Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஓஷோ -நகைச்சுவை
Page 1 of 1 • Share
ஓஷோ -நகைச்சுவை
தியானம்
ஒரு பெண்மணி தன் தோழியிடம் சொன்னாள்,”இன்றைக்கு உன்னிடம் ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன்.இதுவரை எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்த என் மகன் இன்று தியான வகுப்பில்
சேர்ந்துள்ளான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
”தோழி சொன்னாள்,’விபரம் தெரியாமல் பேசாதே.தியானம் என்பதே சும்மா இருப்பதுதான்.உன் மகன் இதுவரை தனியே சும்மா இருந்தான்.இப்போது கூட்டத்தோடு சும்மா இருக்கப் போகிறான்.அவ்வளவு தான் வித்தியாசம்.’
ஒரு பெண்மணி தன் தோழியிடம் சொன்னாள்,”இன்றைக்கு உன்னிடம் ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன்.இதுவரை எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருந்த என் மகன் இன்று தியான வகுப்பில்
சேர்ந்துள்ளான் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
”தோழி சொன்னாள்,’விபரம் தெரியாமல் பேசாதே.தியானம் என்பதே சும்மா இருப்பதுதான்.உன் மகன் இதுவரை தனியே சும்மா இருந்தான்.இப்போது கூட்டத்தோடு சும்மா இருக்கப் போகிறான்.அவ்வளவு தான் வித்தியாசம்.’
Last edited by ஜோர்பா on Sat Nov 03, 2012 5:38 pm; edited 1 time in total
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: ஓஷோ -நகைச்சுவை
சந்தர்ப்பம்
ஒரு வியாபாரி பகல் உணவுக்காக விடுதியை நோக்கி சென்றான்.எதிரே வந்த ஒருவன் அவனை நிறுத்தினான்.”என்னை உங்களுக்கு நினைவு இருக்குமா என்று தெரியவில்லை.சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த நகரத்திற்கு நான் வந்தேன்.அப்போது உங்களிடம் கொஞ்சம் பணம்கேட்டேன்.நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினீர்கள்.ஒரு மனிதனை வெற்றிப்பாதையில் செல்ல இது வழி வகுக்கட்டும் என்று வாழ்த்திக் கொடுத்தீர்கள்,”என்று சொன்னான்.அந்த வியாபாரி சிறிது யோசித்துவிட்டு ,”ஆமாம்,எனக்கு ஞாபகம் வந்து விட்டது.அப்புறம் சொல்லுங்கள்”என்று ஆவலுடன் கேட்டான்.அதற்கு அவன்,”நல்லது,இப்போதும் அதைப் போல ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கொடுக்க விரும்புகிறீர்களா?”என்று கேட்டான்.
ஒரு வியாபாரி பகல் உணவுக்காக விடுதியை நோக்கி சென்றான்.எதிரே வந்த ஒருவன் அவனை நிறுத்தினான்.”என்னை உங்களுக்கு நினைவு இருக்குமா என்று தெரியவில்லை.சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த நகரத்திற்கு நான் வந்தேன்.அப்போது உங்களிடம் கொஞ்சம் பணம்கேட்டேன்.நீங்கள் ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினீர்கள்.ஒரு மனிதனை வெற்றிப்பாதையில் செல்ல இது வழி வகுக்கட்டும் என்று வாழ்த்திக் கொடுத்தீர்கள்,”என்று சொன்னான்.அந்த வியாபாரி சிறிது யோசித்துவிட்டு ,”ஆமாம்,எனக்கு ஞாபகம் வந்து விட்டது.அப்புறம் சொல்லுங்கள்”என்று ஆவலுடன் கேட்டான்.அதற்கு அவன்,”நல்லது,இப்போதும் அதைப் போல ஒரு சந்தர்ப்பம் எனக்குக் கொடுக்க விரும்புகிறீர்களா?”என்று கேட்டான்.
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: ஓஷோ -நகைச்சுவை
மிச்சம் எவ்வளவு?
ஆசிரியர் ஒருவர் மாணவனிடம் ஒரு கணக்குச் சொல்லி விடை கேட்டார்.பையன் ஒரு ஆட்டிடையனின் பிள்ளை.
”பத்து ஆடுகள் இருக்கின்றன.ஒன்று மட்டும் வேலியைத்தாண்டி வெளியே குதித்து விட்டது.மிச்சம் எவ்வளவு ஆடுகள் இருக்கும்?”
‘ஒன்றும் மிச்சம் இருக்காது,’என்றான் பையன்.
”அது எப்படி?என்ன கணக்கு அது?இருப்பது பத்து ஆடு.ஒன்று வெளியே குதித்து விட்டால் மிச்சம் எவ்வளவு?”என்று மீண்டும் கேட்டார் ஆசிரியர்.
‘உங்களுக்குக் கணக்கு தெரிந்திருக்கலாம்.ஆனால் எனக்கு ஆடுகளைப் பற்றித் தெரியும்.விடை,ஒன்றுமில்லை என்பது தான்.’என்றான் பையன்.
ஆசிரியர் ஒருவர் மாணவனிடம் ஒரு கணக்குச் சொல்லி விடை கேட்டார்.பையன் ஒரு ஆட்டிடையனின் பிள்ளை.
”பத்து ஆடுகள் இருக்கின்றன.ஒன்று மட்டும் வேலியைத்தாண்டி வெளியே குதித்து விட்டது.மிச்சம் எவ்வளவு ஆடுகள் இருக்கும்?”
‘ஒன்றும் மிச்சம் இருக்காது,’என்றான் பையன்.
”அது எப்படி?என்ன கணக்கு அது?இருப்பது பத்து ஆடு.ஒன்று வெளியே குதித்து விட்டால் மிச்சம் எவ்வளவு?”என்று மீண்டும் கேட்டார் ஆசிரியர்.
‘உங்களுக்குக் கணக்கு தெரிந்திருக்கலாம்.ஆனால் எனக்கு ஆடுகளைப் பற்றித் தெரியும்.விடை,ஒன்றுமில்லை என்பது தான்.’என்றான் பையன்.
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: ஓஷோ -நகைச்சுவை
அருமை அருமை... ஓஷோவின் கருத்துக்களை தொடர்ந்து எங்களுக்கு எழுதுங்கள் நண்பரே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ஓஷோ -நகைச்சுவை
கால்பந்து
யானைகளுக்கும்,பூச்சிகளுக்கும் கால் பந்தாட்டப் போட்டி நடந்தது.பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்து விட்டார்கள்.அரை இறுதியில் யானைகள் பத்துக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னணியில் இருந்தன.இரண்டாம் பாதியில் பூச்சிக் குழுவின் சார்பில் பூரான்(நூறு கால் பூச்சி)இறங்கியது.உடனே முழு ஆட்டமும் தலைகீழாக மாறிவிட்டது.பூரான் யானைகளுக்கு இடையே புகுந்து வரிசையாகக் கோல் போட்டது.ஆட்டத்தின் இறுதியில் பூச்சிகள் குழு இருபதுக்கு பத்து என்ற கணக்கில் வென்றது.விளையாட்டு வீரர்கள் களத்தைவிட்டு வெளியேறும்போது,யானைக் குழுவின் தலைவன்,பூச்சிக் குழுவின் தலைவனிடம்,”உங்கள் முன்னணி ஆட்டக்காரர் பூரானை ஏன் முதல் பாதியில் இறக்கவில்லை?”பூச்சித்தலைவன் சொன்னது,”அதுவா,பூரான் தன நூறு கால்களிலும் காலணிகளை அணிந்து கொள்ள அவ்வளவு நேரமாயிற்று.”
நன்றி RIYASLEE
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: ஓஷோ -நகைச்சுவை
பிரான்சு தேசத்தில் பாரிஸ் நகரத்தில் ஒரு பல்கலைக்கழக
மனோதத்துவப் பேராசிரியர்,வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது,
”உலகிலேயே சிறந்த மனிதன் நான் தான்,” என்றார்.
-
உடனே ஒரு மாணவன் தைரியமாக எழுந்து, ”உங்களால் அதை
நிரூபிக்க முடியுமா?”என்று கேட்டான்.
-
அடுத்து ஆசிரியர், ”உலகிலேயே சிறந்த நாடு எது?” என்று மாணவர்களைப்
பார்த்துக் கேட்டார். மாணவர்கள் அனைவரும் பிரான்சு தேசக்காரர்கள்.
எனவே அவர்கள், ”பிரான்சு தான் சிறந்த நாடு,”என்றனர். பின் ஆசிரியர்
கேட்டார், ”பிரான்சிலேயே சிறந்த நகரம் எது? ”மாணவர்கள் அனைவரும்
பாரிஸ் நகரை சேர்ந்தவர்கள்.
-
எனவே அவர்கள் ஒருமித்து சொன்னார்கள், ”பாரிஸ் நகரம்தான் சிறந்த நகரம்.”
”பாரிஸ் நகரிலேயே சிறந்த இடம் எது?” என்று ஆசிரியர் கேட்க,
மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்ததால், அதுதான்
சிறந்த இடம் என்றனர்.
-
”நமது பல்கலைக் கழகத்திலேயே சிறந்த துறை எது?” என்று ஆசிரியர்
கேட்க, அவர்கள் அனைவரும் மனோதத்துவத் துறையில் இருப்பதால்,
அதுதான் சிறந்த துறை என்று தயக்கம் ஏதுமின்றிக் கூறினார்.
-
அடுத்து பேராசிரியர்,”அந்த சிறந்த துறையின் தலைவர் யார்?” என்று
கேட்க, ”நீங்கள்தான்,” என்று கூறினர்.
-
இப்போது பேராசிரியர், நிரூபிக்க முடியுமா என்று கேட்ட மாணவனிடம்
கேட்டார், ”அப்போது நான் தானே உலகின் சிறந்த மனிதன்?”
-
மனோதத்துவப் பேராசிரியர்,வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது,
”உலகிலேயே சிறந்த மனிதன் நான் தான்,” என்றார்.
-
உடனே ஒரு மாணவன் தைரியமாக எழுந்து, ”உங்களால் அதை
நிரூபிக்க முடியுமா?”என்று கேட்டான்.
-
அடுத்து ஆசிரியர், ”உலகிலேயே சிறந்த நாடு எது?” என்று மாணவர்களைப்
பார்த்துக் கேட்டார். மாணவர்கள் அனைவரும் பிரான்சு தேசக்காரர்கள்.
எனவே அவர்கள், ”பிரான்சு தான் சிறந்த நாடு,”என்றனர். பின் ஆசிரியர்
கேட்டார், ”பிரான்சிலேயே சிறந்த நகரம் எது? ”மாணவர்கள் அனைவரும்
பாரிஸ் நகரை சேர்ந்தவர்கள்.
-
எனவே அவர்கள் ஒருமித்து சொன்னார்கள், ”பாரிஸ் நகரம்தான் சிறந்த நகரம்.”
”பாரிஸ் நகரிலேயே சிறந்த இடம் எது?” என்று ஆசிரியர் கேட்க,
மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்ததால், அதுதான்
சிறந்த இடம் என்றனர்.
-
”நமது பல்கலைக் கழகத்திலேயே சிறந்த துறை எது?” என்று ஆசிரியர்
கேட்க, அவர்கள் அனைவரும் மனோதத்துவத் துறையில் இருப்பதால்,
அதுதான் சிறந்த துறை என்று தயக்கம் ஏதுமின்றிக் கூறினார்.
-
அடுத்து பேராசிரியர்,”அந்த சிறந்த துறையின் தலைவர் யார்?” என்று
கேட்க, ”நீங்கள்தான்,” என்று கூறினர்.
-
இப்போது பேராசிரியர், நிரூபிக்க முடியுமா என்று கேட்ட மாணவனிடம்
கேட்டார், ”அப்போது நான் தானே உலகின் சிறந்த மனிதன்?”
-
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: ஓஷோ -நகைச்சுவை
ஒரு அமெரிக்கன் ஒரு ஜெர்மன் ஒரு பாகிஸ்தானி மூன்று பேரும் ஓர் அடர்ந்த ஆப்பிரிக்கக் காட்டில் வேட்டையாட சென்றார்கள். மூன்று பேரும் தனித்தனியாக வேட்டையாடி மாலையில் சந்திக்கலாம் என்று கூறி பிரிந்து சென்றார்கள். மாலையில் மூன்று பேரும் மறுபடியும் சந்தித்தார்கள்.
அமெரிக்கன் 'நான் இன்று மூன்று புலிகள், ஒரு சிங்கம், இரண்டு கரடியை வேட்டையாடினேன்' என்றான்
ஜெர்மன் 'அவ்வளவு தானா? நான் இரண்டு யானைகள்,ஆறு புலிகள் மற்றும் நிறைய பறவைகளை வேட்டையாடினேன்' என்றான்
இருவரும் பாகிஸ்தானியைப் பார்த்து ' நீ என்ன வேட்டையாடினாய்? உன் அனுபவம் எப்படி இருந்தது?' என்றார்கள்.
பாகிஸ்தானி 'நான் இன்று அறுபத்து எட்டு நோ-நோ க்களை வேட்டையாடினேன்' என்றான்.
மற்ற இருவருக்கும் அது என்ன விலங்கு என்று தெரியவில்லை ...'நோ-நோ'வா? என்ன மாதிரியான மிருகம் அது? அதை நாங்கள் இது வரை பார்க்கவில்லையே? எப்படி இருக்கும் அது?' என்றார்கள்
பாகிஸ்தானி 'அது தான் கருப்பாக உயரமாக சுருள் சுருள் முடியுடன் பெரிய உதடுகளோடு இருக்குமே? அதற்கு முன் துப்பாக்கியை நீட்டினால் 'நோ நோ' என்று கத்துமே? அது!
அமெரிக்கன் 'நான் இன்று மூன்று புலிகள், ஒரு சிங்கம், இரண்டு கரடியை வேட்டையாடினேன்' என்றான்
ஜெர்மன் 'அவ்வளவு தானா? நான் இரண்டு யானைகள்,ஆறு புலிகள் மற்றும் நிறைய பறவைகளை வேட்டையாடினேன்' என்றான்
இருவரும் பாகிஸ்தானியைப் பார்த்து ' நீ என்ன வேட்டையாடினாய்? உன் அனுபவம் எப்படி இருந்தது?' என்றார்கள்.
பாகிஸ்தானி 'நான் இன்று அறுபத்து எட்டு நோ-நோ க்களை வேட்டையாடினேன்' என்றான்.
மற்ற இருவருக்கும் அது என்ன விலங்கு என்று தெரியவில்லை ...'நோ-நோ'வா? என்ன மாதிரியான மிருகம் அது? அதை நாங்கள் இது வரை பார்க்கவில்லையே? எப்படி இருக்கும் அது?' என்றார்கள்
பாகிஸ்தானி 'அது தான் கருப்பாக உயரமாக சுருள் சுருள் முடியுடன் பெரிய உதடுகளோடு இருக்குமே? அதற்கு முன் துப்பாக்கியை நீட்டினால் 'நோ நோ' என்று கத்துமே? அது!
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: ஓஷோ -நகைச்சுவை
ஒரு ஜப்பானியன் இந்தியாவில் ஒரு டாக்சியில் ஏறி ஏர்போர்ட் சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு ஹோண்டா அந்த டாக்சியை விரைவாக கடந்து சென்றது..அவன் பெருமையாக 'பார், ஹோண்டா , ஜப்பானில் செய்தது' என்றான். கொஞ்ச நேரம் கழித்து ஒரு டயோட்டா விரைவாக முந்திச் சென்றது. மீண்டும் அவன் பெருமையாக டிரைவரைப் பார்த்து 'பார், டயோட்டா ஜப்பானில் செய்தது' என்றான். சிறிது நேரம் கழித்து ஒரு மிசுபிஷி கடந்து சென்றது.மீண்டும் அவன் டிரைவரைப் பார்த்து 'பார், மிசுபிஷி ஜப்பானில் செய்தது' என்றான் பெருமையாக .டிரைவர் கொஞ்சம் எரிச்சல் அடைந்தான். ஏர்போர்ட் வந்ததும் டிரைவர் அவனை இறக்கி விட்டு, 'ஆயிரம் ரூபாய் கொடு' என்று கேட்டான். ஜப்பானியன், 'என்ன அநியாயம் இது , இங்கே இருந்து இங்கே வருவதற்கு ஆயிரம் ரூபாயா' என்று எரிச்சலுடன் கேட்டான். அதற்கு அந்த டாக்சி டிரைவர் 'பார், இந்த மீட்டர், ரொம்ப ஃபாஸ்ட், இந்தியாவில் செய்தது' என்றான்.
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: ஓஷோ -நகைச்சுவை
ராணுவ கார்போரல் புதிதாக வந்த ராணுவ வீரர்களிடம் பேசுகிறார்.
முதல் வரிசையில் முதல் ஆளாக நின்று கொண்டிந்த ஒருவனைப் பார்த்து , "ராபர்ட், உன்னைப் பொறுத்த வரை கொடி என்றால் என்ன?"
என்றார்.
அந்த ஆள், "கொடி என்பது வண்ணங்கள் நிறைந்த ஒரு துணி" என்றான்.
"என்ன, என்ன சொன்னாய் நீ? முட்டாளே, தேசத்தின் கொடி! அது தான் எல்லாம்....கொடி என்பது உன் தாய், உன் தாய்! நினைவிருக்கட்டும்.. கொடி உன் மாதா"
பிறகு வரிசையில் அடுத்ததாக நின்றிருந்த ராணுவ வீரனைப்பார்த்து "நீ, சொல், கொடி என்பது என்ன?" என்றார்.
அவன் உடனே " ராபர்ட்டின் அம்மா சார்" என்றான்.
நன்றி சமுத்திரா
முதல் வரிசையில் முதல் ஆளாக நின்று கொண்டிந்த ஒருவனைப் பார்த்து , "ராபர்ட், உன்னைப் பொறுத்த வரை கொடி என்றால் என்ன?"
என்றார்.
அந்த ஆள், "கொடி என்பது வண்ணங்கள் நிறைந்த ஒரு துணி" என்றான்.
"என்ன, என்ன சொன்னாய் நீ? முட்டாளே, தேசத்தின் கொடி! அது தான் எல்லாம்....கொடி என்பது உன் தாய், உன் தாய்! நினைவிருக்கட்டும்.. கொடி உன் மாதா"
பிறகு வரிசையில் அடுத்ததாக நின்றிருந்த ராணுவ வீரனைப்பார்த்து "நீ, சொல், கொடி என்பது என்ன?" என்றார்.
அவன் உடனே " ராபர்ட்டின் அம்மா சார்" என்றான்.
நன்றி சமுத்திரா
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: ஓஷோ -நகைச்சுவை
அனைத்தும் அருமை அண்ணா தொடருங்கள் உங்கள் பதிவை.......ஆவலோடு காத்திருக்கிறேன்.............
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|