Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நல வாரியங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு உதவிகள்
Page 1 of 1 • Share
நல வாரியங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு உதவிகள்
அரசு செயல்படுத்திவரும் நலத்திட்டங்கள், மக்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகைகள், அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை துறைவாரியாகப் பார்த்து வருகிறோம்.
கட்டுமானம் மற்றும் உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும்வகையில் தமிழக அரசின் தொழிலாளர் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் இவை வழங்கப்படுகின்றன. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பி.முனியன் விளக்குகிறார்..
தமிழகத்தில் எத்தனை நல வாரியங்கள் உள்ளன?
கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், உடல் உழைப்புத் தொழிலாளர் நலவாரியம், அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரியம், சலவைத் தொழிலாளர் நலவாரியம், முடி திருத்துவோர் நலவாரியம், கைவினைத் தொழிலாளர்கள் நலவாரியம், பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் என்பது உட்பட தமிழகத்தில் 17 நல வாரியங்கள் செயல்படுகின்றன.
கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்துக்குள் எத்தனை வகையான தொழில் உள்ளன?
கல் உடைப்போர், மேஸ்திரி, கொத்தனார், தச்சர், பெயின்டர், கம்பி வளைப்பவர், ஃபிட்டர், சாலை குழாய் பதிப்புப் பணியாளர், எலக்ட்ரீஷியன், மெக்கானிக், கிணறு தோண்டுபவர், கூலியாள், காவலாளி, சாலைப் பணியாளர், செங்கல் சூளைத் தொழிலாளர் உட்பட 38 வகையான தொழிலாளர்கள் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் உள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் திருமணம், மகப்பேறு, கல்வி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
உடல் உழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம் உட்பட இதர நலவாரியங்களில் என்னென்ன தொழில்கள் வருகின்றன?
சுமை ஏற்றுதல், இறக்குதல், அடுக்குதல், சிப்பம் கட்டுதல், எடைபோடுதல், அளவிடுதல், ரயில்வே நிர்வாகத்தால் பணி அமர்த்தப்பட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்கள், உப்பள வேலை, மரம், கயிறு தொழில், உணவு சமைத்தல், தேங்காய் உரித்தல், காஸ் சிலிண்டர் விநியோகம் செய்தல், ஆட்டோ, டாக்ஸி, வேன், லாரி மற்றும் அரசுத் துறை நீங்கலாக பேருந்து ஓட்டுதல் உட்பட 60 தொழில்கள் நலவாரியங்களின் கீழ் வருகின்றன. இவர்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
நல வாரியத்தில் பதிவு செய்வதற்கான வயது வரம்பு, கட்டணம் என்ன?
தொழிலாளியின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும். பதிவுக் கட்டணம் கிடையாது. புகைப்படத்தை விண்ணப்பத்தில் ஒட்டவேண்டும். மற்றொரு புகைப்படத்தை ஓர் உறையில் வைத்து, அதை விண்ணப்பத்துடன் இணைத்து அந்தந்த மாவட்ட தொழிலாளர் நல அலுவலரிடம் (சமூக பாதுகாப்பு) வழங்கி ஒப்புதல் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யவேண்டியது அவசியம்.
© தி இந்து
கட்டுமானம் மற்றும் உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கும்வகையில் தமிழக அரசின் தொழிலாளர் துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் இவை வழங்கப்படுகின்றன. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பி.முனியன் விளக்குகிறார்..
தமிழகத்தில் எத்தனை நல வாரியங்கள் உள்ளன?
கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், உடல் உழைப்புத் தொழிலாளர் நலவாரியம், அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரியம், சலவைத் தொழிலாளர் நலவாரியம், முடி திருத்துவோர் நலவாரியம், கைவினைத் தொழிலாளர்கள் நலவாரியம், பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம் என்பது உட்பட தமிழகத்தில் 17 நல வாரியங்கள் செயல்படுகின்றன.
கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்துக்குள் எத்தனை வகையான தொழில் உள்ளன?
கல் உடைப்போர், மேஸ்திரி, கொத்தனார், தச்சர், பெயின்டர், கம்பி வளைப்பவர், ஃபிட்டர், சாலை குழாய் பதிப்புப் பணியாளர், எலக்ட்ரீஷியன், மெக்கானிக், கிணறு தோண்டுபவர், கூலியாள், காவலாளி, சாலைப் பணியாளர், செங்கல் சூளைத் தொழிலாளர் உட்பட 38 வகையான தொழிலாளர்கள் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் உள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் திருமணம், மகப்பேறு, கல்வி உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
உடல் உழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியம் உட்பட இதர நலவாரியங்களில் என்னென்ன தொழில்கள் வருகின்றன?
சுமை ஏற்றுதல், இறக்குதல், அடுக்குதல், சிப்பம் கட்டுதல், எடைபோடுதல், அளவிடுதல், ரயில்வே நிர்வாகத்தால் பணி அமர்த்தப்பட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்கள், உப்பள வேலை, மரம், கயிறு தொழில், உணவு சமைத்தல், தேங்காய் உரித்தல், காஸ் சிலிண்டர் விநியோகம் செய்தல், ஆட்டோ, டாக்ஸி, வேன், லாரி மற்றும் அரசுத் துறை நீங்கலாக பேருந்து ஓட்டுதல் உட்பட 60 தொழில்கள் நலவாரியங்களின் கீழ் வருகின்றன. இவர்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
நல வாரியத்தில் பதிவு செய்வதற்கான வயது வரம்பு, கட்டணம் என்ன?
தொழிலாளியின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும். பதிவுக் கட்டணம் கிடையாது. புகைப்படத்தை விண்ணப்பத்தில் ஒட்டவேண்டும். மற்றொரு புகைப்படத்தை ஓர் உறையில் வைத்து, அதை விண்ணப்பத்துடன் இணைத்து அந்தந்த மாவட்ட தொழிலாளர் நல அலுவலரிடம் (சமூக பாதுகாப்பு) வழங்கி ஒப்புதல் சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்யவேண்டியது அவசியம்.
© தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நல வாரியங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு உதவிகள்
பயனுள்ள தகவல்கள்.
தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நல வாரியங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு உதவிகள்
பயனுள்ள தகவல்கள்
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: நல வாரியங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு உதவிகள்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» மூத்த குடிமக்களுக்கு அரசுகள் தரும் உதவிகள்
» ரத்த மூலம்
» மூலம் எவ்வாறு உண்டாகிறது..?
» சிறுபஞ்ச மூலம்-காரியாசான்
» மூலம் நோய்கள் நீங்க
» ரத்த மூலம்
» மூலம் எவ்வாறு உண்டாகிறது..?
» சிறுபஞ்ச மூலம்-காரியாசான்
» மூலம் நோய்கள் நீங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|