Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கலப்பு காதல் கவிதை
Page 1 of 1 • Share
கலப்பு காதல் கவிதை
பிறக்கும் போது வலியை
தாய் ஏற்றார் ....
இறக்கும் போது வலியை
சுற்றத்தார் ஏற்பர் ....!!!
வாழும் போது வலியை
நான் ஏற்க வேண்டும்..
அதுதான் நீ பிரிந்து ..
சென்றாயோ ..?
+
+
கலப்பு காதல் கவிதை
கே இனியவன்
தாய் ஏற்றார் ....
இறக்கும் போது வலியை
சுற்றத்தார் ஏற்பர் ....!!!
வாழும் போது வலியை
நான் ஏற்க வேண்டும்..
அதுதான் நீ பிரிந்து ..
சென்றாயோ ..?
+
+
கலப்பு காதல் கவிதை
கே இனியவன்
Re: கலப்பு காதல் கவிதை
அன்பே ..
நீ பேசிய வார்த்தைகள் ....
நீ செய்யும் செயல்கள் ...
இடி மின்னல் போன்றதோ ...?
எனை அறியாமலே ...
இதயம் அதிர்கிறது ...
கண்கள் பெருக்காய்
வடிகிறது ......!!!
+
+
கலப்பு கவிதை
கே இனியவன்
நீ பேசிய வார்த்தைகள் ....
நீ செய்யும் செயல்கள் ...
இடி மின்னல் போன்றதோ ...?
எனை அறியாமலே ...
இதயம் அதிர்கிறது ...
கண்கள் பெருக்காய்
வடிகிறது ......!!!
+
+
கலப்பு கவிதை
கே இனியவன்
Re: கலப்பு காதல் கவிதை
நீ கிடைக்க மாட்டாய் ...
நீ காதலிக்க மாட்டாய் .....
புரிந்து விட்டது உன் செயல் ...!!!
உன் துன்பநினைவுகளும் ...
என் இன்ப நிகழ்வுகளும் ...
என் வாழ்நாள் பதிவுகள் ...
வாழ்வேன் மூச்சு உள்ள வரை ...
என் வாழ்வே நீதான் உயிரே ...!!!
+
+
கலப்பு கவிதை
கே இனியவன்
நீ காதலிக்க மாட்டாய் .....
புரிந்து விட்டது உன் செயல் ...!!!
உன் துன்பநினைவுகளும் ...
என் இன்ப நிகழ்வுகளும் ...
என் வாழ்நாள் பதிவுகள் ...
வாழ்வேன் மூச்சு உள்ள வரை ...
என் வாழ்வே நீதான் உயிரே ...!!!
+
+
கலப்பு கவிதை
கே இனியவன்
Re: கலப்பு காதல் கவிதை
எப்போதும் பத்திரமாக
இதயத்தில் இருக்கத்தான் ..
காதலை இதயத்தோடு ...
ஒப்பிடுகிறோம் ....!!!
இதயம் நின்றால் உயிர்
போவதுபோல் ...
காதல் இறந்தாலும் ...
உயிரற்ற உடல்தான் ...
வாழ்ந்துகொண்டிருக்கும் ...!!!
+
+
கலப்பு கவிதை
கே இனியவன்
இதயத்தில் இருக்கத்தான் ..
காதலை இதயத்தோடு ...
ஒப்பிடுகிறோம் ....!!!
இதயம் நின்றால் உயிர்
போவதுபோல் ...
காதல் இறந்தாலும் ...
உயிரற்ற உடல்தான் ...
வாழ்ந்துகொண்டிருக்கும் ...!!!
+
+
கலப்பு கவிதை
கே இனியவன்
Re: கலப்பு காதல் கவிதை
வருடங்கள் போகின்றன ..
வயதும் போகிறது...
இளமை பறக்கிறது ....!!!
நீ தந்த காதலும் ...
சுகங்களும் என்றும் ..
மார்க்கண்டேயர் போல் ...
இளமையாய் இருக்கிறது ...!!!
+
+
கலப்பு காதல் கவிதை
கே இனியவன்
வயதும் போகிறது...
இளமை பறக்கிறது ....!!!
நீ தந்த காதலும் ...
சுகங்களும் என்றும் ..
மார்க்கண்டேயர் போல் ...
இளமையாய் இருக்கிறது ...!!!
+
+
கலப்பு காதல் கவிதை
கே இனியவன்
Re: கலப்பு காதல் கவிதை
மறந்து போன விடயம்
ஒன்றை ஞாபக படுத்தி
சொல் என்றான் நண்பன் ....!!!
ஒரு நொடியில் நீ
பிரிந்து போன தினத்தை ..
மறந்து
போய் சொல்லி விட்டேன் ....!!!
+
+
கலப்பு காதல் கவிதை
கே இனியவன்
ஒன்றை ஞாபக படுத்தி
சொல் என்றான் நண்பன் ....!!!
ஒரு நொடியில் நீ
பிரிந்து போன தினத்தை ..
மறந்து
போய் சொல்லி விட்டேன் ....!!!
+
+
கலப்பு காதல் கவிதை
கே இனியவன்
Similar topics
» கலப்பு கவிதை -இனியவன்
» காதல்..காதல்.. கவிதை
» கவிதை ஒரு மழை காதல் !
» காதல்....காதல் கவிதை
» ஈகோ காதல் கவிதை
» காதல்..காதல்.. கவிதை
» கவிதை ஒரு மழை காதல் !
» காதல்....காதல் கவிதை
» ஈகோ காதல் கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|