Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்
மூலவர் : பாலசுப்பிரமணிய சுவாமி
உற்சவர் : வளளி, தெய்வானையுடன் பாலசுப்பிரமணியர்
அம்மன்/தாயார் : கெஜவள்ளி
தல விருட்சம் : வில்வமரம்
தீர்த்தம் : சரவண தீரத்தம்
ஆகமம்/பூஜை : காமிக ஆகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : இளையனார்வேலூர்
மாவட்டம் : காஞ்சிபுரம்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
சித்திரை திருவவிழா,பிரமோற்சவம், வைகாசியில் வசந்த உற்சவம்,ஆவணியில் பவித்திர உற்சவம், புரட்டாசியில் கெஜவள்ளிககு நவராத்திரி உறசவம்.
தல சிறப்பு:
சுவாமிநாத சித்தரால் இக் கோவில் உருவாக்க்ப்பட்டது. மலையன், மாகறன் இந்த அசுரர்களை அஸ்ர பிரயோகம் செய்தபோது அவரது வேல் நின்ற ஊர்.
திறக்கும் நேரம்:
காலை 7மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இளையனார்வேலூர், காவாந்தண்டலம் அஞ்சல் காஞ்சிபுரம் மாவட்டம் - 631601.
போன்:
+91 9789635869
பொது தகவல்:
கோயில் அமைப்பு: சதுரம் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம்.
பிரார்த்தனை
சத்ருகோமம், எதிரி தொல்லை,வியபார நஷ்டம்,குழந்தை வரம். திருமண தடை நீக்கத்திற்கு பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் காவடி, பால் காவடி, புஷ்ப பல்லக்கு எடுத்து வேணடுதல் செய்கின்றனர்.
தலபெருமை:
மேனா உற்சவம், மாசி மகத்தை முன்னிட்டு சீயமங்களம்பேட்டை, தாங்கி, வில்லிவலம், ஏகவாம்பேட்டை, நத்தபேட்டை,கிதிரிபேட்டை, வெங்குடி ராஜம்பேட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு சுவாமி எழுந்தருள்வார். மலையன் ,மாகறன். என்ற அசுரர்களை சிவபெருமான் கட்டளைக்கிணங்க காசிப முனிவர் யாகத்தை தடுக்க முயன்ற அசுரர்களை வென்றார்.
தல வரலாறு:
சுவாமிநாத சித்தரால் இந்த கோவில் உருவாக்கப்பட்டது. மலையன், மாகறன் என்ற அசுரர்களை முருகனின் தந்தை வசிக்கும் அருகில் உள்ள கடம்பரை பகுதியில் காசிப முனிவர் யாகத்தை தடுக்க நினைத்த அசுரர்களை இறைவன் சிவபெருமானை வேண்டினார். அவருக்கு காட்சி கொடுத்து என் மகன் முருகன், அவர்களை அழித்து யாகத்தை நடத்த உதவி புரிவான் என்று கூறினாராம். அதன்படி தந்தையின் கட்டளைக்கு இணங்க முருகப்பெருமான் கடம்பேரி பகுதியில் தொல்லை கொடுத்து வந்த அந்த இரண்டு அசுரர்களை அழித்து, அவர் விட்ட வேல் விழுந்த இடமாக இந்த தலம் விளங்குவதால், வேல் விழுந்த இடமாக இருப்பதாலும், இளையவர் என்பதாலும் இப்பகுதிக்கு இளைனார்வேலூர் என்ற பெயர் பெற்றது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: சுவாமிநாத சித்தரால் இக் கோவில் உருவாக்க்ப்பட்டது. மலையன், மாகறன் இந்த அசுரர்களை அஸ்ர பிரயோகம் செய்தபோது அவரது வேல் நின்ற ஊர்
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்
தல வரலாறை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
Re: இளையனார்வேலூர் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» குமரன் கோட்டம் அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில்=காஞ்சிபுரம்
» அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம்
» அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
» அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில்=காஞ்சிபுரம்
» அருள்மிகு அஷ்டபுஜப்பெருமாள் திருக்கோயில்=காஞ்சிபுரம்
» அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில்-காஞ்சிபுரம்
» அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
» அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில்=காஞ்சிபுரம்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|