Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
காதல் கவிதைகள்...!!
Page 1 of 1 • Share
காதல் கவிதைகள்...!!
அதிருஷ்டசாலிகள்…!!
*
என் சவ ஊர்வலத்தைப்
பார்த்து அழுவதற்கு
நீயில்லை.
உன் சவ ஊர்வலத்தைப்
பார்த்து நான் அழுததை
நீ பார்க்கவில்லை.
நாம் எவ்வளவு
அதிருஷ்டசாலிகள் பார்…!!
*
*
என் சவ ஊர்வலத்தைப்
பார்த்து அழுவதற்கு
நீயில்லை.
உன் சவ ஊர்வலத்தைப்
பார்த்து நான் அழுததை
நீ பார்க்கவில்லை.
நாம் எவ்வளவு
அதிருஷ்டசாலிகள் பார்…!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: காதல் கவிதைகள்...!!
உரிமை…!!
*
என்னை நீ விரும்புவதாகச்
சொன்னாய்.
உன் தோழிகளுக்கும்
பிடித்திருப்பதாகச்
சொன்னாய்.
உன் வீட்டார் பார்க்க
இருப்பதாகச் சொன்னாய்.
திடீரென்று அவர்கள் வெறுப்பதாகச்
சொன்னாய்.
இடையில் என்ன நடந்தது,?
விரும்பியதை அடைவது உரிமை
விரும்பியதைப் பறிப்பது கொடுமை.
*
*
என்னை நீ விரும்புவதாகச்
சொன்னாய்.
உன் தோழிகளுக்கும்
பிடித்திருப்பதாகச்
சொன்னாய்.
உன் வீட்டார் பார்க்க
இருப்பதாகச் சொன்னாய்.
திடீரென்று அவர்கள் வெறுப்பதாகச்
சொன்னாய்.
இடையில் என்ன நடந்தது,?
விரும்பியதை அடைவது உரிமை
விரும்பியதைப் பறிப்பது கொடுமை.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: காதல் கவிதைகள்...!!
பூக்களின் உறக்கம்…!!
*
என் மார்பின் மேல்
உறங்கினாய் முதலிரவு
மௌன அஞ்சலி செய்து
உன் மார்பின் மேல்
உறங்குகிறது பூக்கள்
இன்று கடைசி இரவு. .
*
*
என் மார்பின் மேல்
உறங்கினாய் முதலிரவு
மௌன அஞ்சலி செய்து
உன் மார்பின் மேல்
உறங்குகிறது பூக்கள்
இன்று கடைசி இரவு. .
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: காதல் கவிதைகள்...!!
இலைகளை விலக்கி…!!
*
காதலியைத் தேடிப்
பறந்துக் கொண்டிருந்ததுப் பறவை.
எங்குத் தேடினும்
பார்க்க இலயவில்லை என்று
ஆழ்ந்த வருத்தம்.
சட்டென கணநேரத்தில்
எங்கிருந்தோ ஒலித்தக் குரல்
கேட்டுத் திரும்பிப் பார்த்தது
மரத்தின் இலைகளை விலக்கி
காதலியைக் காட்டியது காற்று…!!
*
*
காதலியைத் தேடிப்
பறந்துக் கொண்டிருந்ததுப் பறவை.
எங்குத் தேடினும்
பார்க்க இலயவில்லை என்று
ஆழ்ந்த வருத்தம்.
சட்டென கணநேரத்தில்
எங்கிருந்தோ ஒலித்தக் குரல்
கேட்டுத் திரும்பிப் பார்த்தது
மரத்தின் இலைகளை விலக்கி
காதலியைக் காட்டியது காற்று…!!
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: காதல் கவிதைகள்...!!
துக்கப்படாமல்…!!
*
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
உனக்கு சிரிப்புத் துணுக்குகள்
அனுப்புகிறேன்.
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
உனக்கு காதல் கவிதைகள்
அனுப்புகிறேன்.
நீ துக்கப்படாமல் இருக்கத்தான்
இனிமையான இசைப் பாடல்கள்
அனுப்புகிறேன்.
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
நேரில் சந்தித்து
அன்பை பறிமாறிக் கொள்கிறேன்
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
திருமண முயற்சியில்
தீவிரமாக இறங்கியிருக்கிறேன்
நீயோ…?
அக்காவுக்கு கல்யாணமான
பிறகு தான் நமக்கென்று…
திடீரென குண்டைத் தூக்கித்
மார்பில் போட்டுவிட்டாயே..?
*
*
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
உனக்கு சிரிப்புத் துணுக்குகள்
அனுப்புகிறேன்.
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
உனக்கு காதல் கவிதைகள்
அனுப்புகிறேன்.
நீ துக்கப்படாமல் இருக்கத்தான்
இனிமையான இசைப் பாடல்கள்
அனுப்புகிறேன்.
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
நேரில் சந்தித்து
அன்பை பறிமாறிக் கொள்கிறேன்
நீ
துக்கப்படாமல் இருக்கத்தான்
திருமண முயற்சியில்
தீவிரமாக இறங்கியிருக்கிறேன்
நீயோ…?
அக்காவுக்கு கல்யாணமான
பிறகு தான் நமக்கென்று…
திடீரென குண்டைத் தூக்கித்
மார்பில் போட்டுவிட்டாயே..?
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Similar topics
» ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
» sms காதல் கவிதைகள்
» காதல் படத்தின் கவிதைகள்
» உருக்கமான காதல் கவிதைகள்
» இனியவனின் காதல் கவிதைகள் 3
» sms காதல் கவிதைகள்
» காதல் படத்தின் கவிதைகள்
» உருக்கமான காதல் கவிதைகள்
» இனியவனின் காதல் கவிதைகள் 3
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|