Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மே 1ம் தேதி கும்பாபிஷேகம்!
Page 1 of 1 • Share
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மே 1ம் தேதி கும்பாபிஷேகம்!
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவில் வரும் மே 1ம் தேதி
கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி,
யாகசாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக
நடந்து வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகம் வரும்
மே 1ம் தேதி நடைபெற உள்ளது.
28 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள
கும்பாபிஷேகத்திற்காக, கடந்த சில மாதங்களுக்கு
திருப்பணிகள் துவங்கியது.
அதில், நடராஜர் மூலவர் சன்னதி சீரமைக்கும்
பணியை முன்னிட்டு நடராஜர், அம்பிகை தேவ சபைக்கு
பிரவேசம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை
வரும் 22ம் தேதி துவங்குகிறது. அன்று காலை கூச்சாண்ட
ஹோமம், கணபதி ஹோமம் நடக்கிறது. 23ம் தேதி
வாஸ்து சாந்தி, நவக்கிரக ஹோமம், மகா சங்கல்பம்
நடைபெறுகிறது.
24ம் தேதி தனபூஜை நடக்கிறது. 25ம் தேதி கலாகர்ஷணம்,
கடஸ்தாபனம், தீபாராதணை, முதல் கால யாக சாலை
பூஜை நடை பெறுகிறது. தொடர்ந்து 26ம் தேதி 2ம் கால
மற்றும் 3ம் கால யாக சாலை பூஜையும், 27ம் தேதி 4ம்
கால யாக பூஜை, 5ம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி
தீபாராதனை நடக்கிறது.
30ம் தேதி வரை 12 கால யாக சாலை பூஜைகள் நடக்கிறது.
மே 1ம் தேதி காலை தம்பதி பூஜை, வடுக பூஜை,
சுவாசினி பூஜை, கன்யா பூஜை, கோ பூஜை, கஜ பூஜை,
அஸ்வ பூஜையும் அதனைத் தொடர்ந்து கும்பங்களின்
யாத்ராதானம்
பின்னர் காலை 7.00 மணிக்கு மேல் 8.30 மணிக்குள்
சித்சபை, ராஜ சபை, நான்கு ராஜ கோபுரங்களுக்கும்
கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேகத்திற்காக தற்காலிக பஸ் நிலையம் புற
வழிச்சாலை எலிபேடு உள்ள இடத்தில் மாற்றம் செய்யப்
படுகிறது. சிதம்பரம் தற்போது உள்ள பஸ்நிலையம்,
வெளியூரிலிருந்து வரும் கார், வேன்கள் நிறுத்தப்பட உள்ளது.
-
சிதம்பரம் நடராஜர் கோவில் வரும் மே 1ம் தேதி
கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதையொட்டி,
யாகசாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக
நடந்து வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவில் கும்பாபிஷேகம் வரும்
மே 1ம் தேதி நடைபெற உள்ளது.
28 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள
கும்பாபிஷேகத்திற்காக, கடந்த சில மாதங்களுக்கு
திருப்பணிகள் துவங்கியது.
அதில், நடராஜர் மூலவர் சன்னதி சீரமைக்கும்
பணியை முன்னிட்டு நடராஜர், அம்பிகை தேவ சபைக்கு
பிரவேசம் செய்யப்பட்டது.
இந்நிலையில், கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை
வரும் 22ம் தேதி துவங்குகிறது. அன்று காலை கூச்சாண்ட
ஹோமம், கணபதி ஹோமம் நடக்கிறது. 23ம் தேதி
வாஸ்து சாந்தி, நவக்கிரக ஹோமம், மகா சங்கல்பம்
நடைபெறுகிறது.
24ம் தேதி தனபூஜை நடக்கிறது. 25ம் தேதி கலாகர்ஷணம்,
கடஸ்தாபனம், தீபாராதணை, முதல் கால யாக சாலை
பூஜை நடை பெறுகிறது. தொடர்ந்து 26ம் தேதி 2ம் கால
மற்றும் 3ம் கால யாக சாலை பூஜையும், 27ம் தேதி 4ம்
கால யாக பூஜை, 5ம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி
தீபாராதனை நடக்கிறது.
30ம் தேதி வரை 12 கால யாக சாலை பூஜைகள் நடக்கிறது.
மே 1ம் தேதி காலை தம்பதி பூஜை, வடுக பூஜை,
சுவாசினி பூஜை, கன்யா பூஜை, கோ பூஜை, கஜ பூஜை,
அஸ்வ பூஜையும் அதனைத் தொடர்ந்து கும்பங்களின்
யாத்ராதானம்
பின்னர் காலை 7.00 மணிக்கு மேல் 8.30 மணிக்குள்
சித்சபை, ராஜ சபை, நான்கு ராஜ கோபுரங்களுக்கும்
கும்பாபிஷேகம் நடக்கிறது.
கும்பாபிஷேகத்திற்காக தற்காலிக பஸ் நிலையம் புற
வழிச்சாலை எலிபேடு உள்ள இடத்தில் மாற்றம் செய்யப்
படுகிறது. சிதம்பரம் தற்போது உள்ள பஸ்நிலையம்,
வெளியூரிலிருந்து வரும் கார், வேன்கள் நிறுத்தப்பட உள்ளது.
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மே 1ம் தேதி கும்பாபிஷேகம்!
நல்ல விஷயம்.
தகவலுக்கு நன்றி!
தகவலுக்கு நன்றி!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மே 1ம் தேதி கும்பாபிஷேகம்!
பயனுள்ள தகவலுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கோவிலில் அர்ச்சனை செய்வது எதற்காக?
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிப்.24-இல் நாட்டியாஞ்சலி விழா
» ஏப்.,3ல் சென்னை கபாலீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்
» 986 ஆண்டுகளுக்கு பின் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம்
» அருள்மிகு நடராஜர் திருக்கோயில், கடலூர்
» சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிப்.24-இல் நாட்டியாஞ்சலி விழா
» ஏப்.,3ல் சென்னை கபாலீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்
» 986 ஆண்டுகளுக்கு பின் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம்
» அருள்மிகு நடராஜர் திருக்கோயில், கடலூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|