Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அல்சர் வர காரணம் பாக்டீரியா
Page 1 of 1 • Share
அல்சர் வர காரணம் பாக்டீரியா
![அல்சர் வர காரணம் பாக்டீரியா 210mu5c](https://2img.net/h/oi61.tinypic.com/210mu5c.jpg)
சுத்தமாக இருந்தால் தவிர்க்கலாம்
உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறு குடலின் முன்பகுதி உட்சுவரில் தோன்றும் புண்களே குடல் புண் (அல்சர்) என்றழைக்கப்படுகிறது. பொதுவாக காரமான உணவு உட்கொள்வது, சரியாக உணவு உட்கொள்ளாதது, மன அழுத்தம் ஆகியவை தான் வயிற்று புண் வருவதற்கு காரணம் என்று பொதுவாக கூறப்படுகிறது. பெரும்பாலான வயிற்று புண் வருவதற்கு பாக்டீரியாவே காரணம் என்று மருத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உணவுக்குழாயின் உள்பகுதியை பாதுகாக்க சளிபோன்ற படலம் உள்ளது.
அமிலம் உணவுக்குழாயில் அதிகமாக படரும் போது, அது அந்த சளிப்படலத்தை பாதித்து புண்களை ஏற்படுத்திவிடுகிறது. தொடர்ந்து வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, இரைப்பை மற்றும் சிறு குடலின் உள்சுவர்களை பாதித்து புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. உணவு மற்றும் தண்ணீர் வழியாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கு இந்த பாக்டீரியா பரவுகிறது. உணவு சமைக்கும்போதும், சாப்பிடும் போதும், கழிப்பறைக்கு சென்று திரும்பிய பிறகும் கண்டிப்பாக சோப் போட்டு கை கழுவ வேண்டும்.
உணவு மற்றும் தண்ணீர் குடிப்பவர் மட்டுமல்ல, அதை சமைப்பவர், பரிமாறுபவர் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருந்தால் பாக்டீரியா மூலம் வரும் குடல் புண்ணை தவிர்க்கலாம். மது அருந்தும் பழக்கம் இரைப்பையின் உட்சுவரை பாதிக்கிறது. இரைப்பை அமிலங்கள் சுரப்பை அதிகரித்து குடல் புண்ணை ஏற்படுத்துகிறது. அதே போல் புகைப்பவராக இருந்தால் வயிற்று புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்கும். எனவே மது அருந்துதல், புகை பிடித்தல், குளிர்பானங்கள் குடித்தலை தவிர்க்க வேண்டும்.
டாக்டர் பரிந்துரை இல்லாமல் வலி நிவாரணி உள்ளிட்ட மருந்துகளை எடுக்கக்கூடாது. மாத்திரை எடுத்துக்கொண்டே மது அருந்துவது வயிறு பாதிப்பு மற்றும் புண் ஏற்படுவதற்கான வாய்ப்பை பல மடங்கு அதிகரிக்கும். இதன் அறிகுறிகள், வயிறு பற்றி எரிவது போன்ற உணர்வு இருக்கும். புண் உள்ள இடத்தில் வயிற்றில் சுரக்கும் அமிலங்கள் படும்போது தாங்க முடியாத அளவுக்கு வலி ஏற்படும். இந்த வலி தொப்புள் முதல் எலும்பு வரை எந்த பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படலாம். எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிறாக இருக்கும் நேரத்தில் வலி இன்னும் அதிகமாகும்.
இரவில் வலி மேலும் அதிகரிக்கும். சில நாட்களோ, சில வாரங்களோ வலி மறைந்து பிறகு மீண்டும் வெளிப்படும். வலி அதிகம் ஆகும்போது ரத்த வாந்தி வரலாம். அது, சிவப்பாகவோ, கருப்பாகவோ இருக்கலாம். மலத்தில் ரத்தம் கலந்து வெளியேறும். அல்லது மலம் கறுப்பு நிறத்தில் இருக்கும். வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு ஏற்படும். உடல் எடை குறையும். பசியில் மாற்றம் ஏற்படும். இத்தகைய அறிகுறிகளில் எதாவது ஒன்று இருந்தாலும் மருத்துவரை அணுகி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
![-](https://2img.net/i/empty.gif)
» அல்சர் அவதியா ??
» காசநோய்க்கு காரணமான பாக்டீரியா(Bacillus) அறிவிக்கப்பட்ட தினம் இன்று.
» அல்சர் குணப்படுத்துவது எப்படி?
» அல்சர் பற்றிய தகவல்கள்
» அல்சர் அவஸ்தியிலிருந்து விடுபட
» காசநோய்க்கு காரணமான பாக்டீரியா(Bacillus) அறிவிக்கப்பட்ட தினம் இன்று.
» அல்சர் குணப்படுத்துவது எப்படி?
» அல்சர் பற்றிய தகவல்கள்
» அல்சர் அவஸ்தியிலிருந்து விடுபட
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|