Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிங்காநல்லூர் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
சிங்காநல்லூர் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
மூலவர் : செல்லாண்டியம்மன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : சிங்காநல்லூர்
மாவட்டம் : கோயம்புத்தூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
சித்திரைத் திருவிழா, ஆடி மற்றும் மார்கழியில் வரும் திருவிழாக்கள், புரட்டாசியில் நவராத்திரித் திருவிழா.
தல சிறப்பு:
நவராத்திரியின் 10ம் நாள் வாழை மரத்தில் வன்னிமர இலையை வைத்து, அதன்மீது அம்பு போடும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில் சிங்காநல்லூர், கோயம்புத்தூர்
பொது தகவல்:
-
பிரார்த்தனை
செல்லாண்டியம்மனுக்கு மஞ்சளால் அபிஷேகம் செய்து பிரார்த்தித்தால், சிறந்த வாழ்க்கை துணை அமையும் என்பதும், செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ராகு கால பூஜையில் கலந்து கொண்டு துர்கையை தரிசித்தால், காரியத் தடைகள் நீங்கும்; எதிரிகளின் தொல்லை ஒழியும் என்பதும் நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
இங்குள்ள செல்லாண்டியம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
நவராத்திரிக்கு முதல்நாளன்று, முதல் படியில் கலசம் வைத்து இந்த வருடம் நவராத்திரிக்கு கொலு வைக்கலாமா? என அம்மனிடம் உத்தரவு கேட்கும் நிகழ்ச்சி நடைபெறும். அம்மன் ஆணையிட்டதால்தான், அந்த வருடம் கொலு வைபவம் நடைபெறும்! கொலு வைப்பதற்கு செல்லாண்டியம்மன் உத்தரவு தந்துவிட்டாள் எனில், ஸ்ரீவிநாயகரின் திருவுருவ விக்கிரகத்தை வைத்து, மங்கல வாத்தியம் முழங்க, கொலு வைபவம் துவங்கும்.
வீட்டில் கொலு வைக்க ஆசைப்பட்டு, ஆனால் இயலாதவர்கள், கோயிலில் வைக்கப்படும் கொலுவுக்கு தங்களால் முடிந்த பொம்மைகளை வாங்கித் தருகின்றனர். 10-ஆம் நாள், உக்கிரத்துடன் தேவி அசுரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது வாழை மரத்தில் வன்னிமர இலையை வைத்து, அதன்மீது அம்பு போடும் நிகழ்ச்சியைக் காண, எண்ணற்ற பக்தர்கள் திரள்கின்றனர். அடுத்து, பிள்ளை பாக்கியம் இல்லையே என ஏங்கித் தவிப்பவர்களுக்கு, வாழைக்காயைப் பிரசாதமாகத் தருகின்றனர். இந்தக் காயைச் சமைத்துச் சாப்பிட, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தல வரலாறு:
கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த சேர மன்னர்களுக்கும், பாண்டிய தேசத்தை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களுக்கும் அடிக்கடி போர் நடந்து கொண்டே இருந்தது. இதனால் இரண்டு தேசத்திலும் அதிகளவில் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அன்னை பார்வதியை வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற பார்வதி செல்லாண்டியம்மனாக அவதரித்து இரு தேசத்திற்கும் இடையே போர் வராமல் தடுத்து நட்புறவை உண்டாக்கினாள் என தல வரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: நவராத்திரியின் 10ம் நாள் வாழை மரத்தில் வன்னிமர இலையை வைத்து, அதன்மீது அம்பு போடும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிங்காநல்லூர் அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு யோகவிநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அனுவாவி அருள்மிகு சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அருள்மிகு யோகவிநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அனுவாவி அருள்மிகு சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|