Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிட்டுக்குருவி
Page 1 of 1 • Share
சிட்டுக்குருவி
எங்கே போய்விட்டாய் நீ?
சிட்டுக்குருவியே
எங்கே போய்விட்டாய் நீ?
என் வீட்டு செம்பருத்தி பூக்களும்
பூவரசம் பூக்களும்
உன் அலகின் ஸ்பரிசம் படாமல்
வெறுமனே உதிர்கிறதே....
முற்றத்தில் பார்த்தாயா?
நெல் மணிகள் காய்ந்த இடமும்
தானியங்கள் சிதறிய இடமும்
தனித்தே கிடக்கின்றன
உன் பாதச் சுவடுகள் வந்து பதியாமல்...
குருணை அரிசி சிதறிய திண்ணை
களையிழந்து காத்துக் கிடக்கிறது
சிறகடித்து நீ வரும் பொன்னாள் வந்தே தீருமென்று!
என் சன்னலோரத்தில் எட்டிப் பார்க்கும்
நித்திய கல்யாணி நித்தமும் கேட்கிறது
உன் கடுகு கண்களை காண வேண்டுமென்று!
அம்மா அரிசியும் தானியமும்
புடைத்தெடுக்கும் முறம்
மூலையில் முடங்கி செல்லரித்து கிடக்கிறது
குருணை தின்ன நீ வராமல்.....
இன்னும் எத்தனையோ எவ்வளவோ எழுதலாம்
உனக்கான தேடல்களாக...
வா குருவியே..
நீ நீர் அருந்தும் கிண்ணம்
நித்தமும் நிறைகிறது
நீராலும்
சில பல கண்ணீர் துளிகளாலும்....
சிட்டுக்குருவியே
எங்கே போய்விட்டாய் நீ?
என் வீட்டு செம்பருத்தி பூக்களும்
பூவரசம் பூக்களும்
உன் அலகின் ஸ்பரிசம் படாமல்
வெறுமனே உதிர்கிறதே....
முற்றத்தில் பார்த்தாயா?
நெல் மணிகள் காய்ந்த இடமும்
தானியங்கள் சிதறிய இடமும்
தனித்தே கிடக்கின்றன
உன் பாதச் சுவடுகள் வந்து பதியாமல்...
குருணை அரிசி சிதறிய திண்ணை
களையிழந்து காத்துக் கிடக்கிறது
சிறகடித்து நீ வரும் பொன்னாள் வந்தே தீருமென்று!
என் சன்னலோரத்தில் எட்டிப் பார்க்கும்
நித்திய கல்யாணி நித்தமும் கேட்கிறது
உன் கடுகு கண்களை காண வேண்டுமென்று!
அம்மா அரிசியும் தானியமும்
புடைத்தெடுக்கும் முறம்
மூலையில் முடங்கி செல்லரித்து கிடக்கிறது
குருணை தின்ன நீ வராமல்.....
இன்னும் எத்தனையோ எவ்வளவோ எழுதலாம்
உனக்கான தேடல்களாக...
வா குருவியே..
நீ நீர் அருந்தும் கிண்ணம்
நித்தமும் நிறைகிறது
நீராலும்
சில பல கண்ணீர் துளிகளாலும்....
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: சிட்டுக்குருவி
கவிதை அருமை...
-
சிட்டுக்குருவிகளுக்கு
இடம் கொடுங்கள்!
வீணாகும் அட்டைப்பெட்டிகளை குப்பைத் தொட்டிகளில் தூக்கி எறியாதீர்கள். அவற்றை உங்கள் வீட்டு மொட்டை மாடியில் கூடு போன்ற அமைப்பில் பாதுகாப்பாக நிறுவுங்கள்.
நெல், அரிசி என்று தானியங்களை தினமும் இறையுங்கள். சிறிய கிண்ணத்தில் நீர் வையுங்கள்.
சிட்டுக்குருவி உங்கள் வீட்டிலும் வசிக்கும்.
-
சிட்டுக்குருவிகளுக்கு
இடம் கொடுங்கள்!
வீணாகும் அட்டைப்பெட்டிகளை குப்பைத் தொட்டிகளில் தூக்கி எறியாதீர்கள். அவற்றை உங்கள் வீட்டு மொட்டை மாடியில் கூடு போன்ற அமைப்பில் பாதுகாப்பாக நிறுவுங்கள்.
நெல், அரிசி என்று தானியங்களை தினமும் இறையுங்கள். சிறிய கிண்ணத்தில் நீர் வையுங்கள்.
சிட்டுக்குருவி உங்கள் வீட்டிலும் வசிக்கும்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சிட்டுக்குருவி
மிக சிறப்பான கவிதை சகோதரி. எங்கள் கிராமத்தில் என்னால் ஒரு சிட்டுகுருவி கூட பார்க்க முடியல. செல் போன் டவர் வந்தபின் சிட்டுக்குருவிகள் இனம் அழிந்து விட்டது.
#spm2
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|