Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனதை வருடும் இறை ஸ்லோகங்கள்
Page 1 of 1 • Share
மனதை வருடும் இறை ஸ்லோகங்கள்
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க கீழ் காணும் சரஸ்வதி ஸ்லோகத்தை படிக்கலாம்.
சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி!
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா !!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனதை வருடும் இறை ஸ்லோகங்கள்
குழந்தைகள் கலைகளில் சிறந்து விளங்க
குழந்தைகள் கலைகளில் சிறந்து விளங்க,
சங்கீத துறைகளில் மேலோங்க கீழ் காணும் மந்திரத்தை 32
முறை உச்சரிக்கச் செய்யலாம்.
குழந்தைகளால் முடியாமற் போனால் பெரியவர்கள்
அவர்கள் கேட்கும்படி ஜெபிக்கலாம்.
வார நாட்களில் புதன் விஷேசம் .
நெய்வேத்யமாக கற்கண்டு பொங்கல் படைத்து,
தேவியை வெண்பூக்களால் அர்ச்சிக்கலாம் அல்லது வாசனை மலர்களாலும் அர்ச்சிக்கலாம்.
சரஸ்வதி பூஜையன்று தவறாமல் இந்த வழிபாடு செய்து நலம் பெறுவோம்.
குழந்தைகள் கலைகளில் சிறந்து விளங்க,
சங்கீத துறைகளில் மேலோங்க கீழ் காணும் மந்திரத்தை 32
முறை உச்சரிக்கச் செய்யலாம்.
குழந்தைகளால் முடியாமற் போனால் பெரியவர்கள்
அவர்கள் கேட்கும்படி ஜெபிக்கலாம்.
வார நாட்களில் புதன் விஷேசம் .
நெய்வேத்யமாக கற்கண்டு பொங்கல் படைத்து,
தேவியை வெண்பூக்களால் அர்ச்சிக்கலாம் அல்லது வாசனை மலர்களாலும் அர்ச்சிக்கலாம்.
சரஸ்வதி பூஜையன்று தவறாமல் இந்த வழிபாடு செய்து நலம் பெறுவோம்.
ஓம் ஐம் ஸ்ரீ வீணாயை
மம சங்கீத வித்யாச
ப்ரயச்ச ப்ரயச்ச ஸ்வாஹா!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனதை வருடும் இறை ஸ்லோகங்கள்
ஸ்ரீ ஆஞ்சநேயர் மந்திரம்:பகை விலக,தொல்லைகள் நீங்க
ஸ்ரீ ஆஞ்சநேயர் மந்திரம்
பகை விலக தொல்லைகள் நீங்க இம்மந்திரத்தை ஜெபிக்கவும்
ஓம் ஸ்ரீ மஹாஞ்ஜநேயாய
வாயு புத்ராய ஆவேச ஆவேச
ஓம் ஸ்ரீ அனுமதே ஹூம்பட்
ஸ்ரீ ஆஞ்சநேயர் மந்திரம்
பகை விலக தொல்லைகள் நீங்க இம்மந்திரத்தை ஜெபிக்கவும்
ஓம் ஸ்ரீ மஹாஞ்ஜநேயாய
வாயு புத்ராய ஆவேச ஆவேச
ஓம் ஸ்ரீ அனுமதே ஹூம்பட்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனதை வருடும் இறை ஸ்லோகங்கள்
எதிரிகளை வெல்ல ஒரு எளிய மந்திரம்
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய
'திரு ஆவடுதுறை' பதிகத்தில் இடம்பெறும்
வரும் இரு தேவாரப் பாடல்களைத்
தொடர்ந்து பாராயணம்செய்து,
சிவபெருமானை மனதார வேண்டி
நின்றால் சத்ரு பயம் நாசமாகும்.
*வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரம் கொடுப்பர் போலும்! தானவர் தலைவர் போலும்!
துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கரை யார்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே.
*விடைதரு கொடியர் போலும்! வெண் புரி நூலர் போலும்!
படைதரு மழுவர் போலும்! பாய்புலித் தோலர் போலும்!
உடைதரு கீளர் போலும்! உலகமும் ஆவார் போலும்!
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே.
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய
'திரு ஆவடுதுறை' பதிகத்தில் இடம்பெறும்
வரும் இரு தேவாரப் பாடல்களைத்
தொடர்ந்து பாராயணம்செய்து,
சிவபெருமானை மனதார வேண்டி
நின்றால் சத்ரு பயம் நாசமாகும்.
*வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச்
சக்கரம் கொடுப்பர் போலும்! தானவர் தலைவர் போலும்!
துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும்
அக்கரை யார்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே.
*விடைதரு கொடியர் போலும்! வெண் புரி நூலர் போலும்!
படைதரு மழுவர் போலும்! பாய்புலித் தோலர் போலும்!
உடைதரு கீளர் போலும்! உலகமும் ஆவார் போலும்!
அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனதை வருடும் இறை ஸ்லோகங்கள்
ஸ்ரீலஷ்மி தியான ஸ்லோகம்
லஷ்மி தியான ஸ்லோகம்
வந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர பிரஹ்மாதிபிஸ் சேவிதாம்
பார்ஸேவே பங்கஜஸங்க்க பத்மநிதிர் யுக்தாம் ஸதா ஸக்திபி:
லஷ்மி தியான ஸ்லோகம்
வந்தே பத்மகாரம் பிரசன்னவதனம் சௌபாக்யதாம் பாக்யதாம்
ஹஸ்தாப்யா மப்யப்ரதாம் மணிகணைர் நானாவிதைர் பூஷிதாம்
பக்தாபீஷ்ட பலப்ரதாம் ஹரிஹர பிரஹ்மாதிபிஸ் சேவிதாம்
பார்ஸேவே பங்கஜஸங்க்க பத்மநிதிர் யுக்தாம் ஸதா ஸக்திபி:
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனதை வருடும் இறை ஸ்லோகங்கள்
நாளும் கோளும் நன்மை செய்ய
கந்தர் அலங்காரம்:
நாள் என் செயும்: வினை தான் என் செயும்
எனை நாடி வந்த கோள் என்செயும்
கொடுங்கூற்று என்செயும் -குமரேசர்
இரு தாளும் சிலம்பும் சதங்கையும்
தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே !!
(கந்தர் அலங்காரம் 38 நாள் என்செயும் )
கோளறு பதிகம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
திரு ஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்களில் இரண்டாம் திருமுறையில் கோளறு பதிகம் எனும் தலைப்பில் பாடப் பெற்ற நூலின் முதல் பாடல். நவகோள்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காப்பாற்றும்.
திருச்சிற்றம்பலம்
கந்தர் அலங்காரம்:
நாள் என் செயும்: வினை தான் என் செயும்
எனை நாடி வந்த கோள் என்செயும்
கொடுங்கூற்று என்செயும் -குமரேசர்
இரு தாளும் சிலம்பும் சதங்கையும்
தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே !!
(கந்தர் அலங்காரம் 38 நாள் என்செயும் )
கோளறு பதிகம்
வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம்பி ரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
திரு ஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்களில் இரண்டாம் திருமுறையில் கோளறு பதிகம் எனும் தலைப்பில் பாடப் பெற்ற நூலின் முதல் பாடல். நவகோள்களின் தாக்கத்தில் இருந்து நம்மை காப்பாற்றும்.
திருச்சிற்றம்பலம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனதை வருடும் இறை ஸ்லோகங்கள்
அறிய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வெள்ளிக்கிழமையன்று சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்
» ஞாயிறன்று சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்
» 24000 ஸ்லோகங்கள் கொண்டது வால்மீகி இராமாயணம்
» திங்களன்று சொல்ல வேண்டிய எளிய ஸ்லோகங்கள்
» வியாழனன்று சொல்ல வேண்டிய எளிய ஸ்லோகங்கள்
» ஞாயிறன்று சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்
» 24000 ஸ்லோகங்கள் கொண்டது வால்மீகி இராமாயணம்
» திங்களன்று சொல்ல வேண்டிய எளிய ஸ்லோகங்கள்
» வியாழனன்று சொல்ல வேண்டிய எளிய ஸ்லோகங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|