Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விவேகானந்தரின் பொன்மொழிகள்..3
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1 • Share
விவேகானந்தரின் பொன்மொழிகள்..3
எழுமின் .. விழிமின் .. இலட்சியத்தை அடையும் வரை ஓயாதீர்.
நீர் கடவுளை எங்கே தேடுகிறீர் .. ? ஏழை எளியோர் நலிவுற்றோர் தாழ்த்தப்பட்டோர் அனைவரும் கடவுளின் வடிவங்கள்தான்.
நம்பிக்கை வையுங்கள் ; கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள் ; உங்களிடம் நம்பிக்கை வையுங்கள் ; வலிமையுடையவர்களாய் எழுந்து நில்லுங்கள்.
நீங்கள் எந்த சாதியாவது இருங்கள் ; அதற்காக நீங்கள் ஏன் மற்றொரு மனிதனை மற்றொரு சாதியை வெறுக்கிறீர்கள் .. ?
உங்களுடைய உடலை வலிமையாக்கிக் கொள்ளுங்கள் ; இரும்பு போன்ற தசையும் எஃகு போன்ற நரம்புகளுமே உங்களுக்குத் தேவை. வலிமையுடனிருங்கள் ; வலிமையே வெற்றிக்கு வழி.
ஒரு ஏழை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவனை உயர்ந்த ஜாதி ஹிந்துக்கள் வாழும் தெரு வழியே செல்ல அனுமதிப்பதில்லை ; அவனே கிறிஸ்துவனாக மாறி ஒரு ஆங்கிலேயப் பெயரை வைத்துக் கொண்டால் , இஸ்லாமியனாக மாறி இஸ்லாமியப் பெயரை வைத்துக் கொண்டால் தாராளமாக அனுமதிக்கின்றனர். இது பைத்தியக்காரத்தனம் அல்லவா.
பயப்படாதீர்கள் ; எதற்கும் பயப்படாதீர்கள் ; அப்போது நமது காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பயம்தான் எல்லா மூட நம்பிக்கைகளுக்கும் காரணம் ; பயம்தான் நமது துயரங்களுக்கு எல்லாம் காரணம்.
ஓ .. இங்கே இருட்டாக இருக்கிறது .. இருட்டாக இருக்கிறது .. என்று அழுவதால் இருள் போய்விடுமா .. ? விளக்கை அதற்கருகில் கொண்டு செல்லுங்கள் ; இருள் விலகி விடும்.
தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் .. அறியமை மிக்கவர்கள் .. ஏழைகள் .. கல்வியறிவில்லாதவர்கள் .. ஆகிய அனைவரும் உன் சகோதரர்கள் என்பதை மறந்து விடாதீர்.
நான் என்னை ஒரு ஹிந்து என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் ; ஒரு இந்தியன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் .
சுவாமி விவேகானந்தர்.
நீர் கடவுளை எங்கே தேடுகிறீர் .. ? ஏழை எளியோர் நலிவுற்றோர் தாழ்த்தப்பட்டோர் அனைவரும் கடவுளின் வடிவங்கள்தான்.
நம்பிக்கை வையுங்கள் ; கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள் ; உங்களிடம் நம்பிக்கை வையுங்கள் ; வலிமையுடையவர்களாய் எழுந்து நில்லுங்கள்.
நீங்கள் எந்த சாதியாவது இருங்கள் ; அதற்காக நீங்கள் ஏன் மற்றொரு மனிதனை மற்றொரு சாதியை வெறுக்கிறீர்கள் .. ?
உங்களுடைய உடலை வலிமையாக்கிக் கொள்ளுங்கள் ; இரும்பு போன்ற தசையும் எஃகு போன்ற நரம்புகளுமே உங்களுக்குத் தேவை. வலிமையுடனிருங்கள் ; வலிமையே வெற்றிக்கு வழி.
ஒரு ஏழை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவனை உயர்ந்த ஜாதி ஹிந்துக்கள் வாழும் தெரு வழியே செல்ல அனுமதிப்பதில்லை ; அவனே கிறிஸ்துவனாக மாறி ஒரு ஆங்கிலேயப் பெயரை வைத்துக் கொண்டால் , இஸ்லாமியனாக மாறி இஸ்லாமியப் பெயரை வைத்துக் கொண்டால் தாராளமாக அனுமதிக்கின்றனர். இது பைத்தியக்காரத்தனம் அல்லவா.
பயப்படாதீர்கள் ; எதற்கும் பயப்படாதீர்கள் ; அப்போது நமது காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பயம்தான் எல்லா மூட நம்பிக்கைகளுக்கும் காரணம் ; பயம்தான் நமது துயரங்களுக்கு எல்லாம் காரணம்.
ஓ .. இங்கே இருட்டாக இருக்கிறது .. இருட்டாக இருக்கிறது .. என்று அழுவதால் இருள் போய்விடுமா .. ? விளக்கை அதற்கருகில் கொண்டு செல்லுங்கள் ; இருள் விலகி விடும்.
தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் .. அறியமை மிக்கவர்கள் .. ஏழைகள் .. கல்வியறிவில்லாதவர்கள் .. ஆகிய அனைவரும் உன் சகோதரர்கள் என்பதை மறந்து விடாதீர்.
நான் என்னை ஒரு ஹிந்து என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் ; ஒரு இந்தியன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் .
சுவாமி விவேகானந்தர்.
Similar topics
» விவேகானந்தரின் பொன்மொழிகள்.
» விவேகானந்தரின் பொன்மொழிகள்
» விவேகானந்தரின் பொன்மொழிகள்!
» விவேகானந்தரின் பொன்மொழிகள்..
» விவேகானந்தரின் சிந்தனைகள்
» விவேகானந்தரின் பொன்மொழிகள்
» விவேகானந்தரின் பொன்மொழிகள்!
» விவேகானந்தரின் பொன்மொழிகள்..
» விவேகானந்தரின் சிந்தனைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|