Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பறக்கும் பாலூட்டி
Page 1 of 1 • Share
பறக்கும் பாலூட்டி
[You must be registered and logged in to see this image.]
# வௌவால் முதுகெலும்புள்ள பாலூட்டி.
# பாலூட்டிகளில் பறக்கும் இயல்புள்ள ஒரே பிராணி வௌவால் மட்டுமே.
# வெளவால்களில் உலகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
# எலி, நரி போலவே சிறிய முகத்தைக் கொண்டவை வௌவால்கள்.
# ஆந்தைகளைப் போலவே இரவில்தான் வௌவால்கள் உற்சாகமாக இருக்கும்.
# வௌவால்களுக்குக் கண்கள் உண்டு. பார்வைத் திறனும் உண்டு. ஆனால் அவற்றின் கண்கள் பெரிதாக வளர்ச்சி அடையாதவை.
# இரவில் பறக்கும் போது அவை மீயொலி அலைகளை அனுப்பும். அந்த ஒலி அலைகள் எதிரில் இருக்கும் சுவர் அல்லது பொருட்களில் மோதித் திரும்ப வருவதைக் கணக்கிடும் தகவமைப்பு அதற்கு உண்டு. இத்தகவமைப்பின் மூலம் எதிரில் இருக்கும் பொருட்கள் இருக்கும் தூரத்தைக் கண்டுபிடிக்க முடியும்.
# பூச்சிகள், மீன்களை உணவாக உட்கொள்ளும். சிலசமயம் பழங்களையும் சாப்பிடும்.
# வௌவால்களில் ரத்தக் காட்டேரி வகை வௌவால்கள் சிறிய, கூர்மையான பற்களைக் கொண்டவை. விலங்குகளின் தோலைத் துளைத்து ரத்தம் குடிக்கும் வல்லமை கொண்டவை.
# வௌவால்களில் உலகம் முழுவதும் அதிகம் காணப்படும் இனம் பழம்தின்னி வௌவால்களே.
# வௌவால்கள் பகல் முழுவதும் தலைகீழாகத் தன் இருப்பிடத்தில் தொங்கிக்கொண்டிருக்கும். இரவுதான் அது பல இடங்களுக்குச் சென்று இரை தேடும்.
# பூக்களின் மகரந்த சேர்க்கைக்கும், பழவிதைகளை வெவ்வேறு இடங்களில் தூவி தாவரங்கள் பெருகுவதற்கும் வௌவால்கள் உதவுகின்றன.
# காடுகள், குகைகள், நதியோரங்கள், நகரங்களில் உள்ள பழைய கட்டிடங்கள் ஆகியவைதான் வௌவால்களின் வாழ்விடங்கள். அருகில் நீரும், உணவும், இரையும், பாதுகாப்பும் இருப்பதை வெளவால்கள் உறுதி செய்து கொள்ளும்.
# நீர்ப்பாதைகளில் பயணம் செய்யும்போது, வௌவால்கள் தடங்கல்கள் ஏதுமின்றி தனது மீயொலி அலைகளை அனுப்பி எதிரே இருப்பதைத் தெரிந்துகொள்ள முடியும். மனிதர்கள் பயன்படுத்தும் சாலை வழிகளை வௌவால்கள் தேர்ந்தெடுப்பதில்லை.
# கூட்டம் கூட்டமாக வாழ்பவை வௌவால்கள்.
# வௌவால் மணிக்கு ஆயிரம் சிறுபூச்சிகள் வரை சாப்பிடும். வயல்களைத் தாக்கும் பூச்சிகளை அழிப்பதால் விவசாயியின் நண்பனாக வௌவால் உள்ளது.
# சிறகுகள் மட்டும் ஆறடி கொண்ட வௌவாலும் உண்டு. ஒரு சிறு நாணயம் அளவுக்கே உள்ள சிறிய வௌவாலும் உண்டு.
# வௌவால்கள் பெரும்பாலும் பறவைகளுடன் மோதுவதில்லை. பறவைகள் வாழும் இடத்தில் இருப்பதுமில்லை.
# பெண் வௌவால்கள் கோடைக்காலத்தில்தான் கர்ப்பம் அடையும். கரு வளர்வதற்குப் போதுமான சத்து கிடைக்கும் காலம் என்பதால் கோடைக்காலத்தில் பெண் வௌவால்கள் கருவுறுகின்றன.
# பெண் வௌவால்கள் எல்லாம் சேர்ந்து பேறுகாலக் குடியிருப்பு ஒன்றைத் தனியே உருவாக்கிக்கொள்ளும்.
# சிசுவாகப் பிறக்கும் வௌவாலுக்கு முதலில் சிறகுகள் இருக்காது. ஆனால் பிறக்கும்போதே 22 பற்கள் முளைத்திருக்கும். பிறந்த இரண்டே மாதத்தில் முதிர்ச்சியுற்றுப் பறக்கவும் தொடங்கும்.
# வெளவால்களின் சராசரி ஆயுள்காலம் 20 ஆண்டுகள்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» பறக்கும் மீன்கள்
» விறுவிறுப்பாகப் பறக்கும் பகல்
» பசி வந்தால் பத்தும் பறக்கும்
» ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கும்
» பறவைகளின் திகைப்பூட்டுகிற பறக்கும் காட்சிகள்
» விறுவிறுப்பாகப் பறக்கும் பகல்
» பசி வந்தால் பத்தும் பறக்கும்
» ஆயிரம் பட்டாம் பூச்சிகள் பறக்கும்
» பறவைகளின் திகைப்பூட்டுகிற பறக்கும் காட்சிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|