஞ்சி...............................1 இன்ச் நீளம்
4. பூண்டு..............................50 கிராம் / பெரியது 4
5. பச்சை மிளகாய்..............10
6. தக்காளி.............................4
...
7. புளி......................................50 கிராம்/ 2 எலுமிச்சை அளவு
8. மிளகாய்ப் பொடி...............2 தேக்கரண்டி
9. மல்லி பொடி.......................1 தேக்கரண்டி
10. மஞ்சள் பொடி.....................கொஞ்சம்
11. சீரகம்.....................................1 தேக்கரண்டி..
12. வெந்தயம்...........................1/2 தேக்கரண்டி
13. கருவடகம்..இருந்தால்......கொஞ்சம்
14. உப்பு .....................................தேவையான அளவு
15. தேங்காய் எண்ணெய்.......1 தேக்கரண்டி
16. எண்ணெய்...........................2 தேக்கரண்டி
17. கறிவேப்பிலை.....................2 கொத்து
செய்முறை:
மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, மெலிதாக நறுக்கி வைக்கவும். புளியை சுடுநீரில் ஊறவைத்து, கழுநீர் ஊற்றி கெட்டியாக கரைத்து வைக்கவும். இஞ்சி + 2 பூண்டுகள்/25 கிராம் பூண்டையும் நன்றாக அரைக்கவும். மீதி 2 பூண்டை அம்மியில்/பூரி கட்டையால் நன்றாக தட்டி வைக்கவும். வெங்காயத்தில் பாதியை மெலிதாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். தக்காளியை நான்காக வெட்டவும். மீதி வெங்காயம் + சீரகம் வைத்து நைசாக அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் கருவடகம்+வெந்தயம் போட்டு, சிவந்ததும், அரைத்த இஞ்சி. பூண்டு விழுதைப் போடவும். பின் நறுக்கிய வெங்காயம்+பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் சிவந்ததும், தட்டிய பூண்டில் பாதி போட்டு வதக்கவும். பின் அரைத்த வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு மிளகாய் பொடி, மல்லி பொடி+ மஞ்சள் பொடி போடவும். பின் நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும், அதில் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றவும். உப்பையும் போடவும். போதுமான அளவு நீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். குழம்பு சுண்டி வாசனை வந்தததும், மீன் துண்டுகளை ஒவ்வொன்றாகப் போடவும். இது கடல் மீன் போல உடைந்துவிடாது. மீன் போட்டதும் குழம்பை கரண்டியால் கிளறாமல், அப்படியே பாத்திரத்துடன் எடுத்து சிலுப்பி வைக்கவும். மீன் போட்ட 10 நிமிடத்துக்குள் மீன் வெந்துவிடும். எனவே, குழம்பில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
2 நிமிடம் கழித்து, குழம்பில் மீதியுள்ள தட்டிய பூண்டு + நறுக்கிய கறிவேப்பிலை தூவி குழம்பை இறக்கிவிடவும். விரால் மீன் குழம்பு சுடச் சுட, சாப்பிடால் தூள் டக்கராய் இருக்கும்...! இதனை இட்லி, தோசை, ஆப்பம் போன்றவைக்கு அருமையாக இருக்கும்...!
குழம்பு மீன் வறுவல்:
கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் 2 கரண்டி குழம்பு விடவும். பின் அதில் இந்த குழம்பு மீனை எடுத்துப் போட்டு, லேசான தீயில் வறுக்கவும்.
வறுத்த மீனை எடுத்து சாப்பிட்டால் , சுவை..! அடடா..! கேட்கவே வேண்டாம்...! அதி அற்புதமே இருக்கும்..! அந்த வறுத்த குழம்பையே போட்டும் சாப்பிடலாம். கலக்கலாக இருக்கும்...!
facebook
தேவையானவை:
1. விரால் மீன்....................1 /2 கிலோ
2. சின்ன வெங்காயம்........200 கிராம்
3. இஞ்சி...............................1 இன்ச் நீளம்
4. பூண்டு..............................50 கிராம் / பெரியது 4
5. பச்சை மிளகாய்..............10
6. தக்காளி.............................4
...
7. புளி......................................50 கிராம்/ 2 எலுமிச்சை அளவு
8. மிளகாய்ப் பொடி...............2 தேக்கரண்டி
9. மல்லி பொடி.......................1 தேக்கரண்டி
10. மஞ்சள் பொடி.....................கொஞ்சம்
11. சீரகம்.....................................1 தேக்கரண்டி..
12. வெந்தயம்...........................1/2 தேக்கரண்டி
13. கருவடகம்..இருந்தால்......கொஞ்சம்
14. உப்பு .....................................தேவையான அளவு
15. தேங்காய் எண்ணெய்.......1 தேக்கரண்டி
16. எண்ணெய்...........................2 தேக்கரண்டி
17. கறிவேப்பிலை.....................2 கொத்து
செய்முறை:
மீனை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து, மெலிதாக நறுக்கி வைக்கவும். புளியை சுடுநீரில் ஊறவைத்து, கழுநீர் ஊற்றி கெட்டியாக கரைத்து வைக்கவும். இஞ்சி + 2 பூண்டுகள்/25 கிராம் பூண்டையும் நன்றாக அரைக்கவும். மீதி 2 பூண்டை அம்மியில்/பூரி கட்டையால் நன்றாக தட்டி வைக்கவும். வெங்காயத்தில் பாதியை மெலிதாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். தக்காளியை நான்காக வெட்டவும். மீதி வெங்காயம் + சீரகம் வைத்து நைசாக அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் கருவடகம்+வெந்தயம் போட்டு, சிவந்ததும், அரைத்த இஞ்சி. பூண்டு விழுதைப் போடவும். பின் நறுக்கிய வெங்காயம்+பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் சிவந்ததும், தட்டிய பூண்டில் பாதி போட்டு வதக்கவும். பின் அரைத்த வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு மிளகாய் பொடி, மல்லி பொடி+ மஞ்சள் பொடி போடவும். பின் நறுக்கிய தக்காளி போட்டு வதக்கவும்.
தக்காளி வதங்கியதும், அதில் கரைத்து வைத்துள்ள புளியை ஊற்றவும். உப்பையும் போடவும். போதுமான அளவு நீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். குழம்பு சுண்டி வாசனை வந்தததும், மீன் துண்டுகளை ஒவ்வொன்றாகப் போடவும். இது கடல் மீன் போல உடைந்துவிடாது. மீன் போட்டதும் குழம்பை கரண்டியால் கிளறாமல், அப்படியே பாத்திரத்துடன் எடுத்து சிலுப்பி வைக்கவும். மீன் போட்ட 10 நிமிடத்துக்குள் மீன் வெந்துவிடும். எனவே, குழம்பில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
2 நிமிடம் கழித்து, குழம்பில் மீதியுள்ள தட்டிய பூண்டு + நறுக்கிய கறிவேப்பிலை தூவி குழம்பை இறக்கிவிடவும். விரால் மீன் குழம்பு சுடச் சுட, சாப்பிடால் தூள் டக்கராய் இருக்கும்...! இதனை இட்லி, தோசை, ஆப்பம் போன்றவைக்கு அருமையாக இருக்கும்...!
குழம்பு மீன் வறுவல்:
கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் 2 கரண்டி குழம்பு விடவும். பின் அதில் இந்த குழம்பு மீனை எடுத்துப் போட்டு, லேசான தீயில் வறுக்கவும்.
வறுத்த மீனை எடுத்து சாப்பிட்டால் , சுவை..! அடடா..! கேட்கவே வேண்டாம்...! அதி அற்புதமே இருக்கும்..! அந்த வறுத்த குழம்பையே போட்டும் சாப்பிடலாம். கலக்கலாக இருக்கும்...!
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
» கேரளத்து மீன் குழம்பு.
» அயில மீன் குழம்பு
» அரைத்துவிட்ட மீன் குழம்பு (Fish Kulambu)
» மீன் வலைபோல் ..
» கேரளத்து மீன் குழம்பு.
» அயில மீன் குழம்பு
» அரைத்துவிட்ட மீன் குழம்பு (Fish Kulambu)
» மீன் வலைபோல் ..
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|