Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற 7 .. எவை தெரியுமா?
Page 1 of 1 • Share
மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற 7 .. எவை தெரியுமா?
மனித வாழ்வில் தேவைகள்ஆயிரம் இருப்பினும் சிலவற்றை இருந்தும் பயனற்றவையாகவே கருதுகின்றனர். அவை ..
1. வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ பெற்றோருக்கு உதவாத மகன்;
2. நல்ல பசி வேளையில் உண்ண முடியாதிருக்கும் உணவு;
3. தாகவிடாயைத் தீர்க்க இயலாது நிற்கும் தண்ணீர்;
4. கணவனின் வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத
பெண்டிர்;
5. கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசர்;
6. பாடம் போதித்த ஆசிரியரின் உபதேச வழி நிற்காத சீடன்;
7. நீராட வருபவனின் பாவம் தீர குளிக்க இயலாத நிலையில் பாசி படிந்து கிடக்கும் திருக்குளம் இவை ஏழும் இருந்தும் பயனற்றவை.
தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற 7 .. எவை தெரியுமா?
மனித வாழ்வில் பயனற்றவை என்பது எதுவுமில்லை. நமக்கு வேண்டுமானால் அதன் பயன் அறியாமல் போகலாம். ஆனால், சிறுதுரும்பும் பல் குத்த உதவும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சிலருக்கு உதவாமற்போனாலும்... பலருக்கு உதவக்கூடும். பயன் பெற முடியாமற்போனது ஒருவகை வருத்தம்தான். வேதனைதான். (என்ன செய்வது... காலம் அப்படி... மனித மனம் மனித நேயத்தை இழந்து வருவது கொடுமைதான்.) ஆனால், வேறொருவகையில் சமுதாயத்திற்கோ, பிறருக்கோ உதவும் வகையில் இருக்கத்தான் செய்வார்கள்.
நமக்கு இருந்தும் பயனற்றவையாக இருப்பவைகளை நாம் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வழி தெரியவில்லை. அல்லது மாற்றி யோசிக்க இயவில்லை. அவ்வளவுதான். மற்றபடி மொத்தமாக பயனற்றவை என கூறிவிட கூடாது.
பயனற்றவையாக இருப்பவைகளை நாம் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வழி:
1. வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ பெற்றோருக்கு உதவாத மகன்;
தீர்வு: நமக்கு உதவா விட்டால் என்ன.. பிறருக்காவது (மனைவி, பிள்ளைகளுக்காவது மற்றும் சமுதாயத்திற்காவது) உதவியாயிருக்கிறானே என திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதுதான். உதவாத மகனும் திருந்த வாய்ப்பை காலம் நிச்சயம் கற்று கொடுக்கும் என நம்பிக்கை வைக்க வேண்டும்.
2. நல்ல பசி வேளையில் உண்ண முடியாதிருக்கும் உணவு;
தீர்வு: அவ்வேளையில் உண்ணா நோன்பு இருக்க பழகிக் கொள்ள வேண்டும். அல்லது அதை வடாம் செய்து விட வேண்டும்.
3. தாகவிடாயைத் தீர்க்க இயலாது நிற்கும் தண்ணீர்;
தீர்வு: டிஸ்கவரி சேனலில் காண்பிப்பதுபோல தண்ணீரை சூடாக்கியோ, சுத்திகரித்தோ குடிக்க வேண்டும். அவ்வளவுதான்.
4. கணவனின் வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத
பெண்டிர்;
தீர்வு: பொறுமையோடு வீட்டுசூழலை, எதிர்கால நிலையை, வருவாய் மற்றும் பற்றாக்குறையை தெளிவாக கற்றுக் கொடுங்கள். வரவு செலவு பராமரிக்கவிடில் என்ன சீரழிவு வாழ்வில், எதிர்காலத்தில் வரும் என்பதை நீங்களோ... அல்லது யார் சொன்னால் புரிந்து ஏற்றுக் கொள்வார்களோ அவர்களை கொண்டு புரிய வையுங்கள்.
5. கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசர்;
தீர்வு: அரசர் என்பதெல்லாம் இப்பொழுது இல்லை. அதிகாரிகள்தான் உண்டு. இதற்கு ஒரே வழி - பணம்தான். ஒரு 500 அல்லது 1000 ரூபாய்தாளை காட்டி பாருங்கள்... எவ்வளவு கூலாக மாறுகிறார் என பாருங்கள்
6. பாடம் போதித்த ஆசிரியரின் உபதேச வழி நிற்காத சீடன்;
தீர்வு: ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை புரிந்து கொண்ட நடைமுறை மாணவன் போல தெரிகிறது.... இன்றைய காலகட்டத்திற்கு இதுதான் சரி... என ஆசிரியர் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழி???!!
7. நீராட வருபவனின் பாவம் தீர குளிக்க இயலாத நிலையில் பாசி படிந்து கிடக்கும் திருக்குளம் இவை ஏழும் இருந்தும் பயனற்றவை.
தீர்வு: நகராட்சிக்கு சொல்லி சுத்தப்படுத்துங்க சார்.... இதெல்லாம் ஒரு பிரச்சினையா?!
சிலருக்கு உதவாமற்போனாலும்... பலருக்கு உதவக்கூடும். பயன் பெற முடியாமற்போனது ஒருவகை வருத்தம்தான். வேதனைதான். (என்ன செய்வது... காலம் அப்படி... மனித மனம் மனித நேயத்தை இழந்து வருவது கொடுமைதான்.) ஆனால், வேறொருவகையில் சமுதாயத்திற்கோ, பிறருக்கோ உதவும் வகையில் இருக்கத்தான் செய்வார்கள்.
நமக்கு இருந்தும் பயனற்றவையாக இருப்பவைகளை நாம் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வழி தெரியவில்லை. அல்லது மாற்றி யோசிக்க இயவில்லை. அவ்வளவுதான். மற்றபடி மொத்தமாக பயனற்றவை என கூறிவிட கூடாது.
பயனற்றவையாக இருப்பவைகளை நாம் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வழி:
1. வயதான காலத்திலோ, துன்பத்தால் வருந்தும் காலத்திலோ பெற்றோருக்கு உதவாத மகன்;
தீர்வு: நமக்கு உதவா விட்டால் என்ன.. பிறருக்காவது (மனைவி, பிள்ளைகளுக்காவது மற்றும் சமுதாயத்திற்காவது) உதவியாயிருக்கிறானே என திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதுதான். உதவாத மகனும் திருந்த வாய்ப்பை காலம் நிச்சயம் கற்று கொடுக்கும் என நம்பிக்கை வைக்க வேண்டும்.
2. நல்ல பசி வேளையில் உண்ண முடியாதிருக்கும் உணவு;
தீர்வு: அவ்வேளையில் உண்ணா நோன்பு இருக்க பழகிக் கொள்ள வேண்டும். அல்லது அதை வடாம் செய்து விட வேண்டும்.
3. தாகவிடாயைத் தீர்க்க இயலாது நிற்கும் தண்ணீர்;
தீர்வு: டிஸ்கவரி சேனலில் காண்பிப்பதுபோல தண்ணீரை சூடாக்கியோ, சுத்திகரித்தோ குடிக்க வேண்டும். அவ்வளவுதான்.
4. கணவனின் வரவு - செலவு அறிந்து வாழ்க்கையை நடத்தத் தெரியாத
பெண்டிர்;
தீர்வு: பொறுமையோடு வீட்டுசூழலை, எதிர்கால நிலையை, வருவாய் மற்றும் பற்றாக்குறையை தெளிவாக கற்றுக் கொடுங்கள். வரவு செலவு பராமரிக்கவிடில் என்ன சீரழிவு வாழ்வில், எதிர்காலத்தில் வரும் என்பதை நீங்களோ... அல்லது யார் சொன்னால் புரிந்து ஏற்றுக் கொள்வார்களோ அவர்களை கொண்டு புரிய வையுங்கள்.
5. கோபத்தைக் கட்டுப்படுத்தாத அரசர்;
தீர்வு: அரசர் என்பதெல்லாம் இப்பொழுது இல்லை. அதிகாரிகள்தான் உண்டு. இதற்கு ஒரே வழி - பணம்தான். ஒரு 500 அல்லது 1000 ரூபாய்தாளை காட்டி பாருங்கள்... எவ்வளவு கூலாக மாறுகிறார் என பாருங்கள்
6. பாடம் போதித்த ஆசிரியரின் உபதேச வழி நிற்காத சீடன்;
தீர்வு: ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை புரிந்து கொண்ட நடைமுறை மாணவன் போல தெரிகிறது.... இன்றைய காலகட்டத்திற்கு இதுதான் சரி... என ஆசிரியர் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழி???!!
7. நீராட வருபவனின் பாவம் தீர குளிக்க இயலாத நிலையில் பாசி படிந்து கிடக்கும் திருக்குளம் இவை ஏழும் இருந்தும் பயனற்றவை.
தீர்வு: நகராட்சிக்கு சொல்லி சுத்தப்படுத்துங்க சார்.... இதெல்லாம் ஒரு பிரச்சினையா?!
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற 7 .. எவை தெரியுமா?
நண்பன் ஜேக்கிற்கு இவ்வளவு அறிவா! :D
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற 7 .. எவை தெரியுமா?
mohaideen wrote:நண்பன் ஜேக்கிற்கு இவ்வளவு அறிவா! :D
இப்படிதாங்க ... தினமும் எல்லோரும் பாராட்றாங்க...
என்னமோ போங்க... ஜேக் இதெல்லாம் விரும்பறதேயில்ல...
ஆனாலும் நண்பர்கள் பாராட்டாமல் இருப்பதேயில்ல...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற 7 .. எவை தெரியுமா?
செந்தில் wrote:
பயனற்றவைகளுக்கு நீங்க ஏன் செந்தில் மோதிக்கிறீங்க..?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற 7 .. எவை தெரியுமா?
ஜேக் wrote:செந்தில் wrote:
பயனற்றவைகளுக்கு நீங்க ஏன் செந்தில் மோதிக்கிறீங்க..?
Similar topics
» மனித வாழ்வில் இருந்தும் பயனற்ற 7....
» மனித வாழ்வில் மாறும் ஆறு வித்தியாசங்கள்
» மனித வாழ்வில் நிறைவு ஏற்பட… –
» மனித வாழ்வில் மாறும் ஆறு வித்தியாசங்கள்
» மனித வாழ்வில் மகிழ்ச்சியான பருவம் மாணவப் பருவம்.
» மனித வாழ்வில் மாறும் ஆறு வித்தியாசங்கள்
» மனித வாழ்வில் நிறைவு ஏற்பட… –
» மனித வாழ்வில் மாறும் ஆறு வித்தியாசங்கள்
» மனித வாழ்வில் மகிழ்ச்சியான பருவம் மாணவப் பருவம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|