Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்
Page 1 of 1 • Share
நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்
இரவினில் ஆட்டம்... பகலில் தூக்கம்...:
இரவு முழுவதும் சுற்றி திரிந்து, பகலில் வவ்வால் கூட்டங்கள் ஓய்வெடுக்கும் இடம்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகம்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்
நீர்ச்சறுக்கு வீரர்கள் போல...:
திங்கள் மாலை சூரிய அஸ்தமனத்தின் கடைசி நொடிகளில் திரண்ட மேகங்கள், ஆர்ப்பரிக்கும் கடலலையை கிழித்துக்கொண்டு, போட்டியிட்டு பறக்கும் நீர்ச்சறுக்கு வீரர்கள் போல் காட்சி அளிக்கின்றன. இடம்: செங்குன்றம் புழலேரி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்
பூவுடன் போட்டி:
பூவில் உள்ள தேனை எடுக்க போட்டிபோடும் பட்டாம்பூச்சி.இடம்: ராஜபாளையம்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்
தண்ணீருக்கு தவம்:
மானாமதுரை ஆதனூர் அணைக்கட்டு அருகே வைகை ஆற்றில் குழி தோண்டி அதில் ஊறும் நீரை குடங்களில்சேகரிக்கும் பெண்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்
மேகம் கருக்குது!:
தேனியில் சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதால் கருமேகங்கள் சூழ்ந்துள்ளது. இடம்:தேனி அருகே வீரபாண்டி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்
ஆபத்து பயணம்:
ஆபத்தை ஏற்படுத்தும் இதுபோன்ற டூவிலர் பயணம் தேவைதானா!
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்
வச்ச குறி தப்பாது!:
என் வேட்டை எப்போதும் கோட்டைவிட்டதில்லை... சந்தேகம் இருந்தால் என பாதத்தில் பலியாக காத்திருக்கும் இந்த எலியிடம் கேளுங்கள்... என்கிறதோ இந்த பருந்து!
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்
யாரும் தப்ப முடியாது!:
வனப்பகுதியில் உள்ள மரத்தில் அமர்ந்து வருபவர்களை கண்காணிக்கிறதோ இந்த மர அணில்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்
இதுவும் வசீகரம்!:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் வனப்பகுதியில் உள்ள சோலை மரங்களில், இலை உதிர்ந்துள்ள காட்சியும் கூட பார்வையாளர்களை வசீகரத்தில் ஆழ்த்துகிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்
குளிக்க தடை:
கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையால் கும்பக்கரை அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 01-Oct-2014 - தினமலர் படங்கள்
ஓய்வு:
நாடெல்லாம் பறந்து திரிந்து, சில மணி நேரம் ஓய்வெடுக்க மரங்களை தேடித்தேடி சோர்ந்த எனக்கு, இளைப்பாற இடம் கொடுத்த சின்னஞ்சிறு செடிக்கு நன்றி என்கிறதோ, இந்த தட்டான் பூச்சி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: தினமலர் படங்கள் 11-9-2014
» நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Jul-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 20-Aug-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Sep-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Jul-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 20-Aug-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Sep-2014 - தினமலர் படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|