தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


986 ஆண்டுகளுக்கு பின் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம்

View previous topic View next topic Go down

986 ஆண்டுகளுக்கு பின் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம்   Empty 986 ஆண்டுகளுக்கு பின் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம்

Post by Guest Wed Jun 23, 2010 3:14 pm

986 ஆண்டுகளுக்கு பின் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் 986 ஆண்டுகளுக்கு பின் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம்   Pdf_button 986 ஆண்டுகளுக்கு பின் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம்   PrintButton 986 ஆண்டுகளுக்கு பின் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம்   EmailButton



















on 23-06-2010 02:54 986 ஆண்டுகளுக்கு பின் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம்   New

Favoured : None

Published in : செய்திகள், தமிழகம்
986 ஆண்டுகளுக்கு பின் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம்   Lord-shiva-34அரியலூர் அருகில் உள்ள பெரியமறை சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 986 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்துள்ளது. தற்போது 986 ஆண்டுகளுக்கு பிறகு, நாளை 24ம் தேதி இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே, கொள்ளிடம் ஆற்றின் வடக்கு கரையில் உள்ளது பெரியமறை கிராமம். சோழ மன்னன் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அகலங்கபுரம் என்ற பெயரில், மிக சிறந்த வணிக நகரமாக விளங்கிய இவ்வூரில், ஸ்ரீவேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் ஜீர்னோத்தாரன அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகம், நாளை 24ம் தேதி காலை 10.15 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து விநாயகர், சண்டிகேஸ்வரர், துர்க்கையம்மன் மற்றும் நவகிரஹங்களுக்குமான கும்பாபிஷேகம் நடக்கிறது. மிகவும் சிதலமடைந்திருந்த இக்கோவில், பொதுமக்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அன்பர்களின் நன்கொடையால் திருப்பணி செய்யப்பட்டு, 986 ஆண்டுகளுக்கு பிறகு, நாளை 24ம் தேதி பெரியமறை வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடப்பதாக, கோவிலின் அறங்காவல் குழு தலைவர் முத்துலிங்கம் கூறியுள்ளார். கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள், 22ம் தேதி காலை 7 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமத்துடன் துவங்கியது.

Anonymous
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum