Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஒத்தையடிப்பாதை!
Page 1 of 1 • Share
ஒத்தையடிப்பாதை!
ஒத்தையடிபாதையாய் இருக்கையில்
நான் நடந்த பாதை இது!
செருப்பில்லாத காலோட
செம்மண் புழுதி பறக்க
ஓடி ஆடி வெளையாடுன பாதை இது!
அரசாங்கத்தின் ஆரம்ப சுகாதார நிலையம்
ஊருக்குள் வருகுதுன்னு
அதிகாரிகளின் வண்டிகள் வரவேண்டி
ஒத்தையடிப்பாதைய மண் சாலையா ஆக்குனாக..
ஊருக்குள் ஒரு சில
மச்சி வீட்டுக்காரங்க காரு வண்டி வாங்கினதும்
மண்ணு ரோட்டுக்கு தார் சேலை கட்டினாங்க...
ஒத்தை வண்டி போற அளவுக்கு அகலமிருந்தாலும்
நடந்து போக நல்லாத்தான் இருந்திச்சு..
பள்ளிப்பருவம் முடிந்து
கல்லூரிக்காலத்தின் தொடக்கத்தில்
பேருந்துக்காக வேண்டி ஊர் முக்கு வரைக்கும்
அதுலதான் நடந்து போனேன்...
எம்புட்டு காலந்தான்
இம்புட்டு தூரம் நடக்கனும்னு
ஊர்க்காரவுக மனு போட்டு
டவுன் பேருந்தை ஊருக்குள்ள வர வெச்சாக..
சாலையோரத்தில நின்ன
மரங்களை எல்லாம் மண்ணுக்கு பலி கொடுத்து
தார் சாலைய இன்னும் அகலமாக்கி
விசாலமாக்குனாங்க...
கொஞ்சம் கொஞ்சமா விரிவான சாலை
இப்போ நாலு வழிச் சாலையா ஆகிரிச்சி...
வெட்ட வெறிக்க விரிஞ்சு பரந்த ரோட்டில
காரு வண்டிக சும்மா காத்தா பறக்கையில
பாக்குறதுக்கு பெருமையாத்தான் இருக்கு!
ஆனாலும் என்னமோ
எம்மனசு நடக்குறது எப்பவும்
அந்த ஒத்தையடிப் பாதையில்தான்...
காலில ஒட்டின மண் புழுதிபோல
ஒட்டிகிடக்குது அந்த ஒத்தையடிப்பாதை
மனசுக்குள்ள!
நான் நடந்த பாதை இது!
செருப்பில்லாத காலோட
செம்மண் புழுதி பறக்க
ஓடி ஆடி வெளையாடுன பாதை இது!
அரசாங்கத்தின் ஆரம்ப சுகாதார நிலையம்
ஊருக்குள் வருகுதுன்னு
அதிகாரிகளின் வண்டிகள் வரவேண்டி
ஒத்தையடிப்பாதைய மண் சாலையா ஆக்குனாக..
ஊருக்குள் ஒரு சில
மச்சி வீட்டுக்காரங்க காரு வண்டி வாங்கினதும்
மண்ணு ரோட்டுக்கு தார் சேலை கட்டினாங்க...
ஒத்தை வண்டி போற அளவுக்கு அகலமிருந்தாலும்
நடந்து போக நல்லாத்தான் இருந்திச்சு..
பள்ளிப்பருவம் முடிந்து
கல்லூரிக்காலத்தின் தொடக்கத்தில்
பேருந்துக்காக வேண்டி ஊர் முக்கு வரைக்கும்
அதுலதான் நடந்து போனேன்...
எம்புட்டு காலந்தான்
இம்புட்டு தூரம் நடக்கனும்னு
ஊர்க்காரவுக மனு போட்டு
டவுன் பேருந்தை ஊருக்குள்ள வர வெச்சாக..
சாலையோரத்தில நின்ன
மரங்களை எல்லாம் மண்ணுக்கு பலி கொடுத்து
தார் சாலைய இன்னும் அகலமாக்கி
விசாலமாக்குனாங்க...
கொஞ்சம் கொஞ்சமா விரிவான சாலை
இப்போ நாலு வழிச் சாலையா ஆகிரிச்சி...
வெட்ட வெறிக்க விரிஞ்சு பரந்த ரோட்டில
காரு வண்டிக சும்மா காத்தா பறக்கையில
பாக்குறதுக்கு பெருமையாத்தான் இருக்கு!
ஆனாலும் என்னமோ
எம்மனசு நடக்குறது எப்பவும்
அந்த ஒத்தையடிப் பாதையில்தான்...
காலில ஒட்டின மண் புழுதிபோல
ஒட்டிகிடக்குது அந்த ஒத்தையடிப்பாதை
மனசுக்குள்ள!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|