Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிலந்தியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய சில பாடங்கள் -
Page 1 of 1 • Share
சிலந்தியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய சில பாடங்கள் -
உடனே செயலில் இறங்கு
சிலந்திகள் வலையை பின்ன காத்திருப்பதில்லை. அதற்காக நேரத்தை வீணடிப்பதில்லை. உங்கள் வீட்டிலேயே ஒரு நான்கு நாள் நீங்கள கணினியை பயன்படுத்தவில்லையெனில், சிலந்தி வலை பின்னியிருப்பதை காணலாம். (கொசு மற்றும் சிறு சிறு பூச்சிக்களை பிடித்து உண்ணவே அவை வலை பின்னுகிறது.)
உங்களை நம்புங்கள் உங்கள் செயலை நம்புங்கள்
சிலந்தி வலையை சர்வசாதாரணமாக நீங்கள் துடைத்து எறிந்துவிடுகிறீர்கள். ஆனால், அதே அளவு பருமனுள்ள (0.15 மைக்ரான்) எஃகு இழையைவிட சிலந்தியின் இழை கடினமானது என்பது தெரியுமா? (பென்சில் அளவு தடிமன் கொண்ட சிலந்தி இழையால், பறந்து கொண்டிருக்கின்ற போயிங் 747 ரக விமானத்தைக்கூட இழுத்து நிறுத்திவிட முடியும்!!)
சிலந்திக்கு தனது இயற்தன்மை மேல் நம்பிக்கை இருப்பதால் தான் வலையை பின்னுகிறது. அதே போல, நீங்களும் உங்கள் தனித்தன்மை மீது நம்பிக்கை கொள்ளவேண்டும்.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
சிலந்தி வலையை நீங்கள் சற்று உற்றுப் பார்த்தீர்களானால் தெரியும் அது எத்தனை பெரிதாக இருக்கிறது என்று… நாம் இதைத் தான் செய்யவேண்டும் இப்படித்தான் செய்யவேண்டும், இவ்வளவு பெரிதாக செய்யவேண்டும் என்று அது தீர்மானித்த பிறகே வலையை பின்ன துவங்குகிறது.
விடாமுயற்சி
எத்தனை முறை நீங்கள் அதன் வலையை கலைத்தாலும், அது மீண்டும் மீண்டும் தனது வலையை பின்னும். பூச்சியினமான சிலந்தியிடம் உள்ள இந்த விடாமுயற்சி மிகப் பெரும் விஞ்ஞானிகளை கூட வியக்க வைத்துள்ளது.
அதே போல, உங்கள் கனவுகளை உங்கள் கற்பனையையோ எவரேனும் அழித்தால் அதற்கு சிலந்தியை போல கலங்காது மீண்டும் மீண்டும் செயலாற்றவேண்டும்.
கடின உழைப்பு
ஒரு வலையை பின்ன சிலந்தி பலமணிநேரங்கள் எடுத்துக்கொள்கிறது. ஆனால், வலையை பின்னி முடிக்கும் வரை அது ஓய்வெடுத்துக்கொள்வதில்லை என்பது மிகப் பெரும் ஆச்சரியம். ‘ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும், ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்’ என்னும் இந்த பாடம் மனிதர்கள் சிலந்தியிடம் அவசியம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று.
நேர்த்தி
ஏனோதானோவென்று இல்லாமல் சிலந்தி மிக மிக நேர்த்தியாக தனது வலையை பின்னும். செய்த தவறுகளை திருத்தவோ அழிக்கவோ அவற்றிடம் ரப்பரோ அல்லது இதர உபகரணங்களோ இல்லை. இருப்பினும், மிக மிக நேர்த்தியாக தனது செயலை செய்கிறது.
தன் தேவையை தானே நிறைவேற்றிக்கொள்ளுதல்
ஒரு விஷயத்தை கவனித்தீர்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஒரு சிலந்தி இன்னொரு சிலந்திக்கு வலை பின்னுவதில்லை. ஒவ்வொரு சிலந்தியும் தனக்கு தேவையான வலையை தானே பின்னுகிறது. அதற்கு பிறர் உதவியை அது எதிர்பார்ப்பதில்லை. அதே போல, வேறொரு சிலந்தி பின்னிய வலைக்கு இன்னொரு சிலந்தி சென்று வசிப்பதில்லை. பயன்படுத்துவதில்லை. (பாவம்… மனுஷங்க டெக்னிக்கான ‘நில அபகரிப்பு’ அதுக்கு தெரியாது போல!)
ஒப்பிடுவது இல்லை
சிலந்திகளிடம் உள்ள அருங்குணங்களில் ஒன்று இது. ஒரு சிலந்தி வேறொரு சிலந்தியின் வலையை பார்த்து, பொறாமைப்படுவதோ அதை விட தான் அழகாக வலையை பின்னவேண்டும் என்றோ நினைப்பதில்லை.
நம் திறமை நம்மிடம் இருக்க, எதற்கு மனிதர்களிடம் உள்ள பொறாமை குணம் வேண்டும் என்று அது நினைக்கிறதோ என்னவோ?
இப்போது சொல்லுங்கள்…. இப்படி பல பாடங்களை நமக்கு கற்றுத் தரும் பூச்சியினமான சிலந்தி ஆறறிவு உள்ள மனிதர்களை விட பன்மடங்கு மேலானது தானே?
அடுத்த முறை சிலந்தியை அதன் வலையோடு நீங்கள் பார்த்தீர்கள் என்றால், வழக்கமான ஒரு அலட்சியமான பார்வை இருக்காது தானே?
- நன்றி -rightmantra.com
சிலந்திகள் வலையை பின்ன காத்திருப்பதில்லை. அதற்காக நேரத்தை வீணடிப்பதில்லை. உங்கள் வீட்டிலேயே ஒரு நான்கு நாள் நீங்கள கணினியை பயன்படுத்தவில்லையெனில், சிலந்தி வலை பின்னியிருப்பதை காணலாம். (கொசு மற்றும் சிறு சிறு பூச்சிக்களை பிடித்து உண்ணவே அவை வலை பின்னுகிறது.)
உங்களை நம்புங்கள் உங்கள் செயலை நம்புங்கள்
சிலந்தி வலையை சர்வசாதாரணமாக நீங்கள் துடைத்து எறிந்துவிடுகிறீர்கள். ஆனால், அதே அளவு பருமனுள்ள (0.15 மைக்ரான்) எஃகு இழையைவிட சிலந்தியின் இழை கடினமானது என்பது தெரியுமா? (பென்சில் அளவு தடிமன் கொண்ட சிலந்தி இழையால், பறந்து கொண்டிருக்கின்ற போயிங் 747 ரக விமானத்தைக்கூட இழுத்து நிறுத்திவிட முடியும்!!)
சிலந்திக்கு தனது இயற்தன்மை மேல் நம்பிக்கை இருப்பதால் தான் வலையை பின்னுகிறது. அதே போல, நீங்களும் உங்கள் தனித்தன்மை மீது நம்பிக்கை கொள்ளவேண்டும்.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
சிலந்தி வலையை நீங்கள் சற்று உற்றுப் பார்த்தீர்களானால் தெரியும் அது எத்தனை பெரிதாக இருக்கிறது என்று… நாம் இதைத் தான் செய்யவேண்டும் இப்படித்தான் செய்யவேண்டும், இவ்வளவு பெரிதாக செய்யவேண்டும் என்று அது தீர்மானித்த பிறகே வலையை பின்ன துவங்குகிறது.
விடாமுயற்சி
எத்தனை முறை நீங்கள் அதன் வலையை கலைத்தாலும், அது மீண்டும் மீண்டும் தனது வலையை பின்னும். பூச்சியினமான சிலந்தியிடம் உள்ள இந்த விடாமுயற்சி மிகப் பெரும் விஞ்ஞானிகளை கூட வியக்க வைத்துள்ளது.
அதே போல, உங்கள் கனவுகளை உங்கள் கற்பனையையோ எவரேனும் அழித்தால் அதற்கு சிலந்தியை போல கலங்காது மீண்டும் மீண்டும் செயலாற்றவேண்டும்.
கடின உழைப்பு
ஒரு வலையை பின்ன சிலந்தி பலமணிநேரங்கள் எடுத்துக்கொள்கிறது. ஆனால், வலையை பின்னி முடிக்கும் வரை அது ஓய்வெடுத்துக்கொள்வதில்லை என்பது மிகப் பெரும் ஆச்சரியம். ‘ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும், ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்’ என்னும் இந்த பாடம் மனிதர்கள் சிலந்தியிடம் அவசியம் கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்று.
நேர்த்தி
ஏனோதானோவென்று இல்லாமல் சிலந்தி மிக மிக நேர்த்தியாக தனது வலையை பின்னும். செய்த தவறுகளை திருத்தவோ அழிக்கவோ அவற்றிடம் ரப்பரோ அல்லது இதர உபகரணங்களோ இல்லை. இருப்பினும், மிக மிக நேர்த்தியாக தனது செயலை செய்கிறது.
தன் தேவையை தானே நிறைவேற்றிக்கொள்ளுதல்
ஒரு விஷயத்தை கவனித்தீர்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கும். ஒரு சிலந்தி இன்னொரு சிலந்திக்கு வலை பின்னுவதில்லை. ஒவ்வொரு சிலந்தியும் தனக்கு தேவையான வலையை தானே பின்னுகிறது. அதற்கு பிறர் உதவியை அது எதிர்பார்ப்பதில்லை. அதே போல, வேறொரு சிலந்தி பின்னிய வலைக்கு இன்னொரு சிலந்தி சென்று வசிப்பதில்லை. பயன்படுத்துவதில்லை. (பாவம்… மனுஷங்க டெக்னிக்கான ‘நில அபகரிப்பு’ அதுக்கு தெரியாது போல!)
ஒப்பிடுவது இல்லை
சிலந்திகளிடம் உள்ள அருங்குணங்களில் ஒன்று இது. ஒரு சிலந்தி வேறொரு சிலந்தியின் வலையை பார்த்து, பொறாமைப்படுவதோ அதை விட தான் அழகாக வலையை பின்னவேண்டும் என்றோ நினைப்பதில்லை.
நம் திறமை நம்மிடம் இருக்க, எதற்கு மனிதர்களிடம் உள்ள பொறாமை குணம் வேண்டும் என்று அது நினைக்கிறதோ என்னவோ?
இப்போது சொல்லுங்கள்…. இப்படி பல பாடங்களை நமக்கு கற்றுத் தரும் பூச்சியினமான சிலந்தி ஆறறிவு உள்ள மனிதர்களை விட பன்மடங்கு மேலானது தானே?
அடுத்த முறை சிலந்தியை அதன் வலையோடு நீங்கள் பார்த்தீர்கள் என்றால், வழக்கமான ஒரு அலட்சியமான பார்வை இருக்காது தானே?
- நன்றி -rightmantra.com
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சிலந்தியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய சில பாடங்கள் -
அருமையான கட்டுரை!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» செஸ்ஸிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
» நாம் அனைவரும் (மாணவர்கள்) கற்க வேண்டிய 10 பாடங்கள்
» மாவீரன் நெப்போலியனிடமிருந்து கற்க பாடங்கள் ஏழு
» வாழ்க்கைக்கான பாடங்கள்
» வாழ்க்கை பாடங்கள்
» நாம் அனைவரும் (மாணவர்கள்) கற்க வேண்டிய 10 பாடங்கள்
» மாவீரன் நெப்போலியனிடமிருந்து கற்க பாடங்கள் ஏழு
» வாழ்க்கைக்கான பாடங்கள்
» வாழ்க்கை பாடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|