Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நான் செத்துத் தொலைந்தாலென்ன?
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1 • Share
நான் செத்துத் தொலைந்தாலென்ன?
அன்பு காட்டவொரு
ஆள்தேடி ஆள்தேடி
என்பு உருகாமல்
என்னாவி பிரியாதா?
உலகமே என்கண்ணுக்(கு)
அழகாகத் தோன்றுதல்போல்
உலகத்தின் கண்ணுக்கும்
நான்தோன்றக் கூடாதா?
கல்லிலும் தெய்வத்தைக்
காண்பவர் உலகத்தில்
என்மனதைக் காண்பதற்கு
ஒருவரும் கிடையாதா?
உறவுக்குள் எல்லோர்க்கும்
உலகைவைத்த இறைவனவன்
எனக்கென்று ஓர்உறவை
உலகில்தரக் கூடாதா?
ஒருபெண்ணின் மடிமீது
தொடங்கிய என்வாழ்வு
மறுபெண்ணின் மடிமீது
முடிந்துவிடக் கூடாதா?
"அம்மா! அம்மா!"என
அழுது என்நெஞ்சின்
விம்மல் தான்தணிய
மடிஒன்று கிடைக்காதா?
தாயின் கர்ப்பத்தில்
வாய்த்த கண்ணுறக்கம்
தீயில் வேகும்வரை
இனிஎனக்கு வாய்க்காதா?
என்மூச்சுக் காற்று
நிற்கின்ற நாள்வரையில்
என்வாழ்வில் வீசும்
புயல்காற்று நிற்காதா?
கேள்விக் குறியாகிக்
காண்பவர் கண்களுக்குக்
கேலிப் பொருளான
என்வாழ்க்கை முடியாதா?
தண்ணீர்க் குடமுடையச்
சுடுகாடு சேரும்வரை
கண்ணீர்க் குடமுடையும்
கன்னங்கள் ஆறாதா?
பாடை பூப்பூக்கும்
நாள்மட்டு மென்வாழ்வில்
கோடை முடிந்துவொரு
வசந்தமும் வாராதா?
என்கட்டைச் சுடுகாட்டில்
எரிகின்ற நாள்மட்டும்
என்நெஞ்சில் எரிகின்ற
நெருப்பும்தான் அணையாதா?
எல்லோர்க்கும் சுமையாக
இன்னும் வாழ்வதற்கு
நால்வர்க்குச் சுமையாக
நான்போகக் கூடாதா?
---------ரௌத்திரன்
ஆள்தேடி ஆள்தேடி
என்பு உருகாமல்
என்னாவி பிரியாதா?
உலகமே என்கண்ணுக்(கு)
அழகாகத் தோன்றுதல்போல்
உலகத்தின் கண்ணுக்கும்
நான்தோன்றக் கூடாதா?
கல்லிலும் தெய்வத்தைக்
காண்பவர் உலகத்தில்
என்மனதைக் காண்பதற்கு
ஒருவரும் கிடையாதா?
உறவுக்குள் எல்லோர்க்கும்
உலகைவைத்த இறைவனவன்
எனக்கென்று ஓர்உறவை
உலகில்தரக் கூடாதா?
ஒருபெண்ணின் மடிமீது
தொடங்கிய என்வாழ்வு
மறுபெண்ணின் மடிமீது
முடிந்துவிடக் கூடாதா?
"அம்மா! அம்மா!"என
அழுது என்நெஞ்சின்
விம்மல் தான்தணிய
மடிஒன்று கிடைக்காதா?
தாயின் கர்ப்பத்தில்
வாய்த்த கண்ணுறக்கம்
தீயில் வேகும்வரை
இனிஎனக்கு வாய்க்காதா?
என்மூச்சுக் காற்று
நிற்கின்ற நாள்வரையில்
என்வாழ்வில் வீசும்
புயல்காற்று நிற்காதா?
கேள்விக் குறியாகிக்
காண்பவர் கண்களுக்குக்
கேலிப் பொருளான
என்வாழ்க்கை முடியாதா?
தண்ணீர்க் குடமுடையச்
சுடுகாடு சேரும்வரை
கண்ணீர்க் குடமுடையும்
கன்னங்கள் ஆறாதா?
பாடை பூப்பூக்கும்
நாள்மட்டு மென்வாழ்வில்
கோடை முடிந்துவொரு
வசந்தமும் வாராதா?
என்கட்டைச் சுடுகாட்டில்
எரிகின்ற நாள்மட்டும்
என்நெஞ்சில் எரிகின்ற
நெருப்பும்தான் அணையாதா?
எல்லோர்க்கும் சுமையாக
இன்னும் வாழ்வதற்கு
நால்வர்க்குச் சுமையாக
நான்போகக் கூடாதா?
---------ரௌத்திரன்
Re: நான் செத்துத் தொலைந்தாலென்ன?
தனிமையின் தாகம் எரிகிறது கவிதையில்!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: நான் செத்துத் தொலைந்தாலென்ன?
தகிக்கிறது ரௌத்திரன் மனசு!
உணர்வினை உலமரிந்துனர்ந்த வரிகள்
உணர்வினை உலமரிந்துனர்ந்த வரிகள்
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Re: நான் செத்துத் தொலைந்தாலென்ன?
ஒருபெண்ணின் மடிமீது
தொடங்கிய என்வாழ்வு
மறுபெண்ணின் மடிமீது
முடிந்துவிடக் கூடாதா?
எல்லோருக்குமான எதிர் பார்ப்புதான்...
Similar topics
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» நான் ஒரு...
» நான் வெளிப்படுத்துகிறேன் ...!
» நான் சாக வழிதேடி...
» நான் மணிவாசகம்
» நான் ஒரு...
» நான் வெளிப்படுத்துகிறேன் ...!
» நான் சாக வழிதேடி...
» நான் மணிவாசகம்
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|