Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சொக்க வைக்கும் செல்ஃபி நீங்கள் என்ன நிலை?
Page 1 of 1 • Share
சொக்க வைக்கும் செல்ஃபி நீங்கள் என்ன நிலை?
[You must be registered and logged in to see this image.]
எங்கு பார்த்தாலும் செல்ஃபி மோகம்! ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரியின் லேட்டஸ்ட் பதிப்பில் இடம் பெறுகிற அளவுக்கு ‘செல்ஃபி’ என்கிற வார்த்தைக்கு அந்தஸ்து உயர்ந்திருக்கிறது. தன்னைத்தானே செல்போனில் படம் எடுத்து அழகு பார்க்கும் செல்ஃபி கலாசாரம், அவரவர் திருப்தியோடு நின்றுகொண்டால் பிரச்னையில்லை. அடிமைத்தனமாக உருவாகி, அடுத்தடுத்த விபரீதங்களை உருவாக்குவதில்தான் பிரச்னையே!
தற்செயலான விபத்து முதல் தற்கொலை வரை பல உயிர் பறிப்புகளுக்குக் காரணமாக இருக்கும் செல்ஃபி மோகத்தை மனநோய்களில் ஒன்றாக அறிவித்துள்ளது அமெரிக்காவின் மனநல அமைப்பு. இந்த நோய்க்கு செல்ஃபிடிஸ் (Selfitis) என்று பெயரிட்டு, இந்த பாதிப்புள்ளவர்களை மூன்று பிரிவினராக பிரித்துள்ளது.
பார்டர்லைன் செல்ஃபிடிஸ் (Borderline selfitis) இது ஆரம்பகட்ட பிரச்னை.
இவர்கள் ஒருநாளில் குறைந்தது 3 முறை தங்களை செல்போனில் போட்டோ எடுத்துக் கொள்வார்கள். ஆனால், சமூகத்தளங்களில் வெளியிட
மாட்டார்கள்.
அக்யூட் செல்ஃபிடிஸ் (Acute selfitis) இவர்களுக்கு ஒரு நாளைக்கு தங்களை குறைந்தது 3 முறையாவது செல்போனில் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் போடவில்லை என்றால் தூக்கம் வராது.
க்ரோனிக் செல்ஃபிடிஸ் (Chronic selfitis) நாள் முழுவதும் செல்போனில் தன்னைத்தானே படம் எடுப்பதும், சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும், அதற்கு வரும் வரவேற்பை பார்த்து மகிழ்ச்சி அடைவதும்தான் இவர்களின் வேலையே. இவர்களுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை தேவை. தகுந்த நேரத்தில் சிகிச்சை கொடுக்காவிட்டால் பெரிய அபாயங்களில் சிக்கிக் கொள்வார்கள்.
இந்த செல்ஃபிடிஸ் நோயை ஓசிடி (Obsessive compulsive disorder) எனப்படும் எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோயாக அறிவிக்க வேண்டும் என்று மனநல மருத்துவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இப்போதைக்கு இந்த மனநோய்க்கு மருத்துவம் இல்லை என்றும், Cognitive Behavioural Therapy (CBT) எனும் ‘அறிவாற்றல் ஒருங்கிணைப்பு சிகிச்சை’ மட்டுமே தற்காலிகத் தீர்வு என்றும் எச்சரிக்கிறது அமெரிக்கன் சைக்யாட்ரிஸ்ட் அசோசியேஷன்!
- தினகரன்
எங்கு பார்த்தாலும் செல்ஃபி மோகம்! ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரியின் லேட்டஸ்ட் பதிப்பில் இடம் பெறுகிற அளவுக்கு ‘செல்ஃபி’ என்கிற வார்த்தைக்கு அந்தஸ்து உயர்ந்திருக்கிறது. தன்னைத்தானே செல்போனில் படம் எடுத்து அழகு பார்க்கும் செல்ஃபி கலாசாரம், அவரவர் திருப்தியோடு நின்றுகொண்டால் பிரச்னையில்லை. அடிமைத்தனமாக உருவாகி, அடுத்தடுத்த விபரீதங்களை உருவாக்குவதில்தான் பிரச்னையே!
தற்செயலான விபத்து முதல் தற்கொலை வரை பல உயிர் பறிப்புகளுக்குக் காரணமாக இருக்கும் செல்ஃபி மோகத்தை மனநோய்களில் ஒன்றாக அறிவித்துள்ளது அமெரிக்காவின் மனநல அமைப்பு. இந்த நோய்க்கு செல்ஃபிடிஸ் (Selfitis) என்று பெயரிட்டு, இந்த பாதிப்புள்ளவர்களை மூன்று பிரிவினராக பிரித்துள்ளது.
பார்டர்லைன் செல்ஃபிடிஸ் (Borderline selfitis) இது ஆரம்பகட்ட பிரச்னை.
இவர்கள் ஒருநாளில் குறைந்தது 3 முறை தங்களை செல்போனில் போட்டோ எடுத்துக் கொள்வார்கள். ஆனால், சமூகத்தளங்களில் வெளியிட
மாட்டார்கள்.
அக்யூட் செல்ஃபிடிஸ் (Acute selfitis) இவர்களுக்கு ஒரு நாளைக்கு தங்களை குறைந்தது 3 முறையாவது செல்போனில் போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் போடவில்லை என்றால் தூக்கம் வராது.
க்ரோனிக் செல்ஃபிடிஸ் (Chronic selfitis) நாள் முழுவதும் செல்போனில் தன்னைத்தானே படம் எடுப்பதும், சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும், அதற்கு வரும் வரவேற்பை பார்த்து மகிழ்ச்சி அடைவதும்தான் இவர்களின் வேலையே. இவர்களுக்கு மனநல மருத்துவரின் ஆலோசனை தேவை. தகுந்த நேரத்தில் சிகிச்சை கொடுக்காவிட்டால் பெரிய அபாயங்களில் சிக்கிக் கொள்வார்கள்.
இந்த செல்ஃபிடிஸ் நோயை ஓசிடி (Obsessive compulsive disorder) எனப்படும் எண்ணம் மற்றும் செயல் சுழற்சி நோயாக அறிவிக்க வேண்டும் என்று மனநல மருத்துவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இப்போதைக்கு இந்த மனநோய்க்கு மருத்துவம் இல்லை என்றும், Cognitive Behavioural Therapy (CBT) எனும் ‘அறிவாற்றல் ஒருங்கிணைப்பு சிகிச்சை’ மட்டுமே தற்காலிகத் தீர்வு என்றும் எச்சரிக்கிறது அமெரிக்கன் சைக்யாட்ரிஸ்ட் அசோசியேஷன்!
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சொக்க வைக்கும் செல்ஃபி நீங்கள் என்ன நிலை?
செல்ஃபி மோகம் பெண்களைத்தான் அதிகம் தொத்திக்கொண்டிருக்கிறது
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|