Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஃபிங்கர் பைப்ஸ்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1 • Share
ஃபிங்கர் பைப்ஸ்
[You must be registered and logged in to see this image.]
என்னென்ன தேவை?
அரிசி மாவு - 1 1/4 கப்,
கொப்பரை பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
கறுப்பு எள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
எண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
அரிசி மாவை மிதமான தீயில் வறுத்து வைக்கவும். தண்ணீரை கொதிக்க விட்டு தேவையான உப்பு சேர்த்து, சீரகம், எள்ளைப் பொடித்து சேர்க்கவும். வெங்காயத்தை லேசாக எண்ணெயில் வதக்கி தண்ணீர் கலவையில் சேர்க்கவும். அத்துடன் வறுத்த அரிசி மாவு, கொப்பரை பொடி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கலந்து இறக்கி வைக்கவும். இதுதான் ஃபிங்கர் பைப்ஸுக்கு தேவையான கலவை.
இந்தக் கலவையில் கொஞ்சம் எடுத்து மெல்லியதாக சிறு பூரிகளாக தேய்க்கவும். அதன் மத்தியில் விரல் போல் இடம் விட்டு ரோல் செய்யவும். பின் அதை சீல் செய்து பைப் மாதிரி அல்லது சிறு விரல் அளவுக்கு (மத்தியில் ஒரு விரல் போக வேண்டும்) 1 1/2 இஞ்ச் நீளத்துக்கு குழல் போல சுருட்டி வைத்துக் கொண்டு சூடான எண்ணெயில், மிதமான தீயில் பொரித்து எடுத்து எண்ணெய் வடித்து ஆறியதும் எடுத்து வைக்கவும்.
தேங்காய் வாசனையுடன் வித்தியாச சுவையில் இருக்கும் இந்த கார வகை.
- தினகரன்
என்னென்ன தேவை?
அரிசி மாவு - 1 1/4 கப்,
கொப்பரை பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
கறுப்பு எள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
எண்ணெய் - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
அரிசி மாவை மிதமான தீயில் வறுத்து வைக்கவும். தண்ணீரை கொதிக்க விட்டு தேவையான உப்பு சேர்த்து, சீரகம், எள்ளைப் பொடித்து சேர்க்கவும். வெங்காயத்தை லேசாக எண்ணெயில் வதக்கி தண்ணீர் கலவையில் சேர்க்கவும். அத்துடன் வறுத்த அரிசி மாவு, கொப்பரை பொடி, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கலந்து இறக்கி வைக்கவும். இதுதான் ஃபிங்கர் பைப்ஸுக்கு தேவையான கலவை.
இந்தக் கலவையில் கொஞ்சம் எடுத்து மெல்லியதாக சிறு பூரிகளாக தேய்க்கவும். அதன் மத்தியில் விரல் போல் இடம் விட்டு ரோல் செய்யவும். பின் அதை சீல் செய்து பைப் மாதிரி அல்லது சிறு விரல் அளவுக்கு (மத்தியில் ஒரு விரல் போக வேண்டும்) 1 1/2 இஞ்ச் நீளத்துக்கு குழல் போல சுருட்டி வைத்துக் கொண்டு சூடான எண்ணெயில், மிதமான தீயில் பொரித்து எடுத்து எண்ணெய் வடித்து ஆறியதும் எடுத்து வைக்கவும்.
தேங்காய் வாசனையுடன் வித்தியாச சுவையில் இருக்கும் இந்த கார வகை.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|