Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புத் திட்டங்கள்
Page 1 of 1 • Share
பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புத் திட்டங்கள்
சமூகநலத் துறை மூலம் வழங்கப்பட்டு வரும் உதவிகள், நலத்திட்டங்கள் குறித்து பார்ப்போம்.
சமூக நலத்துறையின் கீழ் வேறு என்ன திட்டங்கள் உள்ளன?
இலவச நோட்டு வழங்கும் திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தந்தையை இழந்த மாணவ, மாணவிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை இலவசமாக நோட்டுகள் வழங்கப்படுகின்றன. மாவட்ட சமூக நல அலுவலரை அணுகி இந்த உதவியைப் பெறலாம். இதற்கு, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். வருமானச் சான்று, பள்ளி தலைமை ஆசிரியர் அளிக்கும் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புத் திட்டம் உள்ளதா?
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் உள்ளது. திட்டம்-1, திட்டம்-2 என இரு வகைகளில் பெண் குழந்தை பெயரில் வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்படுகிறது. திட்டம்-1ல் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை வழங்கப்படுகிறது. திட்டம்-2ல் இரு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி, நிபந்தனைகள் என்ன?
ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக்கூடாது. ஆண் குழந்தையை தத்து எடுத்திருக்கவும் கூடாது. பெற்றோரில் ஒருவர் கருத்தடை செய்திருக்க வேண்டும். திட்டம்-1ல் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும், திட்டம்-2ல் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இந்த உதவியைப் பெற யாரை அணுகவேண்டும்?
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலர் அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலரை அணுகலாம். வருமானம், இருப்பிடம், சாதி, பெற்றோரின் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள், குழந்தைகளின் பிறப்புச் சான்று, கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டதற்கான சான்று, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, குழந்தைகளின் பெயர்களுடன் கூடிய குடும்ப அட்டை நகல், குடும்ப புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
ஆதரவற்ற குழந்தைகள், பெண்களுக்கு என சேவை இல்லங்கள் உள்ளதா?
விதவைகள், ஆதரவற்ற பெண்கள், அவர்களின் குழந்தைகள் அரசு சேவை இல்லங்களில் சேர்க்கப்படுகின்றனர். இந்த இல்லத்தில் சேர குடும்ப ஆண்டு வருமானம் ரூ.12 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரர் வயதுச் சான்று, கணவரை இழந்தோர், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, வட்டாட்சியர் அளவில் பெறப்பட்ட விண்ணப்பதாரரின் பாதுகாவலர், பெற்றோர் வருமானச் சான்று, மாற்றுத் திறனாளியாக இருந்தால் அதற்கான சான்று, கணவரை இழந்திருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றை இணைத்து மாவட்ட சமூகநல அலுவலர் அல்லது அரசு சேவை இல்ல கண்காணிப்பாளரை அணுகலாம்.
நன்றி: தி இந்து
சமூக நலத்துறையின் கீழ் வேறு என்ன திட்டங்கள் உள்ளன?
இலவச நோட்டு வழங்கும் திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், தந்தையை இழந்த மாணவ, மாணவிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை இலவசமாக நோட்டுகள் வழங்கப்படுகின்றன. மாவட்ட சமூக நல அலுவலரை அணுகி இந்த உதவியைப் பெறலாம். இதற்கு, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். வருமானச் சான்று, பள்ளி தலைமை ஆசிரியர் அளிக்கும் சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புத் திட்டம் உள்ளதா?
முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் உள்ளது. திட்டம்-1, திட்டம்-2 என இரு வகைகளில் பெண் குழந்தை பெயரில் வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்படுகிறது. திட்டம்-1ல் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை வழங்கப்படுகிறது. திட்டம்-2ல் இரு பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்புத்தொகை பத்திரம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி, நிபந்தனைகள் என்ன?
ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக்கூடாது. ஆண் குழந்தையை தத்து எடுத்திருக்கவும் கூடாது. பெற்றோரில் ஒருவர் கருத்தடை செய்திருக்க வேண்டும். திட்டம்-1ல் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும், திட்டம்-2ல் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
இந்த உதவியைப் பெற யாரை அணுகவேண்டும்?
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலர் அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சமூகநல விரிவாக்க அலுவலரை அணுகலாம். வருமானம், இருப்பிடம், சாதி, பெற்றோரின் வயது ஆகியவற்றுக்கான சான்றுகள், குழந்தைகளின் பிறப்புச் சான்று, கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொண்டதற்கான சான்று, ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று, குழந்தைகளின் பெயர்களுடன் கூடிய குடும்ப அட்டை நகல், குடும்ப புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
ஆதரவற்ற குழந்தைகள், பெண்களுக்கு என சேவை இல்லங்கள் உள்ளதா?
விதவைகள், ஆதரவற்ற பெண்கள், அவர்களின் குழந்தைகள் அரசு சேவை இல்லங்களில் சேர்க்கப்படுகின்றனர். இந்த இல்லத்தில் சேர குடும்ப ஆண்டு வருமானம் ரூ.12 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரர் வயதுச் சான்று, கணவரை இழந்தோர், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் சான்று, வட்டாட்சியர் அளவில் பெறப்பட்ட விண்ணப்பதாரரின் பாதுகாவலர், பெற்றோர் வருமானச் சான்று, மாற்றுத் திறனாளியாக இருந்தால் அதற்கான சான்று, கணவரை இழந்திருந்தால் அதற்கான சான்று ஆகியவற்றை இணைத்து மாவட்ட சமூகநல அலுவலர் அல்லது அரசு சேவை இல்ல கண்காணிப்பாளரை அணுகலாம்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புத் திட்டங்கள்
பெண் குழந்தையை பெற்றவர்களுக்கு பெரிதும் உதவும்.
b.rajan- பண்பாளர்
- பதிவுகள் : 85
Re: பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புத் திட்டங்கள்
தெரியப்படுத்தியமைக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» TNPSC தகவல்கள் 5: ஐந்தாண்டுத் திட்டங்கள்
» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
» 2014 ஆண்டு நீங்கள் செய்யப்போகும் திட்டங்கள் / நடவடிக்கைகள் என்ன ...?
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்..
» குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........
» சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
» 2014 ஆண்டு நீங்கள் செய்யப்போகும் திட்டங்கள் / நடவடிக்கைகள் என்ன ...?
» குழந்தைகளுக்கான நற் பழக்கவழக்கம்..
» குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணை.........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|