Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
நினைவெல்லாம் அம்மா ....!!!
Page 1 of 1 • Share
நினைவெல்லாம் அம்மா ....!!!
எழுந்து நடக்க பழகிய போது ...
விழுந்து விழுந்து எழுந்தேன் ..
நான் விழும்போது மனத்தால் ..
தானும் விழுவது வேதனை ...
பட்ட என் அம்மா ....!!!
இத்தனை உறவுகள் என்னை
சுற்றி இருந்தாலும் -இப்போ
வாழ்கையில் விழுந்து விட்டேன்
எழுந்து வாடா என்று சொல்ல
அருகில் என் அம்மா இல்லை ....!!!
விழுந்து விழுந்து எழுந்தேன் ..
நான் விழும்போது மனத்தால் ..
தானும் விழுவது வேதனை ...
பட்ட என் அம்மா ....!!!
இத்தனை உறவுகள் என்னை
சுற்றி இருந்தாலும் -இப்போ
வாழ்கையில் விழுந்து விட்டேன்
எழுந்து வாடா என்று சொல்ல
அருகில் என் அம்மா இல்லை ....!!!
Re: நினைவெல்லாம் அம்மா ....!!!
புத்தக பை எனக்கு பாரம் ...
தான் சுமந்த அம்மா ...
கருவறையில் இருந்து ..
சுமைதாங்கியாய் வாழும் ..
இதய தெய்வம் அம்மா ...!!!
சுமைதாங்க முடியாமல் ...
சுருண்டு விழுகிறேன் தாயே ...
சுற்று முற்றும் தேடுகிறேன் ...
தாயே ஆறுதலுக்கு உன் மடி
சாய முடியாமல் அலறுகிறேன் ...!!!
தான் சுமந்த அம்மா ...
கருவறையில் இருந்து ..
சுமைதாங்கியாய் வாழும் ..
இதய தெய்வம் அம்மா ...!!!
சுமைதாங்க முடியாமல் ...
சுருண்டு விழுகிறேன் தாயே ...
சுற்று முற்றும் தேடுகிறேன் ...
தாயே ஆறுதலுக்கு உன் மடி
சாய முடியாமல் அலறுகிறேன் ...!!!
Re: நினைவெல்லாம் அம்மா ....!!!
அம்மா....!!!
நடை பழகும்போது ...
கை கொடுத்தாயம்மா .....
இடறி விழும்போது ...
இடுப்பில் சுமந்தாயம்மா ....
பள்ளி செல்லும் போது ....
கால் வலிக்க நடந்தாயம்மா ....
புத்தகப்பையுடன் என்னையும் ...
தோள் சுமந்தாயம்மா ....!!!
அம்மா ....!!!
கருவறை சுமைமட்டும் ....
நீ சுமக்கவில்லை ....
உன் உடலின் அத்தனை ....
உறுப்புகளிலும் என்னை ....
சுமந்தாய் ...........!!!
அம்மா .....!!!
மடியில் வைத்து பாடம் ....
தந்தாய் இப்போ நான்....
பலபடிகள் தாண்டி பலநாடு ....
சென்றேன் - புரிந்தேன் ...
அன்னையின் மடியைவிட ....
எந்த ஒரு பல்கலை கழகமும் ...
இல்லவே இல்லை ......!!!
அம்மா ....!!!
கவிதை எழுத முனைவேன் ....
வார்த்தைகள் வந்து தடுக்கும் ....
அம்மா என்றவுடன் அத்துணை ...
சிந்தனையும் வெற்றிடமாய் ....
மாறிவிடும் - தாயே உம்மை ...
எதனோடு ஒப்பிடுவது ...
தாயை தாண்டி ஒப்பிட ....
உலகில் ஏதும் உண்டோ ...?
இப்போதும் பாரம்மா ...
ஏதோ உளறிக்கொண்டே ...
இருகின்றேன் .....!!!
நடை பழகும்போது ...
கை கொடுத்தாயம்மா .....
இடறி விழும்போது ...
இடுப்பில் சுமந்தாயம்மா ....
பள்ளி செல்லும் போது ....
கால் வலிக்க நடந்தாயம்மா ....
புத்தகப்பையுடன் என்னையும் ...
தோள் சுமந்தாயம்மா ....!!!
அம்மா ....!!!
கருவறை சுமைமட்டும் ....
நீ சுமக்கவில்லை ....
உன் உடலின் அத்தனை ....
உறுப்புகளிலும் என்னை ....
சுமந்தாய் ...........!!!
அம்மா .....!!!
மடியில் வைத்து பாடம் ....
தந்தாய் இப்போ நான்....
பலபடிகள் தாண்டி பலநாடு ....
சென்றேன் - புரிந்தேன் ...
அன்னையின் மடியைவிட ....
எந்த ஒரு பல்கலை கழகமும் ...
இல்லவே இல்லை ......!!!
அம்மா ....!!!
கவிதை எழுத முனைவேன் ....
வார்த்தைகள் வந்து தடுக்கும் ....
அம்மா என்றவுடன் அத்துணை ...
சிந்தனையும் வெற்றிடமாய் ....
மாறிவிடும் - தாயே உம்மை ...
எதனோடு ஒப்பிடுவது ...
தாயை தாண்டி ஒப்பிட ....
உலகில் ஏதும் உண்டோ ...?
இப்போதும் பாரம்மா ...
ஏதோ உளறிக்கொண்டே ...
இருகின்றேன் .....!!!
Re: நினைவெல்லாம் அம்மா ....!!!
அம்மா என்றாலே கவிதைதானே
அம்மாவின் பாசத்தையும் தியாகத்தையும் சொல்ல வார்த்தைகள் இல்லை
அம்மாவின் பாசத்தையும் தியாகத்தையும் சொல்ல வார்த்தைகள் இல்லை
Re: நினைவெல்லாம் அம்மா ....!!!
அம்மா என்றாலே கவிதைதானே
அம்மாவின் பாசத்தையும் தியாகத்தையும் சொல்ல வார்த்தைகள் இல்லை
நிச்சயமாய் முடியாது
வார்த்தைகள் போதாது விளக்க ...
Re: நினைவெல்லாம் அம்மா ....!!!
அம்மா எனும் நடமாடும் தெய்வத்தைப் பற்றிய கவிதைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நினைவெல்லாம் அம்மா ....!!!
அம்மா எனும் நடமாடும் தெய்வத்தைப் பற்றிய கவிதைக்கு நன்றி அண்ணா
மிக்க நன்றி நன்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|