தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பயத்தம் பருப்பு தோசை

View previous topic View next topic Go down

பயத்தம் பருப்பு தோசை  Empty பயத்தம் பருப்பு தோசை

Post by சிவா Tue Nov 20, 2012 4:48 pm

தேவையான பொருட்கள்:

பயத்தம் பருப்பு [சிறுபருப்பு] – 1 கப்
தயிர்- 1/2 கப்
பச்சை மிளகாய்- 5 அல்லது 6
பூண்டு – 3 அல்லது 4 பல்
உப்பு தேவையான அளவு
செய்முறை:

பயத்தம் பருப்பை எடுத்து தண்ணீர் விட்டு ஐந்து முதல் ஆறு மணி நேரம் ஊறவைக்கவேண்டும். நன்கு ஊறியதும் பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றுடன் தண்ணீர் சோ்த்து மிருதுவாக அரைத்து எடுத்துக் கொள்ளவேண்டும். அரைத்த மாவில் உப்பு, தயிர் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். மாவை தோசை தவாவில் ஊற்றி தேசைகளை வார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது சுவையான பயித்தம் பருப்பு தோசை ரெடி. தோசையுடன் தேங்காய் சட்னி சேர்த்து சூடாக பரிமாறலாம்.
குறிப்பு:

மாவில் தண்ணீர் அதிகமாக இருந்தால் ஒரு கரண்டி அரிசி மாவு சேர்த்து பயன் படுத்தலாம். மாவு ஓரளவுக்கு இலகுவாக இருக்கவேண்டும். கெட்டியாக இருந்தால் தோசை கடினமாக இருக்கும். தயிரை கடைந்த பின்பு மாவில் சேர்த்தால் கட்டி ஏற்படாது. தேவையான அளவு தயிர் மட்டு சேர்க்கவேண்டும். தயிர் சேர்த்தால் தோசை மென்மையாக இருக்கும். தயிர் அதிகமாக சேர்த்தால் புளித்துவிடும்.
மருத்துவக் குணங்கள்:

பயறு பசியைத் தூண்டி எளிதில் ஜீரணமாகக் கூடியது.
பயறு இரத்தத்தில் தெளிவை ஏற்படுத்திக் கொதிப்பைக் குறையச் செய்யும்.
பயறு இரத்தத்தில் மலம் அதிகமாகத் தங்காமல் வெளியேற்றுகிறது.
இரத்தம் கெட்டு நோய்கள் ஏற்படுவதை பயறு குறைய செய்கிறது.
பயறு சிறுநீரை தேவையான அளவு பெருகவும், வெளியேறவும் பயன்படுகிறது.
கபமோ, பித்தமோ அதிகமாக ஏற்படாமல் உடலை ஒரே சீராகப் பாதுகாக்க பயறு பயன்படுகிறது



நன்றி: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

பயத்தம் பருப்பு தோசை  Empty Re: பயத்தம் பருப்பு தோசை

Post by பூ.சசிகுமார் Tue Nov 20, 2012 6:01 pm

பகிர்வுக்கு நன்றி சிவா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

பயத்தம் பருப்பு தோசை  Empty Re: பயத்தம் பருப்பு தோசை

Post by mohaideen Tue Nov 20, 2012 9:52 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பயத்தம் பருப்பு தோசை  Empty Re: பயத்தம் பருப்பு தோசை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum