தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்

View previous topic View next topic Go down

355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள் Empty 355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்

Post by mohaideen Tue Sep 02, 2014 2:24 pm

355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள் Tamil_News_522040963173
விழுப்புரம்: ஆங்கிலேயர் காலத்திலிருந்து, 355 ஆண்டுகாலமாக இருந்த  காவல்நிலையத்தின் அடையாளமாக இருந்த சிவப்பு நிற பெயின்ட்டுக்கு  பதிலாக காவல்நிலைய கட்டிடங்கள் பச்சை நிறத்துக்கு மாற்றப்பட்டு  வருகின்றன. இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர் காலத்தில்  காவல்நிலையங்கள் தொடங்கப்பட்டது. 1659ம் ஆண்டு முதன் முதலில்  துவங்கப்பட்ட காவல் நிலையங்கள் முக்கிய மாகாணங்களில் செயல் பட்டு  வந்தது. சுதந்திரத்துக்கு பின்னர், காவல்துறை சட்டங்கள் சீர்திருத்தம்  செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றங்களை  தடுக்கவும் அந்தந்த மாநில உள்துறை அமைச்சகத்தின்  கீழ்  காவல்நிலையங்கள் கொண்டுவரப்பட்டன. உள்துறை அமைச்சகத்தின் கீழ்  செயல்பட்டு வரும், தமிழக காவல்துறை விரிவுபடுத்தப்பட்டு 16  பிரிவுகளாக தற்போது செயல் பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில்  1,452 காவல்நிலையங்களும், 196 மகளிர் காவல்நிலையங்கள் என  மொத்தம் 1,648 காவல்நிலையங்கள் இயங்குகிறது. காவல்நிலையங்களில்  பலக்கட்டிடம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டவையாகும். சிவப்பு  நிறத்தில் கட்டப்பட்டு காவல் நிலையத்துக்கென தனி அடையாளமாக  விளங்கி கொண்டிருந்தது. காவல்துறையினர் பதிவு செய்யும் வழக்குகளை  விசாரித்து தண்டனை வழங்கும் நீதிமன்றமும் சிவப்பு நிற கட்டிடங்களில்  தான் செயல்பட்டு வந்தது. இப்படி 355 ஆண்டுகள் காவல்நிலையத்துக்கு  அடையாளமாக விளங்கிய சிவப்பு நிற கட்டிடங்களை தற்போது பச்சை  நிறத்திற்கு மாற்ற அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் காவல்நிலையமாக வளவனூர்  காவல்நிலைய கட்டிடத்தை சிவப்பு நிறத்திலிருந்து பச்சை நிறத்திற்கு  மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளர்கள் காவல்நிலையத்தை வருடாந்திர ஆய்வு செய்வது  வழக்கம். அதிகாரிகள் ஆய்வுக்கு  வரும் போது, காவல்நிலையம்  முழுவதும் பச்சை பெயிண்ட் அடிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று  காவல்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வளவனூர்  காவல்நிலையத்தில் மாவட்ட எஸ்பி சில தினங்களில் ஆய்வுப்பணியை  மேற்கொள்ள இருக்கிறார். அவர் ஆய்வுக்கு வருவதற்குள்  காவல்நிலையங்களில் பச்சை நிற பெயிண்ட்  அடிக்கும் பணிகள்  தீவிரமாக நடந்து வருகிறது. இப்படி படிப்படியாக அனைத்து  காவல்நிலையங்கள், குடியிருப்புகள் என அனைத்தும் பச்சைநிறத்துக்கு  மாற்றப்பட உள்ளதாக தெரிகிறது. 

இது குறித்து போலீசார் கூறுகையில், வனத்துறை அலுவலகங்களுக்கு  மட்டும்தான் பச்சை நிறம் கொடுக்கப்படும். ஆனால் தற்போது  காவல்நிலையங்களும் பச்சை நிறத்துக்கு மாற்றப்படுவதால் இரண்டிற்கும்  வித்தியாசம் இல்லாமல் போய்விடும். பல நூற்றாண்டுகாலமாக இருக்கும்  இந்த முறையை மாற்றுவது சரியல்ல. என்றனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=107491
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள் Empty Re: 355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்

Post by ஸ்ரீராம் Tue Sep 02, 2014 5:46 pm

அப்படியா? காவல் நிலையத்துக்கு சிவப்பு கம்பீரத்தை தந்தது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள் Empty Re: 355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 02, 2014 7:05 pm

பச்சையா? அம்மா... டீ!!!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள் Empty Re: 355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்

Post by செந்தில் Tue Sep 02, 2014 8:30 pm

வண்ணம் மாறினாலாவது நல்ல எண்ணம் பிறக்குதான்னு பார்ப்போம்.
நக்கல் நக்கல் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள் Empty Re: 355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்

Post by நாஞ்சில் குமார் Tue Sep 02, 2014 8:52 pm

காவல் நிலையத்தின் நிறம் மட்டும் மாறினால் போதாது. காவலர்களின் 'கையை நீட்டும்' நிறமும் மாறவேண்டும்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள் Empty Re: 355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்

Post by முரளிராஜா Wed Sep 03, 2014 11:45 am

நாஞ்சில் குமார் wrote:காவல் நிலையத்தின் நிறம் மட்டும் மாறினால் போதாது.  காவலர்களின் 'கையை நீட்டும்' நிறமும் மாறவேண்டும்.
எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள் Empty Re: 355 ஆண்டுகால அடையாளம் மறைகிறது: நிறம் மாறும் காவல் நிலையங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum