Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே......
Page 1 of 1 • Share
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே......
பித்தன் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கையில் ஒரு நண்பருக்கு
ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. யாரோ ஒருவர் தனது தந்தைக்கு புற்று நோய் அறிகுறி தென்படுவதாகவும், தனக்கு அந்த இலை வேண்டும் என்றும் பேசிக்கொண்டு இருந்தார். தான் அனுப்பி வைப்பதாகவும் பித்தனின் நண்பர் தெரிவித்தார்.
ஆர்வமிகுதியால் பித்தன் அதை பற்றி விசாரிக்கையில், ஒரு வகை இலை ஆரம்ப நிலை புற்று நோயாக இருப்பின் நூறு சதம் நிவாரணம் அளிப்பதாக சொன்னார்.
அதனை அனைவருக்கும் தெரிவிக்கலாம் என்ற எண்ணத்தில் ,
விபரம்:
Graviola Tree
மேலும்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%பே
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே......
-மூதுரை - அவ்வை பாட்டி அருளியது ..
நன்றி தகவலுக்கு : வினோத் , பாண்டிச்சேரி பல்கலை கழகம் .
ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. யாரோ ஒருவர் தனது தந்தைக்கு புற்று நோய் அறிகுறி தென்படுவதாகவும், தனக்கு அந்த இலை வேண்டும் என்றும் பேசிக்கொண்டு இருந்தார். தான் அனுப்பி வைப்பதாகவும் பித்தனின் நண்பர் தெரிவித்தார்.
ஆர்வமிகுதியால் பித்தன் அதை பற்றி விசாரிக்கையில், ஒரு வகை இலை ஆரம்ப நிலை புற்று நோயாக இருப்பின் நூறு சதம் நிவாரணம் அளிப்பதாக சொன்னார்.
அதனை அனைவருக்கும் தெரிவிக்கலாம் என்ற எண்ணத்தில் ,
விபரம்:
Graviola Tree
மேலும்
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%பே
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப்போல் காணுமே......
-மூதுரை - அவ்வை பாட்டி அருளியது ..
நன்றி தகவலுக்கு : வினோத் , பாண்டிச்சேரி பல்கலை கழகம் .
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே......
மிகவும் நன்றி
பலருக்கும் பயன்படும்
பலருக்கும் பயன்படும்
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Re: நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே......
மிகவும் பயனுள்ள பதிவு...நன்றி
இம்சை அரசன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 304
Re: நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே......
அற்புதம் அற்புதம் இந்த இல்லை நம்ம ஊரில் இருக்கிறதா? தெரிந்தவர்கள் இதன் தமிழ் பெயரை பகிருங்கள் அண்ணன் தம்பிகளே.
இந்த இலையினை பற்றிய படங்கள் கொடுத்துள்ளேன்.
இந்த இலையினை பற்றிய படங்கள் கொடுத்துள்ளேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே......
ரொம்ப உபோயோகமான பகிர்வு பித்தன் அண்ணா...
ragu- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 542
Re: நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே......
முள்ளு சீதா பழம் என்று சொல்வதாக கேள்விப்பட்டேன். ஆயினும் இடத்திற்கு இடம் பெயர் மாறுபடுகிறது.
மேலும் பித்தன் அதன் படத்தை இணைக்க நினைத்தான் . இணைந்து விட்டது, பித்தன் நினைத்ததை இணைக்க சொல்லி ஸ்ரீ ராமுக்கு, ஈசன் சொல்லி இருப்பானோ?
மேலும் பித்தன் அதன் படத்தை இணைக்க நினைத்தான் . இணைந்து விட்டது, பித்தன் நினைத்ததை இணைக்க சொல்லி ஸ்ரீ ராமுக்கு, ஈசன் சொல்லி இருப்பானோ?
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே......
சாதா சீதா பழம் பார்த்திருக்கிறேன் இது முள் சீதா என்றல்லவா சொல்கிரிகள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» திருவள்ளுவருக்கு செய்த சில பெருமைகள்
» நீ செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?
» ‘நண்டு செய்த தொண்டு!’
» இராஜாஜி செய்த கொலை
» அவள் செய்த தியாகம்...!
» நீ செய்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா?
» ‘நண்டு செய்த தொண்டு!’
» இராஜாஜி செய்த கொலை
» அவள் செய்த தியாகம்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|