Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஒற்றை தலைவலி எதனால் உதயமாகிறது ?
Page 1 of 1 • Share
ஒற்றை தலைவலி எதனால் உதயமாகிறது ?
ஒற்றைத் தலைவலி ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் (காரணங்கள்)
* மன அழுத்தம்…
* ஒரு முடிவெடுக்கத் தீவிரமாக யோசிக்கும் போது…
* அழும்போதோ, முடித்த பின்போ….
* வானிலையில் மாற்றம் ஏற்படும்போது….
* சிரிக்கும்போது….
* உடலுறவுக்குப் பிறகு…
* பல்வேறு உணர்வுகளுக்கு ஆளாகும்போது…
* குறிப்பாகப் பெண்கள், போர்வையால் முகத்தை மூடி தூங்கும்போது சுவாசித்த கார்பன்-டை ஆக்ஸைடையே மீண்டும் மீண்டும் சுவாசிக்கும் போது…
* ஒருவேளை உணவைத் தவிர்க்க நேரும்போது…
* காபி குடிக்கத் தவறும்போது… (அப்பழக்கம் உள்ளவர்கள்)
* சூரிய வெளிச்சம் படும்போது…
* பெட்ரோல் போன்ற கடின வாசனைகளை நுகரும் போது…
*ஐஸ்கிரீம் சாப்பிட்டவுடன்…
* விரதம் இருக்கும்போது…..
* தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால்…
* புழுக்கம் அதிகரிக்கும் போது…
* அதிக பயணம்…
* அயர்ச்சி…
* அதிக சத்தம் மற்றும் அதிக வெளிச்சம்…
* சாக்லேட் சாப்பிடும்போது…
* சீஸ், பன்னீர் சாப்பிடும்போது….
* புளிக்க வைக்கப்பட்ட உணவுப் பொருட்களைச் சாப்பிடும்போது..
* குளிரூட்டப்பட்ட பானங்களைப் பருகும்போது…
* அதிகமாக காபி,டீ அருந்தும்போது…
* ஃபாஸ்ட்ஃபுட் வகைகளைச் சாப்பிடும்போது…
* மின் விசிறி அல்லது ஏசியின் தாக்கம்…
* எல்லாவிதமான உடல் இயக்கத்திற்குப் பிறகும்…
* விருந்து, கேளிக்கை, சினிமா என்று நேரம் கழித்துவிட்டு வந்தபிறகு…
* எண்ணைக் குளியலுக்குப் பின்பு….
* தலைக்கு சாயம் அடிக்கும்போது…
* வெந்நீர் குளியலுக்குப் பின்பு…
* வலிப்பு இருப்பவர்களுக்கு….
* இறுக்கமான உடை அணிவது…
* தலை வாரும்போது…
* தலையணை…
* வெப்பம்…
* விதம் விதமாக அணியும் கண்ணாடி…
* கழுத்து மற்றும் தலையைச் சுற்றி இறுக அணிந்து கொள்ளும் அணிகலன்கள் அல்லது ஆடைகள் அணிவதனால்…
* குளிர்…இது போன்ற காரணிகள் தோலில் அதீத உணர்வை ஏற்படுத்தி தலைவலியை உண்டாக்கும்..
* முடியைப் பின்னால் இழுத்துக் கட்டும்போது…
* ஷேவ் செய்யும்போது…
* கண்ணாடி அணியும்போது…
* கான்டாக்ட் லென்ஸ் அணியும்போது…
* நெக்லஸ் அணியும்போது…
* இறுக்கமான உடை அணியும்போது…
* முகத்தில் தண்ணீர் வேகமாக பட்டு குளிக்கும் போது…
* கையிலோ, தலையணையிலோ முகத்தை மூடி இருக்கும்போது…
* வெந்நீரில் முகத்தைக் கழுவும்போது…
* பெண்களின் மாதவிலக்கின் போது….
* குளிர்ந்த நீரில் முகம் கழுவும்போது – போன்ற ஏதாவது ஒன்றால் ஒற்றைத் தலைவலி ஆரம்பமாகலாம்.
மருத்துவம்
* மன அழுத்தம்…
* ஒரு முடிவெடுக்கத் தீவிரமாக யோசிக்கும் போது…
* அழும்போதோ, முடித்த பின்போ….
* வானிலையில் மாற்றம் ஏற்படும்போது….
* சிரிக்கும்போது….
* உடலுறவுக்குப் பிறகு…
* பல்வேறு உணர்வுகளுக்கு ஆளாகும்போது…
* குறிப்பாகப் பெண்கள், போர்வையால் முகத்தை மூடி தூங்கும்போது சுவாசித்த கார்பன்-டை ஆக்ஸைடையே மீண்டும் மீண்டும் சுவாசிக்கும் போது…
* ஒருவேளை உணவைத் தவிர்க்க நேரும்போது…
* காபி குடிக்கத் தவறும்போது… (அப்பழக்கம் உள்ளவர்கள்)
* சூரிய வெளிச்சம் படும்போது…
* பெட்ரோல் போன்ற கடின வாசனைகளை நுகரும் போது…
*ஐஸ்கிரீம் சாப்பிட்டவுடன்…
* விரதம் இருக்கும்போது…..
* தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால்…
* புழுக்கம் அதிகரிக்கும் போது…
* அதிக பயணம்…
* அயர்ச்சி…
* அதிக சத்தம் மற்றும் அதிக வெளிச்சம்…
* சாக்லேட் சாப்பிடும்போது…
* சீஸ், பன்னீர் சாப்பிடும்போது….
* புளிக்க வைக்கப்பட்ட உணவுப் பொருட்களைச் சாப்பிடும்போது..
* குளிரூட்டப்பட்ட பானங்களைப் பருகும்போது…
* அதிகமாக காபி,டீ அருந்தும்போது…
* ஃபாஸ்ட்ஃபுட் வகைகளைச் சாப்பிடும்போது…
* மின் விசிறி அல்லது ஏசியின் தாக்கம்…
* எல்லாவிதமான உடல் இயக்கத்திற்குப் பிறகும்…
* விருந்து, கேளிக்கை, சினிமா என்று நேரம் கழித்துவிட்டு வந்தபிறகு…
* எண்ணைக் குளியலுக்குப் பின்பு….
* தலைக்கு சாயம் அடிக்கும்போது…
* வெந்நீர் குளியலுக்குப் பின்பு…
* வலிப்பு இருப்பவர்களுக்கு….
* இறுக்கமான உடை அணிவது…
* தலை வாரும்போது…
* தலையணை…
* வெப்பம்…
* விதம் விதமாக அணியும் கண்ணாடி…
* கழுத்து மற்றும் தலையைச் சுற்றி இறுக அணிந்து கொள்ளும் அணிகலன்கள் அல்லது ஆடைகள் அணிவதனால்…
* குளிர்…இது போன்ற காரணிகள் தோலில் அதீத உணர்வை ஏற்படுத்தி தலைவலியை உண்டாக்கும்..
* முடியைப் பின்னால் இழுத்துக் கட்டும்போது…
* ஷேவ் செய்யும்போது…
* கண்ணாடி அணியும்போது…
* கான்டாக்ட் லென்ஸ் அணியும்போது…
* நெக்லஸ் அணியும்போது…
* இறுக்கமான உடை அணியும்போது…
* முகத்தில் தண்ணீர் வேகமாக பட்டு குளிக்கும் போது…
* கையிலோ, தலையணையிலோ முகத்தை மூடி இருக்கும்போது…
* வெந்நீரில் முகத்தைக் கழுவும்போது…
* பெண்களின் மாதவிலக்கின் போது….
* குளிர்ந்த நீரில் முகம் கழுவும்போது – போன்ற ஏதாவது ஒன்றால் ஒற்றைத் தலைவலி ஆரம்பமாகலாம்.
மருத்துவம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஒற்றை தலைவலி எதனால் உதயமாகிறது ?
அறியத்தந்தமைக்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» ஒற்றை தலைவலி
» ஒற்றை தலைவலி வரக் காரணம் !
» தலைவலி.... நம்மில் சிலருக்கு அடிக்கடி வரும் விருந்தினர்.. அல்லது அவ்வப்போது வரும் மின்சாரம் ! பட் ... ஒய் திஸ் தலைவலி ?
» தோல்வி எதனால் ஏற்படுகிறது ?
» எதனால் மகிழ்ச்சி குறைகிறது ?
» ஒற்றை தலைவலி வரக் காரணம் !
» தலைவலி.... நம்மில் சிலருக்கு அடிக்கடி வரும் விருந்தினர்.. அல்லது அவ்வப்போது வரும் மின்சாரம் ! பட் ... ஒய் திஸ் தலைவலி ?
» தோல்வி எதனால் ஏற்படுகிறது ?
» எதனால் மகிழ்ச்சி குறைகிறது ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|