Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நல்லா சிரிங்க -3
Page 1 of 1 • Share
நல்லா சிரிங்க -3
நீதிபதி : கொலை நடந்ததுக்கு காரணம் நட்புதான்னு சொல்றீயே.. கொலை ஆனவரும் நீயும் நண்பர்களா இருந்தீர்களா..?
குற்றவாளி : அந்த ஆளோட சம்சாரமும் நானும் நண்பர்கள் எசமான்..!
...............................................................................................
ஒரு கூட்டமான பேருந்தில் ராமு கஷ்டப்பட்டு ஏற முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் கூட்டம் அவனை உள்ளே விட வில்லை.
ராமு சத்தமாக கத்தினான் என்னை ஏற விடுங்கள்
கூட்டத்தில் ஒருவர்: பேருந்தில் இடம் இல்லை, ஏற முடியாது, அடுத்த பஸ்சில் வா
ராமு: இல்லை நான் இந்த பஸ்சில் தான் வந்தாக வேண்டும், நீங்கள் என்னை ஏற்றித்தான் ஆக வேண்டும். இல்லை என்றால் இந்த பஸ் ஒரு அடி கூட நகராது
கூட்டத்தில் ஒருவர்: நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா
ராமு: இல்லை நான்தான் இந்த பஸ்ஸின் டிரைவர்
......................................................................................................
நீ காதலிக்கிற பையனே உனக்கு கணவனா அமைவான்!
குறிப்பா யாருன்னு சொல்லாம இப்படி பொதுவாச் சொன்னா எப்படிங்க
...........................................................................................................
நான் ஊர்ல இல்லாதப்போ வேலைக்காரிக்கு அல்வாவும் மல்லிகைப்பூவும் வாங்கிக் கொடுத்தீங்களா?
சேச்சே எனக்கு எப்பவும் நீதான் ஒசத்தி! அவளுக்கு வெறும் கேசரியும் கனகாம்பரமும்தான் வாங்கிக் கொடுத்தேன்!
.........................................................................................................
கோச் : அவ்வளவு ஊக்க மருந்து எடுத்துக்கிட்டும் எப்படி உன்னால ஓட்டப்பந்தயத்துல பதக்கம் எடுக்க முடியாம போச்சுன்னு தெரில்ல."
வீரர் : "அங்கதான் என்னோட புத்திசாலித்தனம் இருக்கு முதல்ல வந்திருந்தா நான் மருந்து எடுத்துக்கிட்டது தெரிஞ்சுருக்கும் அதனால கடைசியா வந்தா சந்தேகம் வராது பாருங்க."
கோச் : ??????
...........................................................................................................
குற்றவாளி : அந்த ஆளோட சம்சாரமும் நானும் நண்பர்கள் எசமான்..!
...............................................................................................
ஒரு கூட்டமான பேருந்தில் ராமு கஷ்டப்பட்டு ஏற முயற்சி செய்து கொண்டிருந்தான். ஆனால் கூட்டம் அவனை உள்ளே விட வில்லை.
ராமு சத்தமாக கத்தினான் என்னை ஏற விடுங்கள்
கூட்டத்தில் ஒருவர்: பேருந்தில் இடம் இல்லை, ஏற முடியாது, அடுத்த பஸ்சில் வா
ராமு: இல்லை நான் இந்த பஸ்சில் தான் வந்தாக வேண்டும், நீங்கள் என்னை ஏற்றித்தான் ஆக வேண்டும். இல்லை என்றால் இந்த பஸ் ஒரு அடி கூட நகராது
கூட்டத்தில் ஒருவர்: நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா
ராமு: இல்லை நான்தான் இந்த பஸ்ஸின் டிரைவர்
......................................................................................................
நீ காதலிக்கிற பையனே உனக்கு கணவனா அமைவான்!
குறிப்பா யாருன்னு சொல்லாம இப்படி பொதுவாச் சொன்னா எப்படிங்க
...........................................................................................................
நான் ஊர்ல இல்லாதப்போ வேலைக்காரிக்கு அல்வாவும் மல்லிகைப்பூவும் வாங்கிக் கொடுத்தீங்களா?
சேச்சே எனக்கு எப்பவும் நீதான் ஒசத்தி! அவளுக்கு வெறும் கேசரியும் கனகாம்பரமும்தான் வாங்கிக் கொடுத்தேன்!
.........................................................................................................
கோச் : அவ்வளவு ஊக்க மருந்து எடுத்துக்கிட்டும் எப்படி உன்னால ஓட்டப்பந்தயத்துல பதக்கம் எடுக்க முடியாம போச்சுன்னு தெரில்ல."
வீரர் : "அங்கதான் என்னோட புத்திசாலித்தனம் இருக்கு முதல்ல வந்திருந்தா நான் மருந்து எடுத்துக்கிட்டது தெரிஞ்சுருக்கும் அதனால கடைசியா வந்தா சந்தேகம் வராது பாருங்க."
கோச் : ??????
...........................................................................................................
Similar topics
» நல்லா சிரிங்க
» நல்லா சிரிங்க 2
» நல்லா சிரிங்க
» சிரிங்க !! சிரிங்க !! நல்லா சிரிங்க !!
» ஜோக்ஸ் நல்லா சிரிங்க
» நல்லா சிரிங்க 2
» நல்லா சிரிங்க
» சிரிங்க !! சிரிங்க !! நல்லா சிரிங்க !!
» ஜோக்ஸ் நல்லா சிரிங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|