தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சைதாப்பேட்டை அருள்மிகு சவுந்தரேஸ்வரர் திருக்கோயில், சென்னை

View previous topic View next topic Go down

சைதாப்பேட்டை அருள்மிகு சவுந்தரேஸ்வரர் திருக்கோயில், சென்னை Empty சைதாப்பேட்டை அருள்மிகு சவுந்தரேஸ்வரர் திருக்கோயில், சென்னை

Post by முழுமுதலோன் Thu Feb 19, 2015 11:40 am

சைதாப்பேட்டை அருள்மிகு சவுந்தரேஸ்வரர் திருக்கோயில், சென்னை T_500_1704

மூலவர் : சவுந்தரேஸ்வரர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : வன்னி, கொன்றை, வில்வம்
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : சைதாப்பேட்டை
மாவட்டம் : சென்னை
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:

-

திருவிழா:

பிரதோஷம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், சோமவாரம்

தல சிறப்பு:

இத்தலத்தில் வன்னி, கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்கள் அமைந்துள்ளது சிறப்பு.

திறக்கும் நேரம்:

காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:

அருள்மிகு சவுந்தரேஸ்வரர் திருக்கோயில், பிராமணர் தெரு, சைதாப்பேட்டை, சென்னை.


பொது தகவல்:

இங்கு வரஸித்தி விநாயகர், கொடிமரம், நந்தி தேவர், உபதேவதைகள், சோமாஸ்கந்தர், நிருதி விநாயகர், சைவ நால்வர், சேக்கிழார், அபிராமி, வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான், நவக்கிரகங்கள், சூரிய பகவான் போன்ற தெய்வங்களை தரிசிக்கலாம்.


பிரார்த்தனை

பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள சுவாமியை தரிசித்துச் செல்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் அபிஷேகம் செய்து, புதுவஸ்திரம் சாற்றி விளக்கேற்றி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

பெரும்பாலான ஆலயங்களில் தல விருட்சம் என்று ஒரே ஒரு மரம் மட்டும் காணப்பட்டுப் போற்றி வணங்கப்படும். ஆனால், இந்தத் திருக்கோயிலில் மூன்று தல விருட்சங்கள் காணப்படுகின்றன. வன்னி, கொன்றை, வில்வம் ஆகியவையே அந்த மூன்று விருட்சங்கள். இந்த ஆலயப் பிராகாரத்தில் காணப்படுகின்ற வன்னிமரம் சுமார் 800 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைமை கொண்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தனது சென்னை விஜயத்தின்போது சைதாப்பேட்டை சவுந்தரேஸ்வரர் ஆலயத்துக்கு வந்து ஈசனை தரிசித்த மகா பெரியவா மூன்று நாட்கள் இந்த வன்னி மரத்தின் அடியிலேயே தங்கி இருந்தார். வன்னி மரத்தின் அடியில் பைரவர், நாகர் மற்றும் வன்னீஸ்வரர் ஆகிய தெய்வ வடிவங்களைத் தரிசிக்கலாம். வன்னி மரத்தையும், இதன் அடியில் இருக்கின்ற திருமேனிகளை வலம் வருவதும் சிறப்பு. கருத்தொருமித்த தம்பதியாகக் கணவன் - மனைவியர் வாழ்வதற்கு வன்னி மரத்தை வலம் வருதல் நலம். இங்கே விளக்கேற்றி வழிபடுவோர் அதிகம். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பலரும் தங்கள் இல்லத் திருமணம் போன்ற சுப நிகழ்வுகள் நடப்பதற்கு முன் இந்த வன்னிமரத்தை வணங்கி விட்டுச் செல்கின்றனர். அவர்கள் வன்னிமரத்துக்கு பூணூல் அணிவிப்பதும், இலை போட்டு விருந்து நைவேத்தியம் செய்வதும் வேறு எங்கும் காணமுடியாத வழக்கம்.

தல வரலாறு:

பழைமையும், சாந்நித்தியமும் கொண்டு இன்றைக்கும் விளங்கி வருகின்ற திருக்கோயில். கேட்கும் வரத்தை அருளும் இந்தத் திருக்கோயில் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது ஆய்வாளர்களின் கருத்து. 12-ஆம் நூற்றாண்டில் சதயன் என்கிற வணிகப் பெருமகனார் ஆலயப் பிராகாரம் அமைத்து, திருக்கோயிலை சீரமைப்பு செய்திருக்கிறார். அதோடு இங்கு நித்ய பூஜைகள் மற்றும் விழாக்கள் தடை இல்லாமல் நடைபெறுவதற்கு நிவந்தங்களை எழுதி வைத்தார் என்றும், அவரை சிறப்பிக்கும் விதமாக இந்தப் பகுதி சதயபுரி என்று அழைக்கப்பட்டதாகவும் பழைய குறிப்புகள் சொல்கின்றன.

சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் வன்னி, கொன்றை, வில்வம் என மூன்று தலவிருட்சங்கள் அமைந்துள்ளது சிறப்பு

நன்றி தினமலர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

சைதாப்பேட்டை அருள்மிகு சவுந்தரேஸ்வரர் திருக்கோயில், சென்னை Empty Re: சைதாப்பேட்டை அருள்மிகு சவுந்தரேஸ்வரர் திருக்கோயில், சென்னை

Post by செந்தில் Thu Feb 19, 2015 5:12 pm

நல்லதொரு ஆலய பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» சைதாப்பேட்டை அருள்மிகு சவுந்தரேஸ்வரர் திருக்கோயில், சென்னை
» மேற்கு சைதாப்பேட்டை அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில், சென்னை
» மேற்கு சைதாப்பேட்டை-அருள்மிகு சிவசுப்ரமணியர் திருக்கோயில்
» அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில், சென்னை
» வடதிருமுல்லைவாயில் அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், சென்னை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum