Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெற்றிக்கான வழிகாட்டிகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
வெற்றிக்கான வழிகாட்டிகள்
மனிதர்கள் வாழ்க்கையில் தங்களுடைய விருப்பங்களையும், தேவைகளையும் பரிமாறிக்கொள்கிறார்கள். வாழ்க்கையின் அடிப்படைசெயல்பாடுகளே இதுவாகத்தான் இருக்கும். இந்த பரிமாற்ற செயல்பாடுகளில் விளையும் மாற்றங்கள் ஏமாற்றங்கள் தான் வாழ்க்கையின் வெற்றி தோல்விகளாக நமக்கு கிடைக்கிறது. அடிப்படைத்தேவைகளான உணவு, இருப்பிடம், சமுதாய பாதுகாப்பு, மரியாதை, புகழ் இதனை படிப்படியாக அடைவதுதான் மனிதனின் வாழ்க்கை பாதை இருக்கும். அந்த பாதை நம் விருப்பப்படி அமைக்கப்பட்டு இருக் கிறதா? என்பதில்தான் நம் வாழ்க்கையின் சந்தோசம் இருக்கும். எனவே நம் தேவைகளை நம்விருப்பத்திற்கு தகுந்தவாறு அமைத்துக் கொண்டால் தான் நமக்கு கிடைத்தது உண்மையான வெற்றியாக நம் மனம் கருதும். ஒரு வேலையில் சேர்ந்து வருமானம் ஈட்டும் போது உணவு இருப்பிடம் போன்ற அடிப்படைத் தேவைகள் நமக்கு கிடைத்தாலும் அந்த வேலை நம் விருப்பத்திற்கு உட்பட்டதாக இல்லாத பட்சத்தில் அதில் நம் உண்மை சந்தோசம் இல்லாமல் போய்விடும். அதனால் பலர் , “என்ன தான் சம்பாதித்தாலும் மனசுக்கு நிம்மதி இல்லையே” என புலம்புவது நாம் பெற்ற அனுபவமாக இருக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கையின் பாதையை உங்கள் விருப்பப்படி அமைத்து உங்கள் தேவைகளை அடைய இனிவரும் என் வார்த்தைகள் உங்களுக்கு துணைபுரியும் என நம்புகிறேன்.
எப்படிப்பட்ட வாழ்க்கை நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கறீர்கள். உங்கள் கனவை மெய்ப்படுத்திய வாழ்க்கையா? வயிற்றுக்கும் வாய்க்கும் என்ற அன்றாட வாழ்க்கையா? எப்படி இருக்கறீங்க என்ற கேள்விக்கு ஏதோ இருக்கிறேன் என்று பதில் சொல்லும்படியா? இல்லை வாழ்க்கை நன்றாக சந்தோசமாக நடந்துகொண்டு இருக்கிறது என்றா? மேற்க்கண்டவற்றில் உங்களது பதில் மேண்மை கொண்டதாக இருக்கும் எனில் நீங்கள் வெற்றியின் பாதையில் சென்றுகொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அப்படியில்லை எனில் கவலையை விட்டொழியுங்கள் இந்த நிமிடத்திலிருந்து வெற்றிப்பாதையை உங்கள தாக்கி கொள்ள உங்களுக்கு தேவை
ஒருங்கிணைந்த ஈடுபாடு
திறந்த மனம்
உண்மை
வளைந்துகொடுக்கும் தன்மை
நன்றியுணர்வு
அமைதி
விடாமுயற்சி
எப்படிப்பட்ட வாழ்க்கை நீங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கறீர்கள். உங்கள் கனவை மெய்ப்படுத்திய வாழ்க்கையா? வயிற்றுக்கும் வாய்க்கும் என்ற அன்றாட வாழ்க்கையா? எப்படி இருக்கறீங்க என்ற கேள்விக்கு ஏதோ இருக்கிறேன் என்று பதில் சொல்லும்படியா? இல்லை வாழ்க்கை நன்றாக சந்தோசமாக நடந்துகொண்டு இருக்கிறது என்றா? மேற்க்கண்டவற்றில் உங்களது பதில் மேண்மை கொண்டதாக இருக்கும் எனில் நீங்கள் வெற்றியின் பாதையில் சென்றுகொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அப்படியில்லை எனில் கவலையை விட்டொழியுங்கள் இந்த நிமிடத்திலிருந்து வெற்றிப்பாதையை உங்கள தாக்கி கொள்ள உங்களுக்கு தேவை
ஒருங்கிணைந்த ஈடுபாடு
திறந்த மனம்
உண்மை
வளைந்துகொடுக்கும் தன்மை
நன்றியுணர்வு
அமைதி
விடாமுயற்சி
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வெற்றிக்கான வழிகாட்டிகள்
ஒருங்கிணைந்த ஈடுபாடு
உகந்த உன்னதமான வாழ்க்கைக்கு கனவு காணுங்கள் என்று சொல்வதுண்டு. நிறைய பேர் தங்களுடைய விருப்பத்திற்குரிய தேவையை மையப்படுத்தி கனவு காண்பதில்லை. அதனால் அவர்களின் கனவு கற்பனைக்கோட்டையாக இருந்துவிடுவது மட்டுமல்ல. அவை இடிந்து விழுவது அவர்களது மனதில்; அதுவும் மனதை காயப்படுத்தி என்பது தான் வருத்தமிகுந்ததாகும். ஒருங்கிணைந்த ஈடுபாட்டுடன் உங்கள் கனவு இருக்கும் பட்சத்தில் வெற்றி நிச்சயம். சார்லஸ் லின்ட்பெர்க் என்பவர் அட்லாண்டிக் கடல் மீது தொடர்ந்து பறந்து பாரீஸ் நகரை அடைய வேண்டும் என விரும்பினார். இதனை அவர் வெளிப்படுத்திய போது அவரால் முடியுமா என்று சந்தேகப்பட்டவர்களுடைய கருத்துக் களை நிராகரித்து தன் விருப்பத்தில் ஒருங்கிணைந்த ஈடுபாட்டினை செலுத்தியதால் தன் கனவை 1927ம் வருடம் மே மாதம் நனவாக்கி உலகின் அவ்வாறு சாதித்த முதல் மனிதன் என்ற அந்தஸ்த்தை பெற்றார். இப்படிப்பட்ட உங்கள் கனவு நனவாக சாதிக்க முடியும் என்ற எண்ணத்தில் ஈடுபடுங்கள்.
திறந்த மனம்
உன் கனவு நிச்சயம் நிறைவேறும் என்று உங்களை ஊக்கப்படுத்தினால் திறந்தமனதுடன் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் திறந்த மனம் ஏற்றுக்கொள்ளும் செயல் வெற்றியில் தான் முடியும்.
உண்மை
சாட்சியம் இல்லாமல் ஒன்றில் உள்ள ஆழமான நம்பிக்கை.மனசாட்சியை நீங்கள் எதை காண்பித்து நிரூபிக்க முடியும்.ஆனால் அது தான் உண்மை. அந்த உண்மை உங்கள் செயலில் இருக்க வேண்டும்.
விடாமுயற்சி
எதிர்ப்பு எழும்போதும் கடினமான சூழல் ஏற்படும்போதும் தன் விருப்பத்திற்கேற்ற தேவையை பூர்த்தி செய்து கொள்ள மேற்க் கொள்ளும் செயலை விட்டு விலகாமல் தொடர்வது தான் விடாமுயற்சி. 17 முறை தோற்ற கஜனிமுகமது, தோல்வி தொடர்ந்த போது தன் வெற்றியை தொடர்ந்து முயற்சித்து அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்ற ஆப்ரகாம்லிங்கன் போன்றவர்களின் வரலாறு விடாமுயற்சியின் வெற்றியை பறை சாற்றும்
உகந்த உன்னதமான வாழ்க்கைக்கு கனவு காணுங்கள் என்று சொல்வதுண்டு. நிறைய பேர் தங்களுடைய விருப்பத்திற்குரிய தேவையை மையப்படுத்தி கனவு காண்பதில்லை. அதனால் அவர்களின் கனவு கற்பனைக்கோட்டையாக இருந்துவிடுவது மட்டுமல்ல. அவை இடிந்து விழுவது அவர்களது மனதில்; அதுவும் மனதை காயப்படுத்தி என்பது தான் வருத்தமிகுந்ததாகும். ஒருங்கிணைந்த ஈடுபாட்டுடன் உங்கள் கனவு இருக்கும் பட்சத்தில் வெற்றி நிச்சயம். சார்லஸ் லின்ட்பெர்க் என்பவர் அட்லாண்டிக் கடல் மீது தொடர்ந்து பறந்து பாரீஸ் நகரை அடைய வேண்டும் என விரும்பினார். இதனை அவர் வெளிப்படுத்திய போது அவரால் முடியுமா என்று சந்தேகப்பட்டவர்களுடைய கருத்துக் களை நிராகரித்து தன் விருப்பத்தில் ஒருங்கிணைந்த ஈடுபாட்டினை செலுத்தியதால் தன் கனவை 1927ம் வருடம் மே மாதம் நனவாக்கி உலகின் அவ்வாறு சாதித்த முதல் மனிதன் என்ற அந்தஸ்த்தை பெற்றார். இப்படிப்பட்ட உங்கள் கனவு நனவாக சாதிக்க முடியும் என்ற எண்ணத்தில் ஈடுபடுங்கள்.
திறந்த மனம்
உன் கனவு நிச்சயம் நிறைவேறும் என்று உங்களை ஊக்கப்படுத்தினால் திறந்தமனதுடன் அதனை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் திறந்த மனம் ஏற்றுக்கொள்ளும் செயல் வெற்றியில் தான் முடியும்.
உண்மை
சாட்சியம் இல்லாமல் ஒன்றில் உள்ள ஆழமான நம்பிக்கை.மனசாட்சியை நீங்கள் எதை காண்பித்து நிரூபிக்க முடியும்.ஆனால் அது தான் உண்மை. அந்த உண்மை உங்கள் செயலில் இருக்க வேண்டும்.
விடாமுயற்சி
எதிர்ப்பு எழும்போதும் கடினமான சூழல் ஏற்படும்போதும் தன் விருப்பத்திற்கேற்ற தேவையை பூர்த்தி செய்து கொள்ள மேற்க் கொள்ளும் செயலை விட்டு விலகாமல் தொடர்வது தான் விடாமுயற்சி. 17 முறை தோற்ற கஜனிமுகமது, தோல்வி தொடர்ந்த போது தன் வெற்றியை தொடர்ந்து முயற்சித்து அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்ற ஆப்ரகாம்லிங்கன் போன்றவர்களின் வரலாறு விடாமுயற்சியின் வெற்றியை பறை சாற்றும்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வெற்றிக்கான வழிகாட்டிகள்
வளைந்துகொடுக்கும் தன்மை
வளைந்து நெளிந்து கொடுக்கும் தங்கத்தின் தன்மையால் அழகான ஆபரண மாகும் வெற்றி இரகசியம் நமக்கும் தெரிந்திருக்க வேண்டும். மாற்றத்திற்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை வெற்றிக்கான வழித் தடம் தான். தோற்ற சிலர்,”அப்படியெல்லாம் வளைந்து கொடுக்க முடியாது. ஒருவேளை நானும் வளைந்து நெளிந்து கொடுத்திருந்தால் நானும் வெற்றிப் பெற்றிருப்பேன்”என்று சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். அப்படிச் சொல்வதிலிருந்தே வளைந்து நெளிந்து கொடுக்கும் தன்மையால் வெற்றி எப்படி நிச்சயமாக உங்களுக்கு சொந்தமாகும் என்பதை புரிந்து கொள்ள முடியமென்று நம்புகிறேன்.
நன்றியுணர்வு
இந்த உணர்வு உங்களை எப்படிப் பட்டவர்கள் என்று வெளிப்படுத்தும்.அதே வேளை மற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்க்கும் சக்தி பெற்ற வெற்றிக்கு முத்தாய்ப்பாய் இருக்கும் நன்றியுணர்வை நிச்சயம் ஒவ்வொரு வெற்றி யாளர்களும் பெற்றிருப்பார்கள். அதனை மற்றவர்களுக்கும் வெளிப்படுத்துவார்கள்.
அமைதி
உங்கள் இதயத்தின்(மனதின்) ஆழமான உண்மையான விருப்பம். எதைப்பெற்றாலும் மன அமைதி அதில் கிடைக்கவேண்டும். அப்போது தான் உங்கள் உண்மையான விருப்பம் தேவை களை நிறைவேற்றிக்கொண்டதாக உங்களால் உணரமுடியும்.
நாம் பிறப்பது ஒரு முறை என்றால் அது நம் விருப்பப்படி நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நமக்கு அளிக்கப்பட்ட ஒரு வாய்ப்பு. அந்த வாய்ப்பை சிறப்பாக பயன் படுத்திக்கொள்ள வெற்றிக்கான வழிகாட்டிகள் நிச்சயம் வழி காட்டுமென்ற நம்பிக்கையுடன் வாழ்வோம் .
http://thannambikkai.org/
வளைந்து நெளிந்து கொடுக்கும் தங்கத்தின் தன்மையால் அழகான ஆபரண மாகும் வெற்றி இரகசியம் நமக்கும் தெரிந்திருக்க வேண்டும். மாற்றத்திற்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை வெற்றிக்கான வழித் தடம் தான். தோற்ற சிலர்,”அப்படியெல்லாம் வளைந்து கொடுக்க முடியாது. ஒருவேளை நானும் வளைந்து நெளிந்து கொடுத்திருந்தால் நானும் வெற்றிப் பெற்றிருப்பேன்”என்று சொல்வதை நீங்கள் கேட்டிருக்கலாம். அப்படிச் சொல்வதிலிருந்தே வளைந்து நெளிந்து கொடுக்கும் தன்மையால் வெற்றி எப்படி நிச்சயமாக உங்களுக்கு சொந்தமாகும் என்பதை புரிந்து கொள்ள முடியமென்று நம்புகிறேன்.
நன்றியுணர்வு
இந்த உணர்வு உங்களை எப்படிப் பட்டவர்கள் என்று வெளிப்படுத்தும்.அதே வேளை மற்றவர்களை உங்கள் பக்கம் ஈர்க்கும் சக்தி பெற்ற வெற்றிக்கு முத்தாய்ப்பாய் இருக்கும் நன்றியுணர்வை நிச்சயம் ஒவ்வொரு வெற்றி யாளர்களும் பெற்றிருப்பார்கள். அதனை மற்றவர்களுக்கும் வெளிப்படுத்துவார்கள்.
அமைதி
உங்கள் இதயத்தின்(மனதின்) ஆழமான உண்மையான விருப்பம். எதைப்பெற்றாலும் மன அமைதி அதில் கிடைக்கவேண்டும். அப்போது தான் உங்கள் உண்மையான விருப்பம் தேவை களை நிறைவேற்றிக்கொண்டதாக உங்களால் உணரமுடியும்.
நாம் பிறப்பது ஒரு முறை என்றால் அது நம் விருப்பப்படி நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நமக்கு அளிக்கப்பட்ட ஒரு வாய்ப்பு. அந்த வாய்ப்பை சிறப்பாக பயன் படுத்திக்கொள்ள வெற்றிக்கான வழிகாட்டிகள் நிச்சயம் வழி காட்டுமென்ற நம்பிக்கையுடன் வாழ்வோம் .
http://thannambikkai.org/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாழ்க்கைக்கு வழிகாட்டிகள்
» வெற்றிக்கு வழிகாட்டிகள்
» வாழ்க்கை வழிகாட்டிகள்
» வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டிகள் ....
» வெற்றிக்கான வழிகள்
» வெற்றிக்கு வழிகாட்டிகள்
» வாழ்க்கை வழிகாட்டிகள்
» வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டிகள் ....
» வெற்றிக்கான வழிகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|