Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தேனீயின் மகரந்தத்தில் கிடைக்கும் மருத்துவ பயன்கள்
Page 1 of 1 • Share
தேனீயின் மகரந்தத்தில் கிடைக்கும் மருத்துவ பயன்கள்
[You must be registered and logged in to see this image.]
தேனீயின் மகரந்தம் உலகம் முழுவதும் இயற்கை மருத்துவத்திற்கு சிறந்த மருந்தாகும்.
மகரந்தம்
தேனீக்களின் மூலம் கிடைக்கும் மகரந்தமானது இளம் தேனீக்களுக்கு உணவாகவும் பயன்படுகிறது. தேனீக்களின் சேர்க்கையில் உருவாகும் மகரந்தத்தில் மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துகளும் இயற்கையாகவே கிடைக்கிறது. மனிதனை நோயிலிருந்து பாதுகாப்பதில் இயற்கை உணவான தேன் முதலிடம் வகிக்கிறது. தேனீயினால் சேகரிக்கப்படும் மகரந்தபொடியில் சுமார் 40 சதவீதம் புரதங்கள் கிடைக்கிறது.
அதனோடு சேர்ந்து அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், பி காம்ளக்ஸ், உள்ளிட்ட பல ஃபோலிக் அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. விலங்குகளிலிருந்து கிடைக்கும் புரதங்களை விட தேனீயில் இருந்து கிடைக்கும் மகரந்தம் மிக உயர்வானதாகும். மாட்டிறைச்சி, முட்டை, சீஸ்சை விட மிக அதிகமான அமினோ அமிலங்கள் தேனீயின் மகரந்தத்தில் உள்ளது. எளிமையாக உருவாக்கப்பட்ட அமினோ அமிலத்தில் பாதி அளவுகள் புரோட்டீன் உள்ளதால் நமது உடலில் அதை நேரடியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒரு டீஸ்பூன் மகரந்தத்தை சேகரிக்க ஒரு தேனீயானது மாதம் முழுவதும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் செலவு செய்கிறது. ஆற்றல் மிக்க உணவாக தேனீயின் மகரந்தம் இருக்கிறது என டாக்டர் கேப்ரியல் ஆர்மிடேல் தெரிவித்துள்ளார். தேனீயின் மகரந்தத்தை உட்கொள்வதால் தோல் வியாதிகள், ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க முடியும்...
தினமும் உணவில் தேனீயின் மகரந்தத்தை சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் பயன்கள்
சக்கி அளிக்கிறது.
எண்ணிலடங்காத சத்துக்களை கொண்ட மகரந்தத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் இயற்கை முறையில் எனர்ஜி கிடைப்பதற்கு தேவையான கார்போஹைட்ரேட், புரதம், பி வைட்டமின்கள் போன்றவை கிடைக்கிறது. இதன் மூலம் உடல் உறுதியை அதிகரிக்கச் செய்வதுடன் சோர்வை விரட்டியடித்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.
சரும பாதுகாப்பு
தோலில் ஏற்படக்கூடிய அழற்சி, தோல் தடிப்பு அல்லது படை, தோல் எரிச்சல், ஆகியவற்றை தடுக்க தேவையான அமினோ அமிலங்கள், வைட்டமின்களை தேனீயின் மகரந்தம் கொண்டுள்ளதால்சருமப்பிரச்சனைகள் வராமல் பாதுகாப்பளிக்கிறது.
சுவாச அமைப்பு
தேனீயின் மகரந்தத்தில் அதிக அளவு ஆண்டியாக்ஸிடண்ட்கள் உள்ளதால் நுரையீரல் திசுக்களின் மூலமாக உருவாகும் ஆஸ்துமாவிலிருந்து பாதுகாக்கும் ஆற்றலை கொண்டது..
அலர்ஜி சிகிச்சை
பல்வேறு அலர்ஜிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மகரந்தம் குறைக்கிறது. அலர்ஜியின் அறிகுறி தெரிந்தவுடன் மகரந்தத்தை உட்கொண்டு முற்றிலும் இலவசமாக சிகிச்சை பெறலாம் என டாக்டர் லியோ கான்வே, டென்வர் கொலராடோ அறிவித்துள்ளனர். சுவாச நோய், அலர்ஜி என அனைத்திற்கும் எதிராக செயல்பட்டு நம்மை பிரச்சனையிலிருந்து பாதுகாக்கும்.
செரிமான அமைப்பு
தேனீயின் மகரந்தத்தில் ஆரோக்கியம் நிறைந்த வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரோட்டீன்கள் கூடுதலாக உள்ளது, மேலும் இதில் என்சைம்கள் இருப்பதால் செரிமானத்திற்கு மிகவும் உதவி புரிகிறது.
பல ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ள மகரந்த துகள்களை காய்கறி அல்லது பழ சாலட்கள் மீது தூவியோ, கேப்சூலாகவோ எடுத்துக் கொள்ளலாம். தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படும் மகரந்த துகள்கள் சுத்திகரிக்கப்பட்டு பாக்கெட்களில் அடைத்து பரவலாக விற்பனை செய்யப்படுகிறது. மனிதனின் ஆரோக்கியத்திற்கு உதவும் தேனீக்களை தொந்தரவு செய்யாமல் அவற்றை பாதுகாப்போம்.
- தினகரன்
தேனீயின் மகரந்தம் உலகம் முழுவதும் இயற்கை மருத்துவத்திற்கு சிறந்த மருந்தாகும்.
மகரந்தம்
தேனீக்களின் மூலம் கிடைக்கும் மகரந்தமானது இளம் தேனீக்களுக்கு உணவாகவும் பயன்படுகிறது. தேனீக்களின் சேர்க்கையில் உருவாகும் மகரந்தத்தில் மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துகளும் இயற்கையாகவே கிடைக்கிறது. மனிதனை நோயிலிருந்து பாதுகாப்பதில் இயற்கை உணவான தேன் முதலிடம் வகிக்கிறது. தேனீயினால் சேகரிக்கப்படும் மகரந்தபொடியில் சுமார் 40 சதவீதம் புரதங்கள் கிடைக்கிறது.
அதனோடு சேர்ந்து அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், பி காம்ளக்ஸ், உள்ளிட்ட பல ஃபோலிக் அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. விலங்குகளிலிருந்து கிடைக்கும் புரதங்களை விட தேனீயில் இருந்து கிடைக்கும் மகரந்தம் மிக உயர்வானதாகும். மாட்டிறைச்சி, முட்டை, சீஸ்சை விட மிக அதிகமான அமினோ அமிலங்கள் தேனீயின் மகரந்தத்தில் உள்ளது. எளிமையாக உருவாக்கப்பட்ட அமினோ அமிலத்தில் பாதி அளவுகள் புரோட்டீன் உள்ளதால் நமது உடலில் அதை நேரடியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒரு டீஸ்பூன் மகரந்தத்தை சேகரிக்க ஒரு தேனீயானது மாதம் முழுவதும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் செலவு செய்கிறது. ஆற்றல் மிக்க உணவாக தேனீயின் மகரந்தம் இருக்கிறது என டாக்டர் கேப்ரியல் ஆர்மிடேல் தெரிவித்துள்ளார். தேனீயின் மகரந்தத்தை உட்கொள்வதால் தோல் வியாதிகள், ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க முடியும்...
தினமும் உணவில் தேனீயின் மகரந்தத்தை சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் பயன்கள்
சக்கி அளிக்கிறது.
எண்ணிலடங்காத சத்துக்களை கொண்ட மகரந்தத்தை உணவில் சேர்த்துக்கொள்வதால் இயற்கை முறையில் எனர்ஜி கிடைப்பதற்கு தேவையான கார்போஹைட்ரேட், புரதம், பி வைட்டமின்கள் போன்றவை கிடைக்கிறது. இதன் மூலம் உடல் உறுதியை அதிகரிக்கச் செய்வதுடன் சோர்வை விரட்டியடித்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட வைக்கிறது.
சரும பாதுகாப்பு
தோலில் ஏற்படக்கூடிய அழற்சி, தோல் தடிப்பு அல்லது படை, தோல் எரிச்சல், ஆகியவற்றை தடுக்க தேவையான அமினோ அமிலங்கள், வைட்டமின்களை தேனீயின் மகரந்தம் கொண்டுள்ளதால்சருமப்பிரச்சனைகள் வராமல் பாதுகாப்பளிக்கிறது.
சுவாச அமைப்பு
தேனீயின் மகரந்தத்தில் அதிக அளவு ஆண்டியாக்ஸிடண்ட்கள் உள்ளதால் நுரையீரல் திசுக்களின் மூலமாக உருவாகும் ஆஸ்துமாவிலிருந்து பாதுகாக்கும் ஆற்றலை கொண்டது..
அலர்ஜி சிகிச்சை
பல்வேறு அலர்ஜிகளால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை மகரந்தம் குறைக்கிறது. அலர்ஜியின் அறிகுறி தெரிந்தவுடன் மகரந்தத்தை உட்கொண்டு முற்றிலும் இலவசமாக சிகிச்சை பெறலாம் என டாக்டர் லியோ கான்வே, டென்வர் கொலராடோ அறிவித்துள்ளனர். சுவாச நோய், அலர்ஜி என அனைத்திற்கும் எதிராக செயல்பட்டு நம்மை பிரச்சனையிலிருந்து பாதுகாக்கும்.
செரிமான அமைப்பு
தேனீயின் மகரந்தத்தில் ஆரோக்கியம் நிறைந்த வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரோட்டீன்கள் கூடுதலாக உள்ளது, மேலும் இதில் என்சைம்கள் இருப்பதால் செரிமானத்திற்கு மிகவும் உதவி புரிகிறது.
பல ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ள மகரந்த துகள்களை காய்கறி அல்லது பழ சாலட்கள் மீது தூவியோ, கேப்சூலாகவோ எடுத்துக் கொள்ளலாம். தாவரங்களில் இருந்து சேகரிக்கப்படும் மகரந்த துகள்கள் சுத்திகரிக்கப்பட்டு பாக்கெட்களில் அடைத்து பரவலாக விற்பனை செய்யப்படுகிறது. மனிதனின் ஆரோக்கியத்திற்கு உதவும் தேனீக்களை தொந்தரவு செய்யாமல் அவற்றை பாதுகாப்போம்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: தேனீயின் மகரந்தத்தில் கிடைக்கும் மருத்துவ பயன்கள்
பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்!!!
» கோயில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள்
» தமிழ்நாடு இப்பொழுது “e-District” ஆனதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்
» கடுகு மருத்துவ பயன்கள்
» கடுக்காய் - மருத்துவ பயன்கள்
» கோயில்களில் திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் பயன்கள்
» தமிழ்நாடு இப்பொழுது “e-District” ஆனதால் நமக்கு கிடைக்கும் பயன்கள்
» கடுகு மருத்துவ பயன்கள்
» கடுக்காய் - மருத்துவ பயன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|