தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பொன் நகைகள் புன்னகைக்க!

View previous topic View next topic Go down

பொன் நகைகள் புன்னகைக்க! Empty பொன் நகைகள் புன்னகைக்க!

Post by நாஞ்சில் குமார் Sun Nov 02, 2014 8:25 pm

[You must be registered and logged in to see this image.]


# பூந்திக் கொட்டையின் மேல் தோலைத் தண்ணீரில் ஊறவைத்து அதில் பொன் நகைகளை (கல், முத்து, பவழம் போன்றவை கூடாது) ஒரு நாள் முழுக்க போட்டுவைக்கவும். மறுநாள் பிரஷ் மூலம் சுத்தம் செய்தால் அன்று வாங்கிய நகை போலவே பளபளக்கும்.

# நகைகள் அனைத்தையும் ஒரே டப்பாவில் போட்டு வைக்கக் கூடாது. தனித்தனி பிரிவு உள்ள நகைப் பெட்டியைத் தேர்ந்தெடுத்து வாங்கி அவற்றில் வைத்துவிட்டால் நகைகள் நசுங்காமல் இருக்கும்.

# முத்து நகைகளை அணிந்துகொண்டு வெந்நீரில் குளிக்கக்கூடாது.

# நகைகளை அணிந்த பிறகு வாசனை திரவியங்களை ஸ்பிரே செய்யக்கூடாது. கல், முத்து நகைகள் மங்கிவிடக்கூடும்.

# தங்க வளையல்களுடன் கண்ணாடி வளையல்களைச் சேர்த்து அணிந்தால் தங்க வளையல்கள் சீக்கிரம் தேய்மானம் அடைந்துவிடும்.

# வைரத் தோடு, மோதிரம், வளையல் ஆகியவை மங்கலாக இருந்தால் நான்கைந்து நாட்கள் விபூதி டப்பாவில் போட்டு வைத்து எடுத்து சுத்தம் செய்தால் பளிச்சென்று இருக்கும்.

# நகைகளை நின்றுகொண்டே கழட்டவோ, போடவோ கூடாது. அப்படிச் செய்வதால் கைதவறி மோதிரம், கம்மல் திருகாணி போன்றவை கீழே விழுந்துவிடக்கூடும். அதனால் உட்கார்ந்துகொண்டு மடியில் மெல்லிய துண்டை விரித்து நகைகளை அணிந்தால் அவை கீழே விழுந்தாலும் துண்டின் மீது விழும். சேதாரம் குறையும்.

- பார்வதி கோவிந்தராஜ், திருத்துறைப்பூண்டி.

- தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

பொன் நகைகள் புன்னகைக்க! Empty Re: பொன் நகைகள் புன்னகைக்க!

Post by முரளிராஜா Mon Nov 03, 2014 5:09 pm

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பொன் நகைகள் புன்னகைக்க! Empty Re: பொன் நகைகள் புன்னகைக்க!

Post by mohaideen Tue Nov 04, 2014 11:58 am

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பொன் நகைகள் புன்னகைக்க! Empty Re: பொன் நகைகள் புன்னகைக்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum