Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மங்கள்யான் வெற்றியை கேலி செய்து கார்ட்டூன் : மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை
Page 1 of 1 • Share
மங்கள்யான் வெற்றியை கேலி செய்து கார்ட்டூன் : மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை
[You must be registered and logged in to see this image.]
வாஷிங்டன்: இந்தியாவின் மங்கள்யான் வெற்றியை கேலி செய்து கார்ட்டூன் வெளியிட்ட அமெரிக்க பத்திரிகை இந்திய வாசகர்களின் எதிர்ப்பை தொடர்ந்து மன்னிப்பு கோரியது. செவ்வாய் கிரகத்துக்கு இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த ஆண்டு மங்கள்யான் என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த மாதம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை அடைந்து புகைப்படம் எடுத்து அனுப்ப தொடங்கியது. இதற்காக இந்தியா ரூ. 450 கோடி மட்டுமே செலவழித்தது. செவ்வாய் கிரகத்துக்கு ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா ஆகிய நாடுகள் மட்டுமே விண்கலம் அனுப்பியுள்ளன. அதுவும் முதல் முறை அந்தநாடுகள் அனுப்பிய விண்கலம் தோல்வியை தழுவியது. அடுத்தடுத்து முயற்சிகளில் தான் அவைகள் வெற்றி கண்டன. ஆனால் இந்தியா தனது முதல் முயற்சியிலேயே வெற்றி கண்டு உலக விண்வெளி அரங்கில் புதிய சாதனை படைத்தது.
இந்தியாவின் வெற்றி பல நாடுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தினாலும் அதனை வெளியே காட்டாமல் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டன. இந்தியாவின் நட்பு நாடாக கருதப்படும் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இந்தியாவின் வெற்றியை கேலி செய்து கார்ட்டூன் வெளியிட்டது. இந்த பத்திரிகையில் வெளியான கேலி சித்திரத்தில் உயர்ந்த மனிதர்கள் இருவர் எலைட் ஸ்பேஸ் கிளப் அறையில் உட்கார்ந்து கொண்டு மங்கள்யான் வெற்றி குறித்த செய்திகளை படித்துக் கொண்டிருப்பது போலவும், வெளியில் இந்திய ஏழை விவசாயி ஒருவர் மாடு ஒன்றை பிடித்துக் கொண்டு கிளப் கதவை தட்டுவது போலவும் வரையப்பட்டிருந்தது.
இதற்கு அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள வாசகர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து தனது கேலி சித்திரத்துக்காக அமெரிக்க பத்திரிகை ஆசிரியர் ஆன்ட்ரு ரோசன்தால் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், இந்தியாவை சிறுமைபடுத்தும் நோக்கத்தில் கேலி சித்திரம் வெளியிடப்படவில்லை எனவும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் பணக்கார நாடுகளின் சாதனையை எட்ட முடியும் என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் தான் அந்த கார்ட்டூன் வரையப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்த சித்திரம் யாருடைய மனதையாவது புண்படுத்திஇருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஆன்ட்ரு தெரிவித்துள்ளார்.
நன்றி: தினகரன்
வாஷிங்டன்: இந்தியாவின் மங்கள்யான் வெற்றியை கேலி செய்து கார்ட்டூன் வெளியிட்ட அமெரிக்க பத்திரிகை இந்திய வாசகர்களின் எதிர்ப்பை தொடர்ந்து மன்னிப்பு கோரியது. செவ்வாய் கிரகத்துக்கு இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த ஆண்டு மங்கள்யான் என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த மாதம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையை அடைந்து புகைப்படம் எடுத்து அனுப்ப தொடங்கியது. இதற்காக இந்தியா ரூ. 450 கோடி மட்டுமே செலவழித்தது. செவ்வாய் கிரகத்துக்கு ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா ஆகிய நாடுகள் மட்டுமே விண்கலம் அனுப்பியுள்ளன. அதுவும் முதல் முறை அந்தநாடுகள் அனுப்பிய விண்கலம் தோல்வியை தழுவியது. அடுத்தடுத்து முயற்சிகளில் தான் அவைகள் வெற்றி கண்டன. ஆனால் இந்தியா தனது முதல் முயற்சியிலேயே வெற்றி கண்டு உலக விண்வெளி அரங்கில் புதிய சாதனை படைத்தது.
இந்தியாவின் வெற்றி பல நாடுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தினாலும் அதனை வெளியே காட்டாமல் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டன. இந்தியாவின் நட்பு நாடாக கருதப்படும் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை இந்தியாவின் வெற்றியை கேலி செய்து கார்ட்டூன் வெளியிட்டது. இந்த பத்திரிகையில் வெளியான கேலி சித்திரத்தில் உயர்ந்த மனிதர்கள் இருவர் எலைட் ஸ்பேஸ் கிளப் அறையில் உட்கார்ந்து கொண்டு மங்கள்யான் வெற்றி குறித்த செய்திகளை படித்துக் கொண்டிருப்பது போலவும், வெளியில் இந்திய ஏழை விவசாயி ஒருவர் மாடு ஒன்றை பிடித்துக் கொண்டு கிளப் கதவை தட்டுவது போலவும் வரையப்பட்டிருந்தது.
இதற்கு அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள வாசகர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதை தொடர்ந்து தனது கேலி சித்திரத்துக்காக அமெரிக்க பத்திரிகை ஆசிரியர் ஆன்ட்ரு ரோசன்தால் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், இந்தியாவை சிறுமைபடுத்தும் நோக்கத்தில் கேலி சித்திரம் வெளியிடப்படவில்லை எனவும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் பணக்கார நாடுகளின் சாதனையை எட்ட முடியும் என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் தான் அந்த கார்ட்டூன் வரையப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் இந்த சித்திரம் யாருடைய மனதையாவது புண்படுத்திஇருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் ஆன்ட்ரு தெரிவித்துள்ளார்.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» ஜப்பானிடம் மன்னிப்பு கேட்க அமெரிக்க அதிபர் ஒபாமா மறுப்பு
» மங்கள்யான்: நாசாவை விஞ்சிய இஸ்ரோ
» நகைசுவை கேலி சித்திரங்கள்
» மங்கள்யான் பெருமை தந்த தமிழ் விஞ்ஞானிகள்
» பார்வையற்றவர்களுக்காக ஒரு பத்திரிகை
» மங்கள்யான்: நாசாவை விஞ்சிய இஸ்ரோ
» நகைசுவை கேலி சித்திரங்கள்
» மங்கள்யான் பெருமை தந்த தமிழ் விஞ்ஞானிகள்
» பார்வையற்றவர்களுக்காக ஒரு பத்திரிகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum