Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள்: கர்நாடகத்தை தமிழ்நாடு பின்பற்றுமா
Page 1 of 1 • Share
சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள்: கர்நாடகத்தை தமிழ்நாடு பின்பற்றுமா
ச.கார்த்திகேயன்
விநாயகர் சதுர்த்தியை முன் னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான விநாயகர் சிலைகளை செய்வது குறித்து கர்நாடகாவில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விழிப் புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியமும் இதேபோன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகை யிலான விநாயகர் சிலைகளை சிலர் தயாரித்து விற்பனை செய்கின்றனர். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்படும் இந்த சிலைகளுக்கு வேதிப்பொருட்கள் அடங்கிய வண்ணங்களையும் பூசி வருகிறார்கள். இந்த சிலைகள் நீரில் கரையாமல், மண்ணிலும் மக்காமல் சுற்றுச்சூழலை பாதித்து வருகிறது. அத்துடன் இதன் வண்ணங்கள் நீரில் கரைந்து நீர் நிலைகளையும் பாதிக்கிறது.
இதைத் தொடர்ந்து சிலை களை களிமண்ணால் செய்து அதை நெருப்பில் சுடாமல் நீர்நிலைகளில் கரைக்கலாம் என்றும், சிலைகளுக்கு வேதிப் பொருள் அடங்கிய வண்ணங் களைத் தீட்டக்கூடாது என்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தி வருகி றது. அதே நேரத்தில் சுற்றுச் சூழலுக்கு இணக்கமான விநாய கர் சிலைகளை எவ்வாறு உரு வாக்குவது என்பது குறித்து எந்த பயிற்சியையும் அது வழங்காமல் இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ஒரு மாதம் முன்ன தாக அங்குள்ள மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான விநாயகர் சிலை களை செய்வது குறித்த விழிப்புணர்வை பொதுமக்க ளுக்கு ஏற்படுத்தி வருகிறது. அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டு பயிலரங்குகளையும் நடத்தி வருகிறது. இந்த பயிலரங்குகளில் களி மண்ணால் விநாயகர் சிலைகளை செய்வது, அதற்கு மஞ்சள், புற்கள், செம்மண் ஆகியவற்றைக் கொண்டு இயற்கை வண்ணங்களை தீட்டு வது குறித்து பயிற்சி அளிக்கப் படுகிறது. இவ்வாறு செய்வதால் அம்மாநிலத்தில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான விநாயகர் சிலை களை வாங்குவோரின் எண் ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
இதுபோன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத் துவதுடன், பயிலரங்குகளையும் நடத்த வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நன்றி: தி இந்து
விநாயகர் சதுர்த்தியை முன் னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான விநாயகர் சிலைகளை செய்வது குறித்து கர்நாடகாவில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விழிப் புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தமிழ்நாடு மாசுக்கட்டுப் பாட்டு வாரியமும் இதேபோன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகை யிலான விநாயகர் சிலைகளை சிலர் தயாரித்து விற்பனை செய்கின்றனர். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்படும் இந்த சிலைகளுக்கு வேதிப்பொருட்கள் அடங்கிய வண்ணங்களையும் பூசி வருகிறார்கள். இந்த சிலைகள் நீரில் கரையாமல், மண்ணிலும் மக்காமல் சுற்றுச்சூழலை பாதித்து வருகிறது. அத்துடன் இதன் வண்ணங்கள் நீரில் கரைந்து நீர் நிலைகளையும் பாதிக்கிறது.
இதைத் தொடர்ந்து சிலை களை களிமண்ணால் செய்து அதை நெருப்பில் சுடாமல் நீர்நிலைகளில் கரைக்கலாம் என்றும், சிலைகளுக்கு வேதிப் பொருள் அடங்கிய வண்ணங் களைத் தீட்டக்கூடாது என்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தி வருகி றது. அதே நேரத்தில் சுற்றுச் சூழலுக்கு இணக்கமான விநாய கர் சிலைகளை எவ்வாறு உரு வாக்குவது என்பது குறித்து எந்த பயிற்சியையும் அது வழங்காமல் இருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு ஒரு மாதம் முன்ன தாக அங்குள்ள மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான விநாயகர் சிலை களை செய்வது குறித்த விழிப்புணர்வை பொதுமக்க ளுக்கு ஏற்படுத்தி வருகிறது. அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டு பயிலரங்குகளையும் நடத்தி வருகிறது. இந்த பயிலரங்குகளில் களி மண்ணால் விநாயகர் சிலைகளை செய்வது, அதற்கு மஞ்சள், புற்கள், செம்மண் ஆகியவற்றைக் கொண்டு இயற்கை வண்ணங்களை தீட்டு வது குறித்து பயிற்சி அளிக்கப் படுகிறது. இவ்வாறு செய்வதால் அம்மாநிலத்தில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான விநாயகர் சிலை களை வாங்குவோரின் எண் ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
இதுபோன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத் துவதுடன், பயிலரங்குகளையும் நடத்த வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அம்மனுக்கு உகந்த ஆடி வெள்ளி
» இறைவனுக்கு உகந்த பூக்கள் எவை?
» உலகை வியக்க வைத்த சிலைகள்
» வியப்பு தரும் கல் சிலைகள்... பராமரிக்குது கலாசார மையம்!
» நுரையீரலுக்கு உகந்த பீன்ஸ்
» இறைவனுக்கு உகந்த பூக்கள் எவை?
» உலகை வியக்க வைத்த சிலைகள்
» வியப்பு தரும் கல் சிலைகள்... பராமரிக்குது கலாசார மையம்!
» நுரையீரலுக்கு உகந்த பீன்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|