Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண் தொழிலாளர் மகப்பேறு நிதியுதவி பெறும் வழிமுறை
Page 1 of 1 • Share
பெண் தொழிலாளர் மகப்பேறு நிதியுதவி பெறும் வழிமுறை
கி.பார்த்திபன்
தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுகிறது. அதுபோல் பார்வை குறைபாடு அடையும் தொழிலாளர்களுக்கு கண் கண்ணாடியும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பி.முனியன் விளக்குகிறார்.
பெண் தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் என்னென்ன உதவிகள் வழங்கப்படுகின்றன?
திருமண நிதியுதவித் திட்டம்போல் தொழிலாளர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு நிதியுதவியாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. முதல் இரு குழந்தைகளுக்கு பிரசவத்துக்கு மட்டும் இந்த நிதியுதவி வழங்கப்படும். கருக்கலைப்பு, கருச்சிதைவு ஆகியவற்றுக்கும் இரு முறை தலா ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கான அரசு திட்டத்தில் நிதியுதவி பெற்றிருந்தால், நலவாரியம் மூலம் வழங்கப்படும் இந்த உதவித்தொகையை பெற இயலாது.
மகப்பேறு நிதியுதவி பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?
அசல் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், குடும்ப அடையாள அட்டை ஆகிய பொதுவான ஆவணங்களுடன் பிறப்புச் சான்றிதழ் அசல், குறைப்பிரசவம் அல்லது கருக்கலைப்பு நேரிட்டால் உதவி சிவில் சர்ஜன் அளவில் பெறப்பட்ட மருத்துவச் சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து தொழிலாளர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) வழங்க வேண்டும்.
பார்வை குறைபாடு ஏற்படும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் உதவிகள் வழங்கப்படுகிறதா?
நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் 60 வயது பூர்த்தியடையாதவர்களாக இருந்தாலும், வேலை செய்ய முடியாத நிலையில் இருந்தால் அவர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. விபத்தினால் பாதிக்கப்படுவர்களுக்கு செயற்கை உபகரணங்கள் தரப்படுகிறது. பார்வை குறைபாடு ஏற்படும் தொழிலாளர்களுக்கு ரூ.500-க்கு மிகாமல் கண் கண்ணாடி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த மாவட்டத்தில் முதலில் விண்ணப்பிக்கும் 65 தொழிலாளர்களுக்கு கண்ணாடி வழங்கப்படும். இந்தத் தொகையை பெற கண் மருத்துவரின் பரிசோதனைச் சான்று, கண்ணாடி வாங்கியதற்கான பில் ஆகியவற்றை இணைத்து தொழிலாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர் சிகிச்சை பெற முடியுமா?
இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும். சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு ரூ.1.50 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும். இந்தத் திட்டத்தில் 1,016 சிகிச்சை முறைகள், 113 தொடர் சிகிச்சை மற்றும் 23 நோய் பரிசோதனை கண்டுபிடிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டத்தில் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு சிகிச்சை பெறலாம்.
நன்றி: தி இந்து
தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுகிறது. அதுபோல் பார்வை குறைபாடு அடையும் தொழிலாளர்களுக்கு கண் கண்ணாடியும் வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளர் அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பி.முனியன் விளக்குகிறார்.
பெண் தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் என்னென்ன உதவிகள் வழங்கப்படுகின்றன?
திருமண நிதியுதவித் திட்டம்போல் தொழிலாளர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு நிதியுதவியாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. முதல் இரு குழந்தைகளுக்கு பிரசவத்துக்கு மட்டும் இந்த நிதியுதவி வழங்கப்படும். கருக்கலைப்பு, கருச்சிதைவு ஆகியவற்றுக்கும் இரு முறை தலா ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கான அரசு திட்டத்தில் நிதியுதவி பெற்றிருந்தால், நலவாரியம் மூலம் வழங்கப்படும் இந்த உதவித்தொகையை பெற இயலாது.
மகப்பேறு நிதியுதவி பெறுவதற்கான வழிமுறைகள் என்ன?
அசல் அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், குடும்ப அடையாள அட்டை ஆகிய பொதுவான ஆவணங்களுடன் பிறப்புச் சான்றிதழ் அசல், குறைப்பிரசவம் அல்லது கருக்கலைப்பு நேரிட்டால் உதவி சிவில் சர்ஜன் அளவில் பெறப்பட்ட மருத்துவச் சான்று ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து தொழிலாளர் அலுவலகத்தில் (சமூக பாதுகாப்பு திட்டம்) வழங்க வேண்டும்.
பார்வை குறைபாடு ஏற்படும் தொழிலாளர்களுக்கு நலவாரியம் மூலம் உதவிகள் வழங்கப்படுகிறதா?
நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் 60 வயது பூர்த்தியடையாதவர்களாக இருந்தாலும், வேலை செய்ய முடியாத நிலையில் இருந்தால் அவர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. விபத்தினால் பாதிக்கப்படுவர்களுக்கு செயற்கை உபகரணங்கள் தரப்படுகிறது. பார்வை குறைபாடு ஏற்படும் தொழிலாளர்களுக்கு ரூ.500-க்கு மிகாமல் கண் கண்ணாடி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த மாவட்டத்தில் முதலில் விண்ணப்பிக்கும் 65 தொழிலாளர்களுக்கு கண்ணாடி வழங்கப்படும். இந்தத் தொகையை பெற கண் மருத்துவரின் பரிசோதனைச் சான்று, கண்ணாடி வாங்கியதற்கான பில் ஆகியவற்றை இணைத்து தொழிலாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர் சிகிச்சை பெற முடியுமா?
இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும். சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு ரூ.1.50 லட்சம் வரை சிகிச்சை பெற முடியும். இந்தத் திட்டத்தில் 1,016 சிகிச்சை முறைகள், 113 தொடர் சிகிச்சை மற்றும் 23 நோய் பரிசோதனை கண்டுபிடிப்பும் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டத்தில் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு சிகிச்சை பெறலாம்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பெண் தொழிலாளர் மகப்பேறு நிதியுதவி பெறும் வழிமுறை
தகவலுக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|