Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
முல்லா கதைகள் 10-கர்ப்பிணிப் பானை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: முல்லா கதைகள்
Page 1 of 1 • Share
முல்லா கதைகள் 10-கர்ப்பிணிப் பானை
கர்ப்பிணிப் பானை
ஒரு நாள் பக்கத்துக் வீட்டுக்காரரிடம் உள்ள பெரிய பானையை கடனாகக் கேட்டார் முல்லா.
பக்கத்துக் வீட்டுக்காரர் அவநம்பிக்கையுடன் கொடுக்க மனமில்லாமல் பானையை முல்லாவிடம் கொடுத்தார்.
அடுத்த நாள் காலையில், ‘உங்கள் பானை கர்ப்பமாக இருந்தது. நேற்று பிரசவ வேதனை கண்டு இதை ஈன்றெடுத்தது’ எனச் சொல்லி பெரிய பானையுடன் சேர்த்து ஒரு குட்டிப் பானையை பக்கத்து வீட்டுக்காரரிடம் கெடுத்தார் முல்லா.
பக்கத்து வீட்டுக்காரருக்கு முல்லாவின் செய்கை விநோதமாக பட்டாலும் வரவை விட வேண்டாமென்று சும்மா இருந்து விட்டார்.
அடுத்த வாரமும் அதே போல் பெரிய பானையை கடன் வாங்கி மறுநாள் காலை பெரிய பானையுடன் சேர்த்து, குட்டிப் பானையை புதிய குழந்தை பிறந்திருக்கிறது என பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்தார் முல்லா. அதற்கடுத்த வாரம் முல்லா பானையை கடனாகக் கேட்டவுடனேயே மனமுவந்து பானையை கொடுத்தார் பக்கத்து வீட்டுக்காரர்.
அடுத்த நாள் வந்தது. முல்லா பானையைத் திருப்பி கொடுக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரர் கவலையடைந்தார்.
இரண்டு நாட்கள் கழித்து முல்லாவிடம் போய் பானையை திருப்பிக் கேட்டார் அவர்.
“நண்பரே! அது நடக்காது ஏனென்றால் உங்கள் பானை மகப்பேறின் போது மரித்து விட்டது’, என்றார் முல்லா.
பக்கத்து வீட்டுக்காரருக்கு கடுங்கோபம் வந்து விட்டது. ‘முட்டாளே! யாரை முட்டாளென்று நீ நினைக்கிறாய். பானை பிரசவத்தில் இறக்காது என்று நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம்’ என்று கத்தினார்.
‘நண்பரே! பானை கர்ப்பமாகும். அதற்கு பிரசவ வேதனை வரும் என்பது நாம் நமக்குள்ளே முன்னமே ஏற்படுத்திக் கொண்ட விஷயந்தானே. உங்களிடம் அதன் இரண்டு குழந்தைகள் கூட இருக்கிறதே’ குறுகிய காலத்தில் மூன்று பிரசவத்திற்குப் பின் உங்கள் பானை உயிரோடில்லாமல் போனது உங்கள் துரதிர்ஷ்டம். அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் அதை நன்கு போஜித்திருக்க வேண்டும்’ என்று அமைதியாகச் சொன்னார் முல்லா.
ஒரு நாள் பக்கத்துக் வீட்டுக்காரரிடம் உள்ள பெரிய பானையை கடனாகக் கேட்டார் முல்லா.
பக்கத்துக் வீட்டுக்காரர் அவநம்பிக்கையுடன் கொடுக்க மனமில்லாமல் பானையை முல்லாவிடம் கொடுத்தார்.
அடுத்த நாள் காலையில், ‘உங்கள் பானை கர்ப்பமாக இருந்தது. நேற்று பிரசவ வேதனை கண்டு இதை ஈன்றெடுத்தது’ எனச் சொல்லி பெரிய பானையுடன் சேர்த்து ஒரு குட்டிப் பானையை பக்கத்து வீட்டுக்காரரிடம் கெடுத்தார் முல்லா.
பக்கத்து வீட்டுக்காரருக்கு முல்லாவின் செய்கை விநோதமாக பட்டாலும் வரவை விட வேண்டாமென்று சும்மா இருந்து விட்டார்.
அடுத்த வாரமும் அதே போல் பெரிய பானையை கடன் வாங்கி மறுநாள் காலை பெரிய பானையுடன் சேர்த்து, குட்டிப் பானையை புதிய குழந்தை பிறந்திருக்கிறது என பக்கத்து வீட்டுக்காரரிடம் கொடுத்தார் முல்லா. அதற்கடுத்த வாரம் முல்லா பானையை கடனாகக் கேட்டவுடனேயே மனமுவந்து பானையை கொடுத்தார் பக்கத்து வீட்டுக்காரர்.
அடுத்த நாள் வந்தது. முல்லா பானையைத் திருப்பி கொடுக்கவில்லை. பக்கத்து வீட்டுக்காரர் கவலையடைந்தார்.
இரண்டு நாட்கள் கழித்து முல்லாவிடம் போய் பானையை திருப்பிக் கேட்டார் அவர்.
“நண்பரே! அது நடக்காது ஏனென்றால் உங்கள் பானை மகப்பேறின் போது மரித்து விட்டது’, என்றார் முல்லா.
பக்கத்து வீட்டுக்காரருக்கு கடுங்கோபம் வந்து விட்டது. ‘முட்டாளே! யாரை முட்டாளென்று நீ நினைக்கிறாய். பானை பிரசவத்தில் இறக்காது என்று நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம்’ என்று கத்தினார்.
‘நண்பரே! பானை கர்ப்பமாகும். அதற்கு பிரசவ வேதனை வரும் என்பது நாம் நமக்குள்ளே முன்னமே ஏற்படுத்திக் கொண்ட விஷயந்தானே. உங்களிடம் அதன் இரண்டு குழந்தைகள் கூட இருக்கிறதே’ குறுகிய காலத்தில் மூன்று பிரசவத்திற்குப் பின் உங்கள் பானை உயிரோடில்லாமல் போனது உங்கள் துரதிர்ஷ்டம். அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. நீங்கள் அதை நன்கு போஜித்திருக்க வேண்டும்’ என்று அமைதியாகச் சொன்னார் முல்லா.
Similar topics
» முல்லா கதைகள் 15 அடி கொடுத்த முல்லா:
» முல்லா கதைகள் 9 - முல்லா ஏன் அழுதார்?
» முல்லா கதைகள் 11_ காதல்
» முல்லா கதைகள் 12-குழப்பவாதிகள்
» முல்லா கதைகள் 8_ காதலியுடன்
» முல்லா கதைகள் 9 - முல்லா ஏன் அழுதார்?
» முல்லா கதைகள் 11_ காதல்
» முல்லா கதைகள் 12-குழப்பவாதிகள்
» முல்லா கதைகள் 8_ காதலியுடன்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: முல்லா கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|