Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கர்ப்ப கால நீரிழிவு நோய்!
Page 1 of 1 • Share
கர்ப்ப கால நீரிழிவு நோய்!
[You must be registered and logged in to see this image.]
கர்ப்ப கால நீரிழிவு நோய் என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படுகிறது. போதிய இன்சுலின் சுரக்காத பட்சத்தில், இந்த நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, இது தாய் மற்றும் கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கும். கட்டுப்பாடில்லாத அளவு நீரிழிவு நோய் இருக்கும் பட்சத்தில், அது பெருமளவில் மூச்சுத்திணறல், சுவாச கோளாறு பிரச்சனையை ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு 'ஹைப்போ கிளைகோமியா' நோய் ஏற்படும். குழந்தைகளுக்கு உடல் பெருத்து, இதய நோய் பிரச்சினை ஏற்படும். குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படலாம். சீராக உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் நடை பயணம் செய்ய வேண்டும். மருத்துவர் குறிப்பிடும் மருந்துகளை ஒழுங்காக உட்கொள்ள வேண்டும்.
பிரக்கோலியில் வைட்டமின் ஏ,இ, கால்சியம், போலேட், இரும்புச்சத்து அடங்கியுள்ளது. ஆரஞ்சைக் காட்டிலும் அதிக வைட்டமின் சி உள்ளது. இட்லி கொப்பரையில் நீர் கொதிக்கும்போது தட்டில் வைத்து 5 நிமிடங்கள் அல்லது மிருதுவாகும் வரை வேக விடவும் இதை சாலட், சூப்புடன் சேர்த்து சாப்பிடலாம்.
சமைத்த கறி மற்றும் மீன் உணவுகளுடன் சூடேற்றிய வாணலியில் எண்ணெய் ஊற்றி கலந்து வதக்கி சாப்பிடலாம். ஆலிவ் எண்ணெய் கலந்தும் சாப்பிடலாம். என்று எம்.வி. நீரிழிவு மருத்துவமனையின் தலைவர் - தலைமை நீரிழிவு மருத்துவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் தெரிவித்தார்.
- தினகரன்
கர்ப்ப கால நீரிழிவு நோய் என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படுகிறது. போதிய இன்சுலின் சுரக்காத பட்சத்தில், இந்த நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, இது தாய் மற்றும் கருவில் உள்ள குழந்தையையும் பாதிக்கும். கட்டுப்பாடில்லாத அளவு நீரிழிவு நோய் இருக்கும் பட்சத்தில், அது பெருமளவில் மூச்சுத்திணறல், சுவாச கோளாறு பிரச்சனையை ஏற்படுத்தும்.
குழந்தைகளுக்கு 'ஹைப்போ கிளைகோமியா' நோய் ஏற்படும். குழந்தைகளுக்கு உடல் பெருத்து, இதய நோய் பிரச்சினை ஏற்படும். குழந்தைகளுக்கும் பிற்காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படலாம். சீராக உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் நடை பயணம் செய்ய வேண்டும். மருத்துவர் குறிப்பிடும் மருந்துகளை ஒழுங்காக உட்கொள்ள வேண்டும்.
பிரக்கோலியில் வைட்டமின் ஏ,இ, கால்சியம், போலேட், இரும்புச்சத்து அடங்கியுள்ளது. ஆரஞ்சைக் காட்டிலும் அதிக வைட்டமின் சி உள்ளது. இட்லி கொப்பரையில் நீர் கொதிக்கும்போது தட்டில் வைத்து 5 நிமிடங்கள் அல்லது மிருதுவாகும் வரை வேக விடவும் இதை சாலட், சூப்புடன் சேர்த்து சாப்பிடலாம்.
சமைத்த கறி மற்றும் மீன் உணவுகளுடன் சூடேற்றிய வாணலியில் எண்ணெய் ஊற்றி கலந்து வதக்கி சாப்பிடலாம். ஆலிவ் எண்ணெய் கலந்தும் சாப்பிடலாம். என்று எம்.வி. நீரிழிவு மருத்துவமனையின் தலைவர் - தலைமை நீரிழிவு மருத்துவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன் தெரிவித்தார்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நீரிழிவு நோய் நீக்கும் ஆவாரம் பூ..!
» நீரிழிவு நோய் பற்றிய மூட நம்பிக்கைகள்...
» நீண்ட நேரம் தூங்கினால் நீரிழிவு நோய் ஏற்படாதா..?
» நீரிழிவு நோய் மற்றும் இரத்த கோளாறு நீங்க பாகற்காய்
» தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !
» நீரிழிவு நோய் பற்றிய மூட நம்பிக்கைகள்...
» நீண்ட நேரம் தூங்கினால் நீரிழிவு நோய் ஏற்படாதா..?
» நீரிழிவு நோய் மற்றும் இரத்த கோளாறு நீங்க பாகற்காய்
» தமிழரின் புதிய சாதனையை போற்றுவோம் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|