Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
கலப்பு காதல் கவிதை
Page 1 of 1 • Share
கலப்பு காதல் கவிதை
பிறக்கும் போது வலியை
தாய் ஏற்றார் ....
இறக்கும் போது வலியை
சுற்றத்தார் ஏற்பர் ....!!!
வாழும் போது வலியை
நான் ஏற்க வேண்டும்..
அதுதான் நீ பிரிந்து ..
சென்றாயோ ..?
+
+
கலப்பு காதல் கவிதை
கே இனியவன்
தாய் ஏற்றார் ....
இறக்கும் போது வலியை
சுற்றத்தார் ஏற்பர் ....!!!
வாழும் போது வலியை
நான் ஏற்க வேண்டும்..
அதுதான் நீ பிரிந்து ..
சென்றாயோ ..?
+
+
கலப்பு காதல் கவிதை
கே இனியவன்
Re: கலப்பு காதல் கவிதை
அன்பே ..
நீ பேசிய வார்த்தைகள் ....
நீ செய்யும் செயல்கள் ...
இடி மின்னல் போன்றதோ ...?
எனை அறியாமலே ...
இதயம் அதிர்கிறது ...
கண்கள் பெருக்காய்
வடிகிறது ......!!!
+
+
கலப்பு கவிதை
கே இனியவன்
நீ பேசிய வார்த்தைகள் ....
நீ செய்யும் செயல்கள் ...
இடி மின்னல் போன்றதோ ...?
எனை அறியாமலே ...
இதயம் அதிர்கிறது ...
கண்கள் பெருக்காய்
வடிகிறது ......!!!
+
+
கலப்பு கவிதை
கே இனியவன்
Re: கலப்பு காதல் கவிதை
நீ கிடைக்க மாட்டாய் ...
நீ காதலிக்க மாட்டாய் .....
புரிந்து விட்டது உன் செயல் ...!!!
உன் துன்பநினைவுகளும் ...
என் இன்ப நிகழ்வுகளும் ...
என் வாழ்நாள் பதிவுகள் ...
வாழ்வேன் மூச்சு உள்ள வரை ...
என் வாழ்வே நீதான் உயிரே ...!!!
+
+
கலப்பு கவிதை
கே இனியவன்
நீ காதலிக்க மாட்டாய் .....
புரிந்து விட்டது உன் செயல் ...!!!
உன் துன்பநினைவுகளும் ...
என் இன்ப நிகழ்வுகளும் ...
என் வாழ்நாள் பதிவுகள் ...
வாழ்வேன் மூச்சு உள்ள வரை ...
என் வாழ்வே நீதான் உயிரே ...!!!
+
+
கலப்பு கவிதை
கே இனியவன்
Re: கலப்பு காதல் கவிதை
எப்போதும் பத்திரமாக
இதயத்தில் இருக்கத்தான் ..
காதலை இதயத்தோடு ...
ஒப்பிடுகிறோம் ....!!!
இதயம் நின்றால் உயிர்
போவதுபோல் ...
காதல் இறந்தாலும் ...
உயிரற்ற உடல்தான் ...
வாழ்ந்துகொண்டிருக்கும் ...!!!
+
+
கலப்பு கவிதை
கே இனியவன்
இதயத்தில் இருக்கத்தான் ..
காதலை இதயத்தோடு ...
ஒப்பிடுகிறோம் ....!!!
இதயம் நின்றால் உயிர்
போவதுபோல் ...
காதல் இறந்தாலும் ...
உயிரற்ற உடல்தான் ...
வாழ்ந்துகொண்டிருக்கும் ...!!!
+
+
கலப்பு கவிதை
கே இனியவன்
Re: கலப்பு காதல் கவிதை
வருடங்கள் போகின்றன ..
வயதும் போகிறது...
இளமை பறக்கிறது ....!!!
நீ தந்த காதலும் ...
சுகங்களும் என்றும் ..
மார்க்கண்டேயர் போல் ...
இளமையாய் இருக்கிறது ...!!!
+
+
கலப்பு காதல் கவிதை
கே இனியவன்
வயதும் போகிறது...
இளமை பறக்கிறது ....!!!
நீ தந்த காதலும் ...
சுகங்களும் என்றும் ..
மார்க்கண்டேயர் போல் ...
இளமையாய் இருக்கிறது ...!!!
+
+
கலப்பு காதல் கவிதை
கே இனியவன்
Re: கலப்பு காதல் கவிதை
மறந்து போன விடயம்
ஒன்றை ஞாபக படுத்தி
சொல் என்றான் நண்பன் ....!!!
ஒரு நொடியில் நீ
பிரிந்து போன தினத்தை ..
மறந்து
போய் சொல்லி விட்டேன் ....!!!
+
+
கலப்பு காதல் கவிதை
கே இனியவன்
ஒன்றை ஞாபக படுத்தி
சொல் என்றான் நண்பன் ....!!!
ஒரு நொடியில் நீ
பிரிந்து போன தினத்தை ..
மறந்து
போய் சொல்லி விட்டேன் ....!!!
+
+
கலப்பு காதல் கவிதை
கே இனியவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|