தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நினைத்தது நிறைவேற நிச்சயம் அவசியம் நம்பகத்தன்மை

View previous topic View next topic Go down

நினைத்தது நிறைவேற நிச்சயம் அவசியம் நம்பகத்தன்மை Empty நினைத்தது நிறைவேற நிச்சயம் அவசியம் நம்பகத்தன்மை

Post by mohaideen Tue Jan 13, 2015 1:25 pm

நினைத்தது நிறைவேற நிச்சயம் அவசியம் நம்பகத்தன்மை Tamil_Daily_News_8943248987198
பெரியோர், ஞானிகள் வாக்கு பொய்க்காது என்பார்கள். இதற்கு காரணம் அவர்களின் எண்ணமும், செயலும் ஒன்றுக்கொண்டு பிணைந்திருப்புதுதான். அதாவது, சொன்ன வார்த்தையை காப்பாற்ற வேண்டும். வார்த்தை மாறக்கூடாது என்று இதைத்தான் சொல்வார்கள். சொல் ஒன்றும் செயல் வேறாகவும் இருக்ககூடாது. பல சமயங்களில் நாம் கொடுத்த வாக்கை நாமே மறந்து விடுவோம். நாளை உனக்கு போன் பண்ணுகிறேன் என்று சொல்லிவிட்டு மறந்து விடுவோம். 

அல்லது இவ்வளவு வேலைக்கு நடுவில் இப்போது எப்படி போன் செய்வது என்று 2 நாளைக்கு தள்ளிப்போட்டு விடுவோம். உண்மையில் உதாசீனப்படுத்துவது நமது நோக்கமாக இல்லாவிட்டாலும், வாக்கை மறந்து விடுவது வருத்தத்தைதான் ஏற்படுத்தும். வேலை தேடிக்கொண்டிருப்பவர் நேர்முக தேர்வை மறப்பதில்லை. தேர்வு எழுதசெல்வது, ஒரு மாதம் முன்பே திட்டமிட்ட பயணத்தை சரியான நினைவு படுத்தி தயாராவது என்று பல்வேறு விஷயங்களில் நாம் சரியாக நடந்து கொண்டிருப்போம் ஆனால் நண்பனுக்கு கொடுத்தவாக்கை எளிதில் மறந்துவிடுவோம். 

இவ்வாறு செய்யும் போது சொல்லும் செயலும் விலகிப்போகிறது. சொல்லோடு செயல் சேராவிட்டால் நமது வாக்கு பொய்க்கிறது. மிக எளிதில் நம்பகத் தன்மையையும் இழக்கிறோம். இப்படி இருந்தால் மற்றவர்கள் நம்மை ஏளனம் செய்து விடுவார்கள். நாம் பெரியவர்கள், ஞானிகள் அருகில் செல்லும் போது மனதுக்குள் பயம்நடுக்கம் வருகிறது அதற்கு காரணம் நமது நேர்மையின்மையே. நேர்மையாக நடந்து கொள்பவர்களின் பேச்சு சற்று கடுமையாகத்தான் இருக்கும் ஆணவக்காரரோ என்று நினைக்கத் தொன்றும். 

ஆனால் அதன் காரணம் தெரிந்தால் தான் அதிலிருக்கும் உண்மை புரியும். நான் நேர்மையானவர் யாருக்குப் பயப்படவேண்டும். ஏன் பொய் சொல்ல வேண்டும். என்ற சிந்தனை அவர்களுக்குள் மேலோங்கியிருக்கும், அந்த மன நிலையில் அவர்கள் வாக்கு பலிக்கும் உண்மையிருப்பின் அவர்கள் நினைத்தது நடக்கும் ஆனால் அதைப் பார்ப்பவர்களுக்குத் தான் அது ஆச்சர்யமாக இருக்கும்.

எனவே, உங்கள் வாழ்க்கைக்கும் பலிக்க உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசாத நேர்மையாளனாக இருங்கள். சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். சின்ன சின்ன விஷயத்தில் கூட சொல்லையும் செயலையும் சம்மந்தப்படுத்துங்கள். உங்கள் வாக்கும் பலிக்கும். நம்பகத்தன்மை அதிகரிக்கும். இத்தகைய பண்புகளால் உங்கள் மீது நன்மதிப்பு அதிகரித்து நினைத்ததை நீங்கள் நிறைவேற்றும் வல்லமையை கொடுக்கும்.




http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=127152
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நினைத்தது நிறைவேற நிச்சயம் அவசியம் நம்பகத்தன்மை Empty Re: நினைத்தது நிறைவேற நிச்சயம் அவசியம் நம்பகத்தன்மை

Post by முரளிராஜா Wed Jan 14, 2015 10:32 am

கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum