Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இலக்கியமும் நடைமுறையும்
Page 1 of 1 • Share
இலக்கியமும் நடைமுறையும்
பச்சைப் புல்வெளியில்
இரண்டு
இச்சைக் கிளிகள்...
அவர்கள்
கணிப்பொறி யுகத்துக்
காதலர்கள்!
அவளது
தேகமலரின்
தேன்குடிக்க
ஆயத்தமாயின
அவனது
விரல்கள் என்னும்
வண்டுகள்....
அவளோ
தன்
வாலிபத்தின்
வாலிப்பைப் போலவே
நாணத்தையும் மறைக்க முடியாதவளாய்
நெளிந்தாள்!
"பூவே!
பூமியில்
படைக்கப்பட்ட
அத்தனை
அழகிகளுக்கும் செலவழித்தது போக
பிரம்மன் தன்
"மிச்சக் கற்பனையில்" வடித்த
உச்சக் கவிதையே!
இதோ!
என் விழிகள்!
இவற்றில்
இன்னும் இன்னும்
சொர்க்கச் சொப்பனங்கள்
சுரக்கவிடு...
இதோ!
என் உயிர்!
உன்
பார்வைப்
பட்டரையில்
இன்னும் கொஞ்சம் மெருகேற்று...."
கற்பனையைத் துப்பிக் கொண்டே
கனியிதழ் உறியச் சென்றான்!
உந்தி வந்த
அவன் உதடுகளை
முந்தி வந்து
அவள் தன் விரலால் தடுத்தபடி,
"கண்களோடு நிற்பதே
காதல் என்று
இலக்கியம்
இயம்புகிறதே!
உங்கள் பதிலென்ன?
உரைப்பீர்!" என்றாள்.
"உண்மைதான்
உயிரே!
ஆனால்,
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள் என்று
கம்பன்
கவியுரைத்தது
கடவுளர் காதலைத்தான்.
மனிதர் காதலை அல்ல!
நாம் மனிதர்கள்!
ஆகையால்,
நாம்
கண்களோடு நிற்பது
கூடாது காதலி!
வா!
"கர்ப்பம்வரை போவோம்....."
----------ரௌத்திரன்
இரண்டு
இச்சைக் கிளிகள்...
அவர்கள்
கணிப்பொறி யுகத்துக்
காதலர்கள்!
அவளது
தேகமலரின்
தேன்குடிக்க
ஆயத்தமாயின
அவனது
விரல்கள் என்னும்
வண்டுகள்....
அவளோ
தன்
வாலிபத்தின்
வாலிப்பைப் போலவே
நாணத்தையும் மறைக்க முடியாதவளாய்
நெளிந்தாள்!
"பூவே!
பூமியில்
படைக்கப்பட்ட
அத்தனை
அழகிகளுக்கும் செலவழித்தது போக
பிரம்மன் தன்
"மிச்சக் கற்பனையில்" வடித்த
உச்சக் கவிதையே!
இதோ!
என் விழிகள்!
இவற்றில்
இன்னும் இன்னும்
சொர்க்கச் சொப்பனங்கள்
சுரக்கவிடு...
இதோ!
என் உயிர்!
உன்
பார்வைப்
பட்டரையில்
இன்னும் கொஞ்சம் மெருகேற்று...."
கற்பனையைத் துப்பிக் கொண்டே
கனியிதழ் உறியச் சென்றான்!
உந்தி வந்த
அவன் உதடுகளை
முந்தி வந்து
அவள் தன் விரலால் தடுத்தபடி,
"கண்களோடு நிற்பதே
காதல் என்று
இலக்கியம்
இயம்புகிறதே!
உங்கள் பதிலென்ன?
உரைப்பீர்!" என்றாள்.
"உண்மைதான்
உயிரே!
ஆனால்,
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள் என்று
கம்பன்
கவியுரைத்தது
கடவுளர் காதலைத்தான்.
மனிதர் காதலை அல்ல!
நாம் மனிதர்கள்!
ஆகையால்,
நாம்
கண்களோடு நிற்பது
கூடாது காதலி!
வா!
"கர்ப்பம்வரை போவோம்....."
----------ரௌத்திரன்
Re: இலக்கியமும் நடைமுறையும்
எல்லை மீறல் தமிழ்க் காதலுக்கு கூடாது
thamiliniyan- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 504
Similar topics
» இலக்கியமும் உணவுக் குறிப்புகளும்
» மனிதப் பிறப்பும், தமிழ் இலக்கியமும்
» தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும்
» மனிதப் பிறப்பும், தமிழ் இலக்கியமும்
» தமிழ் மொழியும், தமிழ் இலக்கியமும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|