Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)
வைரபாரதி, தூரிகை அம்புகள், ஜெய்ஸ்ரீ இலக்கியம், சென்னை – 59,
நஞ்சாகவும் நானிருக்கிறேன்
சிவனாகவும் நானிருக்கிறேன்
என்னை நானே
எப்படி அருந்துவது? (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.1)
நஞ்சாகவும் நானிருக்கிறேன்
சிவனாகவும் நானிருக்கிறேன்
என்னை நானே
எப்படி அருந்துவது? (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.1)
Re: வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)
உன் ஒரு விழி
கனவைத் தருகிறது
மறுவிழி
காட்சியைத் தருகிறது
இரண்டில்
எது நிஜம்? (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.2)
கனவைத் தருகிறது
மறுவிழி
காட்சியைத் தருகிறது
இரண்டில்
எது நிஜம்? (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.2)
Re: வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)
உன்னைத் திருப்திப்படுத்தவே
இசை
உன்னால் இசையை
திருப்திபடுத்த முடியாது (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.3)
இசை
உன்னால் இசையை
திருப்திபடுத்த முடியாது (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.3)
Re: வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)
யார் இறந்தாலும் அழுகிறீர்கள்
ஒரு நாள்
அழுகை இறக்கும்
அப்போது
என்ன செய்வீர்கள்? (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.3)
ஒரு நாள்
அழுகை இறக்கும்
அப்போது
என்ன செய்வீர்கள்? (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.3)
Re: வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)
வாசிப்பவன் இறைவன்
என்பதால்
எல்லா மூங்கிலும்
நல்ல புல்லாங்குழலே (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.5)
என்பதால்
எல்லா மூங்கிலும்
நல்ல புல்லாங்குழலே (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.5)
Re: வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)
நீ
தனிமையின் கோபுரத்தில் நின்று
என்னை அழைக்கிறாய்
ஆனால்
கூட்டத்தில் யாரைப் பார்த்தாலும்
உன் முகமாகவே தோன்றுகிறது (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.5)
தனிமையின் கோபுரத்தில் நின்று
என்னை அழைக்கிறாய்
ஆனால்
கூட்டத்தில் யாரைப் பார்த்தாலும்
உன் முகமாகவே தோன்றுகிறது (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.5)
Re: வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)
முட்களின் வலியை
ஒரு கோப்பையில் ஊற்றி
முத்தங்களின் ருசியால்
அதை நுரைக்க வைக்கிறது
வாழ்க்கை (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.7)
ஒரு கோப்பையில் ஊற்றி
முத்தங்களின் ருசியால்
அதை நுரைக்க வைக்கிறது
வாழ்க்கை (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.7)
Re: வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)
காதல்
வாழ்க்கைக்கான ஒரு சிறகு
அதன் மறு சிறகைத்
தேடிக் கண்டுபிடிப்பதற்குள்
மனிதனை சிறைக்குள் அடைக்கிறது
மரணம் (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.9)
வாழ்க்கைக்கான ஒரு சிறகு
அதன் மறு சிறகைத்
தேடிக் கண்டுபிடிப்பதற்குள்
மனிதனை சிறைக்குள் அடைக்கிறது
மரணம் (வைரபாரதி, தூரிகை அம்புகள்,ப.9)
Re: வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)
பெண்களின் கண்கள்
ஆண்களை
போருக்கு தயார் செய்கிறது
அவள் கண்ணீர்த் துளியோ
அவனை
நிராயுதபாணியாய் மாற்றிவிடுகிறது (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.10)
ஆண்களை
போருக்கு தயார் செய்கிறது
அவள் கண்ணீர்த் துளியோ
அவனை
நிராயுதபாணியாய் மாற்றிவிடுகிறது (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.10)
Re: வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)
அவளுக்கும்
எனக்குமான
ஒரு நீண்ட பிரிவுக்கு
கவிதைகளே
இணைப்புப் பாலம் (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.10)
எனக்குமான
ஒரு நீண்ட பிரிவுக்கு
கவிதைகளே
இணைப்புப் பாலம் (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.10)
Re: வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)
சிலைகளில் தெரிவது
ஒரே ஒரு உருவம்
கற்களில்
அப்படி அல்ல (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.12)
ஒரே ஒரு உருவம்
கற்களில்
அப்படி அல்ல (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.12)
Re: வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)
இறைவா!
உனக்காக
காத்திருக்கச் செய்யாதே
வந்து காத்திரு… (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.15)
உனக்காக
காத்திருக்கச் செய்யாதே
வந்து காத்திரு… (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.15)
Re: வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)
இறைவன்
சொர்க்க நரகத்தை
ஒரே பூட்டில் ஒளித்து வைத்துவிட்டு
அதை திருப்பும்
சாவிகளின் திசைகளை
முரண்படுத்தி விட்டான் (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.20)
சொர்க்க நரகத்தை
ஒரே பூட்டில் ஒளித்து வைத்துவிட்டு
அதை திருப்பும்
சாவிகளின் திசைகளை
முரண்படுத்தி விட்டான் (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.20)
Re: வைரபாரதி- தூரிகை அம்புகள் (கஸல் கவிதைகள்)
பூக்களை
மனிதனுக்கு வழங்கிவிட்டு
நட்சத்திரங்களை
தனக்காக வைத்துக்கொண்டது
வானம்! (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.21)
மனிதனுக்கு வழங்கிவிட்டு
நட்சத்திரங்களை
தனக்காக வைத்துக்கொண்டது
வானம்! (வைரபாரதி, தூரிகை அம்புகள், ப.21)
Similar topics
» என் கவிதைகள் (கஸல் )
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
» காற்று தூரிகை..
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» தமிழ் கஸல்(காதலியிடம் பேசுதல்) கவிதைகள்
» காற்று தூரிகை..
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|