Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Oct-2014 - தினமலர் படங்கள்
Page 1 of 1 • Share
நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Oct-2014 - தினமலர் படங்கள்
பூ பூக்கும் ஓசையை இந்த வண்ணத்து பூச்சியாவது கேட்டிருக்குமா....
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Oct-2014 - தினமலர் படங்கள்
விலங்கு பரிமாற்று திட்டத்தின் கீழ், மைசூரு ஸ்ரீசாம ராஜேந்திரா உயிரியல் பூங்காவில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட கருப்பு அன்னம்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Oct-2014 - தினமலர் படங்கள்
கிடைத்த இரையான வெட்டுக்கிளியை வாலகமாக பிடித்து உட்கொள்ள தயாராகிறதோ மரப்பல்லி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Oct-2014 - தினமலர் படங்கள்
கட்டிய கூட்டிற்குள் குடியேற போகின்றதோ தூக்கணாங்குருவி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Oct-2014 - தினமலர் படங்கள்
ஈரோடு, வெண்டிபாளையம் காவிரி ஆற்றில், நீர்பறவைகள் குளித்து கும்மாளமிட்டப்பின், வெயிலில் தங்கள் உடலை உலர்த்துகின்றன.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Oct-2014 - தினமலர் படங்கள்
தென்மேற்கு பருவமழை பொழிவால் பாலக்காடு மாவட்டம், நெல்லியம்பதி வனத்திலுள்ள நீர்வீழ்ச்சியில் வெள்ளியை உருக்கிவிட்டது போல பாய்கிறது தண்ணீர்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Oct-2014 - தினமலர் படங்கள்
முன்பெல்லாம் நமது ஓட்டு வீட்டின் முற்றங்களில் கூடு கட்டி குடும்பத்துடன் பாடித்திரிந்த சிட்டுக்குருவிகளை தற்போது நகரில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. எனினும், கிராமப்புறங்களில் அவை இன்னும் சிறகடித்துக் கொண்டிருக்கின்றன என்பது ஆறுதலான விஷயம்தான்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Oct-2014 - தினமலர் படங்கள்
தென்மேற்கு பருவமழை ஓரளவு கை கொடுத்ததால், பொள்ளாச்சி அருகேயுள்ள தூணக்கடவு அணையில் நீர் நிரம்பி, ரம்யமாக காட்சியளிக்கிறது.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Oct-2014 - தினமலர் படங்கள்
கதிரவனின் அரவணைப்பில், தன்னிறத்தை பொன்னிறமாக்கி, தகதகவென ஜொலிக்கிறது உடுமலை, திருமூர்த்தி அணை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Oct-2014 - தினமலர் படங்கள்
பப்பாளியை துளையிட்டு ருசி பார்க்கும் பறவை.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Oct-2014 - தினமலர் படங்கள்
ராமேஸ்வரம் பாம்பன் தூக்கு பாலத்தை கடந்து தூத்துக்குடி துறைமுகம் சென்ற ஆராய்ச்சி கப்பல்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 13-Oct-2014 - தினமலர் படங்கள்
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வனப்பாதை, 48வது கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்புச்சுவரில், கடுங்குளிரில் நடுங்கிய ஆறுக்கும் மேற்பட்ட குரங்குகள், தங்களது உறவுகளுடன் அணைத்துக் கொண்டன.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நெஞ்சினிலே... நெஞ்சினிலே ஆல்பம்: தினமலர் படங்கள் 11-9-2014
» நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 30-Jun-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 22-Jun-2014-தினமலர் படங்கள்.
» நெஞ்சினிலே நெஞ்சினிலே - தினமலர் படங்கள் 19-16-2014
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 30-Jun-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 24-Jul-2014 - தினமலர் படங்கள்
» நெஞ்சினிலே... நெஞ்சினிலேஆல்பம்: 22-Jun-2014-தினமலர் படங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|