Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காரைக்காடு அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், கடலூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
காரைக்காடு அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், கடலூர்
மூலவர் : அங்காளம்மன்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 500 வருடங்களுக்குள்
புராண பெயர் : -
ஊர் : காரைக்காடு
மாவட்டம் : கடலூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
திருவிழா:
அமாவாசை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
தல சிறப்பு:
இங்கு சுயம்பு புற்று அம்மன் அருள்பாலிப்பது சிறப்பு.
திறக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் காரைக்காடு, கடலூர்.
பொது தகவல்:
சுயம்புப்புற்று அம்மன், அங்காள பரமேஸ்வரி, பெரியாயி மண்டபம், தண்டேஸ்வரர், பாலகணபதி, பாலமுருகன் என்று ஏராளமான கடவுள் சன்னதிகளோடு அற்புதமாக எழும்பிவருகிறது கோயில்.
பிரார்த்தனை
தன்னை தரிசிக்க பயபக்தியுடன் வரும் பக்தர்களுக்கு, தடைகள், தீவினைகள், நோய்கள் என அனைத்தையும் நீக்கி மங்கள வாழ்வளிக்கிறாள் அங்காள பரமேஸ்வரி.
நேர்த்திக்கடன்:
அம்மனுக்கு பால் அபிஷேகம், அர்ச்சனை செய்து வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
-
தல வரலாறு:
ஒருநாள் விடியற்காலை நேரம், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள் அந்த அம்மன் பக்தை. அம்மா... பசிக்குதும்மா....! நான் வந்து ரொம்ப நாளாச்சு.. பசியோடு வெட்டவெளியிலே காத்துகிட்டு இருக்கேன். கொஞ்சம் அன்னம் கொடும்மா! கெஞ்சலாக, கொஞ்சலாகக் கேட்ட, சின்னஞ்சிறுமியின் குரல் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தாள் அந்த பக்தை. அப்போதுதான் அவளுக்குப் புரிந்தது., தான் கண்டது கனவு என்று. அதிகாலைக் கனவு என்பதால் அசட்டை செய்ய மனம் இன்றி, ஜோதிடர்களை அழைத்து விவரம் கேட்டாள். கனவில் வந்தது யாரோ ஒரு அம்மன் என்றும்; தனக்குக் கோயில் கட்டி நிவேதனம் செய்யும்படி கேட்டிருக்கிறாள் எனவும் சொன்னார்கள் ஜோதிடர்கள். தன்னிடம் அம்மன் கோயில் கட்டும்படி கேட்டாளா? தனக்கு அந்த பாக்கியம் இருக்கிறதா? சந்தேகத்துடன் இருந்த பக்தை. யாரோ சொன்னதன்பேரில் வைத்தீஸ்வரன் கோயில் சென்று நாடி ஜோதிடம் பார்த்தாள்.
என்ன ஆச்சரியம் கோயில் கட்டும் பாக்கியம் அவளுக்கு இருக்கிறது என்பதோடு, அவளுக்குச் சொந்தமான இடத்தில் அம்மன் சுயம்புவாகத் தோன்றியிருக்கிறாள் என்றும் சொல்லியிருந்தது நாடிக் குறிப்பில். அவசரம் அவசரமாக வீடுதிரும்பிய பக்தை. தனக்குச் சொந்தமான நிலத்தில் வலம் வந்தாள். அம்மன் வடிவினைத் தேடினாள். அங்கே அவள் கண்ட காட்சி அவளைச் சிலிக்கச் செய்தது. புற்றுருவாக தானே தோன்றிய திருவடிவாக அங்கே காட்சிதந்தாள் அம்பிகை. உடுக்கை, பம்பைகள் ஓங்கி ஒலிக்க, ஓங்காரி, ஆங்காரி, ரீங்காரி என ஆர்ப்பித்து மந்திரம் சொல்லிக் குறிகேட்டவர்கள் சொன்னார்கள். இந்த அம்மன், அங்காள பரமேஸ்வரி மேல்மலையனூராளின் அம்சமே இவள். சுயம்பு அங்காள பரமேஸ்வரி என்று பெயரிட்டு கோயில் கட்டு, அதோடு கோயிலில் நித்ய வாசம் செய்யப் போகிற நாகவல்லிக்கும் பூஜைகள் செய்..! அப்படியே கோயில் கட்டத் தொடங்கி விட்டார் அந்த பக்தை.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சுயம்பு புற்று அம்மன் அருள்பாலிப்பது சிறப்பு.
நன்றி தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: காரைக்காடு அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், கடலூர்
சிறப்பான வழிபாட்டு தளம். நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கண்ணங்குடி அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், கடலூர்
» திருவட்டத்துறை அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
» திருநாரையூர் அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
» அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில், கடலூர்
» கானாட்டம்புலியூர் அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
» திருவட்டத்துறை அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
» திருநாரையூர் அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
» அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில், கடலூர்
» கானாட்டம்புலியூர் அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|