Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
72விநாடிகளுக்குள் சிறிலங்கா மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வைத்த மேற்குலக நாடுகள்
Page 1 of 1 • Share
72விநாடிகளுக்குள் சிறிலங்கா மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வைத்த மேற்குலக நாடுகள்
விநாடிகளுக்குள் சிறிலங்கா மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வைத்த மேற்குலக நாடுகள்
72விநாடிகளுக்குள் சிறிலங்கா மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வைத்த மேற்குலக நாடுகள்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரில்
நேற்று இலங்கை விவகாரம் ஆராயப்பட்ட போது அமெரிக்கா, இந்தியா, கனடா,
ஜேர்மனி உட்பட மேற்குலக நாடுகள் இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கும்,
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் உரிய நடவடிக்கை
எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்த அதேவேள
ை பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையின் செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தன.
முக்கியமாக பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை விவகாரம், 13 ஆவது
அரசமைப்புத் திருத்த விடயம், வடமாகாண சபைத் தேர்தல், மீள்குடியேற்றம்,
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்கள்
தொடர்பாக இந்தியா அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும்தொனியில் கேள்வி எழுப்பின.
ஓவ்வொரு நாட்டிற்கும் 72விநாடிகளே ஒதுக்கப்பட்டிருந்தது.
இலங்கை பற்றிய விவாதம் நேற்று பிற்பகல் ஆரம்பமானது. ஆரம்பத்தில்
சிறிலங்காவின் சார்பில் அமைச்சர் மஹிந்த சமரங்க இலங்கை அரசு மனித உரிமைகளை
மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்தது, மீள்குடியேற்றம், கண்ணிவெடி
அகற்றல், பெண்கள் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது என
சுமார் ஒரு மணிநேரம் தமது நாட்டின் செயற்பாட்டினை விபரித்தார்.
இதற்கு
பதிலளித்த ஐக்கிய நாடுகளின் அமெரிக்க தூதுவர் எலென் சம்பெர்லைன் மனித உரிமை
விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பட்டியல் இடப்பட்டிருக்கிறதே
தவிர மீள்குடியேற்றம் உட்பட பல விடயங்களின் முன்னேற்றங்களை அங்கு
காணமுடியவில்லையே என தெரிவித்தார்.
நீதித்துறை மீது சிறிலங்கா
மேற்கொண்டிருக்கும் தாக்குதலை கண்டித்த அமெரிக்க தூதுவர் நீதித்துறையில்
தலையிடும் போக்கை கைவிட்டு நீதித்துறையின் சுதந்திரத்தை வலுப்படுத்தும்
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வடக்கில் இராணுவப்பிரசன்னம் பற்றி அமெரிக்க இந்தியா மற்றும் மேற்குலக
நாடுகள் கடும் விமர்சனத்தை முன்வைத்த போது அதற்கு பதிலளித்த அமைச்சர்
சமரசிங்க இராணுவம் வடக்கில் 4652வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளதாக
தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தின் போது இராணுவம் யுத்த குற்றத்தில்
ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த சிறிலங்கா
அந்த குற்றச்சாட்டுக்களை இராணுவம் விசாரிப்பதாக தெரிவித்தது. சுமார் 50
சம்பவங்களை இந்த இராணுவ நீதிமன்றம் விசாரிக்கிறது என சிறிலங்கா தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.
இராணுவம் புரிந்த குற்றத்தை இராணுவமே
விசாரித்தால் அதில் பொதுமக்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்க
முடியுமா என டென்மார்க் உட்பட மேற்குலக நாடுகள் கேள்வி எழுப்பின.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் நடைபெறும் மீளாய்வு கூட்டத்தில் இன்றும் சிறிலங்கா தொடர்பாக உறுப்புநாடுகள் ஆராய உள்ளன.
இந்த விடயங்களை அடிப்படையாக வைத்து இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய
நாடுகள் சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்களை அறிக்கையாக வெளியிட
உள்ளன. இந்த அறிக்கை எதிர்வரும் 5ஆம் திகதி வெளியிடப்பட உள்ளன. இந்த
அறிக்கையில் சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள், அதன் கால எல்லை
தொடர்பான விபரங்கள் அடங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் அதிகாரப்பரவலாக்கல், மீள்குடியேற்றம், வடமாகாணசபை தேர்தல் ஆகிய விடயங்கள் முக்கியமாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
72விநாடிகளுக்குள் சிறிலங்கா மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வைத்த மேற்குலக நாடுகள்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரில்
நேற்று இலங்கை விவகாரம் ஆராயப்பட்ட போது அமெரிக்கா, இந்தியா, கனடா,
ஜேர்மனி உட்பட மேற்குலக நாடுகள் இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்கும்,
போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் உரிய நடவடிக்கை
எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்த அதேவேள
ை பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உட்பட மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையின் செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தன.
முக்கியமாக பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை விவகாரம், 13 ஆவது
அரசமைப்புத் திருத்த விடயம், வடமாகாண சபைத் தேர்தல், மீள்குடியேற்றம்,
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்கள்
தொடர்பாக இந்தியா அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும்தொனியில் கேள்வி எழுப்பின.
ஓவ்வொரு நாட்டிற்கும் 72விநாடிகளே ஒதுக்கப்பட்டிருந்தது.
இலங்கை பற்றிய விவாதம் நேற்று பிற்பகல் ஆரம்பமானது. ஆரம்பத்தில்
சிறிலங்காவின் சார்பில் அமைச்சர் மஹிந்த சமரங்க இலங்கை அரசு மனித உரிமைகளை
மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்தது, மீள்குடியேற்றம், கண்ணிவெடி
அகற்றல், பெண்கள் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது என
சுமார் ஒரு மணிநேரம் தமது நாட்டின் செயற்பாட்டினை விபரித்தார்.
இதற்கு
பதிலளித்த ஐக்கிய நாடுகளின் அமெரிக்க தூதுவர் எலென் சம்பெர்லைன் மனித உரிமை
விடயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பட்டியல் இடப்பட்டிருக்கிறதே
தவிர மீள்குடியேற்றம் உட்பட பல விடயங்களின் முன்னேற்றங்களை அங்கு
காணமுடியவில்லையே என தெரிவித்தார்.
நீதித்துறை மீது சிறிலங்கா
மேற்கொண்டிருக்கும் தாக்குதலை கண்டித்த அமெரிக்க தூதுவர் நீதித்துறையில்
தலையிடும் போக்கை கைவிட்டு நீதித்துறையின் சுதந்திரத்தை வலுப்படுத்தும்
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வடக்கில் இராணுவப்பிரசன்னம் பற்றி அமெரிக்க இந்தியா மற்றும் மேற்குலக
நாடுகள் கடும் விமர்சனத்தை முன்வைத்த போது அதற்கு பதிலளித்த அமைச்சர்
சமரசிங்க இராணுவம் வடக்கில் 4652வீடுகளை கட்டிக்கொடுத்துள்ளதாக
தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தின் போது இராணுவம் யுத்த குற்றத்தில்
ஈடுபட்டதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த சிறிலங்கா
அந்த குற்றச்சாட்டுக்களை இராணுவம் விசாரிப்பதாக தெரிவித்தது. சுமார் 50
சம்பவங்களை இந்த இராணுவ நீதிமன்றம் விசாரிக்கிறது என சிறிலங்கா தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.
இராணுவம் புரிந்த குற்றத்தை இராணுவமே
விசாரித்தால் அதில் பொதுமக்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்பார்க்க
முடியுமா என டென்மார்க் உட்பட மேற்குலக நாடுகள் கேள்வி எழுப்பின.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் நடைபெறும் மீளாய்வு கூட்டத்தில் இன்றும் சிறிலங்கா தொடர்பாக உறுப்புநாடுகள் ஆராய உள்ளன.
இந்த விடயங்களை அடிப்படையாக வைத்து இந்தியா, ஸ்பெயின், பெனின் ஆகிய
நாடுகள் சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்களை அறிக்கையாக வெளியிட
உள்ளன. இந்த அறிக்கை எதிர்வரும் 5ஆம் திகதி வெளியிடப்பட உள்ளன. இந்த
அறிக்கையில் சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள், அதன் கால எல்லை
தொடர்பான விபரங்கள் அடங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் அதிகாரப்பரவலாக்கல், மீள்குடியேற்றம், வடமாகாணசபை தேர்தல் ஆகிய விடயங்கள் முக்கியமாக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: 72விநாடிகளுக்குள் சிறிலங்கா மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வைத்த மேற்குலக நாடுகள்
பகிர்வுக்கு நன்றி அண்ணா.
Re: 72விநாடிகளுக்குள் சிறிலங்கா மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வைத்த மேற்குலக நாடுகள்
பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: 72விநாடிகளுக்குள் சிறிலங்கா மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வைத்த மேற்குலக நாடுகள்
நன்றி பிரபு & உயிர்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
» சிறிலங்கா நோக்கி இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் படையெடுப்பு
» உலகின் டாப் 10 'சோம்பேறி' நாடுகள்
» உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்
» பெயர் மாற்றப்பட்ட நாடுகள்
» சிறிலங்கா நோக்கி இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் படையெடுப்பு
» உலகின் டாப் 10 'சோம்பேறி' நாடுகள்
» உலகின் 'டாப் 10' மகிழ்ச்சியான நாடுகள்
» பெயர் மாற்றப்பட்ட நாடுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|