Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஆயிரம் காலத்து உயிர்கள்...!1
Page 1 of 1 • Share
ஆயிரம் காலத்து உயிர்கள்...!1
ஆயிரங் காலத்து உயிர்கள்…!!
*
பள்ளிக்கூடத்தில் பயின்றப்
பட்டாம்பூச்சிகளை
வேட்டையாடிய வேடர்களே
நீங்கள் அழித்தது
ஆயிரங் காலத்துப் உயிர்கள்.
*
இளம் குழந்தைகளை
இரக்கமின்றி கொன்றொழித்த
கொடூர மதம் பிடித்த யானைகளே
நீங்கள் அழித்தது
செழித்து வளர வேண்டிய
ஆலவிருட்சங்கள்.
*
அன்பான குழந்தைகளின்
ஆசைக் கனவுகளைச் சிதைத்த
அகோரி அரக்கர்களே
நீங்கள் துண்டாய் வெட்டியெறிந்தது
பறவைகளில் பட்டுச் சிறகுகள்.
*
மனசாட்சிகளை மதங்களிடம்
அடகு வைத்து விட்டு
மண்ணில் பிறந்த குழந்தைகளை
அழித்தக் கம்சர்களே
கல்விக் கண்திறக்கும் முன்னெ
காலனின் நரக எல்லை
மரணத்திற்குள் தள்ளிவிட்டீர்களே…?
*
அன்பு வழிமுறையை கைவிட்டு
வன்முறையினை பின்பற்றும்
வழிப் போக்கர்களே
நீங்கள் அழிக்க நினைத்தது
பள்ளியில் பயிலும் இளம்
மாணவத் தும்பிகளை அல்ல
உலகில் உன்னதமாய் வாழும்
உயிர்களைப் பறிப்பதே
உங்கள் லட்சிய இலக்கு
*
பட்டு ரோஜாப் பூக்களைக் கிள்ளிப்
பறித்துவிடுவது எளிது
பதியம்போட்டு வளர்ப்பது தான்
பெரும் இஷ்டம் மிகக் கஷ்டம்.
உங்கள் பதினொராவது விரல் கொண்டு
உயிர்களைப் பறிக்காதீர்கள்
நாளை உங்களுக்காகக்
காத்திருக்கின்றன….??.
[ டிசம்பர் – 2014 - பாகிஸ்தான் பெஷாவர் நகரில்
உயிர் இழந்தப் பள்ளிக் குழந்தைகள் நினைவாக… ]
*
*
பள்ளிக்கூடத்தில் பயின்றப்
பட்டாம்பூச்சிகளை
வேட்டையாடிய வேடர்களே
நீங்கள் அழித்தது
ஆயிரங் காலத்துப் உயிர்கள்.
*
இளம் குழந்தைகளை
இரக்கமின்றி கொன்றொழித்த
கொடூர மதம் பிடித்த யானைகளே
நீங்கள் அழித்தது
செழித்து வளர வேண்டிய
ஆலவிருட்சங்கள்.
*
அன்பான குழந்தைகளின்
ஆசைக் கனவுகளைச் சிதைத்த
அகோரி அரக்கர்களே
நீங்கள் துண்டாய் வெட்டியெறிந்தது
பறவைகளில் பட்டுச் சிறகுகள்.
*
மனசாட்சிகளை மதங்களிடம்
அடகு வைத்து விட்டு
மண்ணில் பிறந்த குழந்தைகளை
அழித்தக் கம்சர்களே
கல்விக் கண்திறக்கும் முன்னெ
காலனின் நரக எல்லை
மரணத்திற்குள் தள்ளிவிட்டீர்களே…?
*
அன்பு வழிமுறையை கைவிட்டு
வன்முறையினை பின்பற்றும்
வழிப் போக்கர்களே
நீங்கள் அழிக்க நினைத்தது
பள்ளியில் பயிலும் இளம்
மாணவத் தும்பிகளை அல்ல
உலகில் உன்னதமாய் வாழும்
உயிர்களைப் பறிப்பதே
உங்கள் லட்சிய இலக்கு
*
பட்டு ரோஜாப் பூக்களைக் கிள்ளிப்
பறித்துவிடுவது எளிது
பதியம்போட்டு வளர்ப்பது தான்
பெரும் இஷ்டம் மிகக் கஷ்டம்.
உங்கள் பதினொராவது விரல் கொண்டு
உயிர்களைப் பறிக்காதீர்கள்
நாளை உங்களுக்காகக்
காத்திருக்கின்றன….??.
[ டிசம்பர் – 2014 - பாகிஸ்தான் பெஷாவர் நகரில்
உயிர் இழந்தப் பள்ளிக் குழந்தைகள் நினைவாக… ]
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: ஆயிரம் காலத்து உயிர்கள்...!1
இதயம் ரத்தக்கண்ணீர் வடித்து துடித்த அந்தக் கொடூர நிகழ்வு... வலி தெரிகிறது உங்கள் கவிதை வரிகளில் !
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» திருமணம் என்பது ‘ஆயிரம் காலத்து பயிர்’ எனக் கூறுவதன் அர்த்தம் என்ன?
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» ஆங்கிலேயர் காலத்து 100 ரூபாய் இந்திய நோட்டு!
» கல் தோன்றி மண் தோன்றா காலத்து ''வாளோடு'' முன் தோன்றிய எங்கள் தமிழ் குடி
» உயிரற்ற சிலைகளுக்காக பலியாகும் மனித உயிர்கள்!
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» ஆங்கிலேயர் காலத்து 100 ரூபாய் இந்திய நோட்டு!
» கல் தோன்றி மண் தோன்றா காலத்து ''வாளோடு'' முன் தோன்றிய எங்கள் தமிழ் குடி
» உயிரற்ற சிலைகளுக்காக பலியாகும் மனித உயிர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|