தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கோபாலா கிருஷ்ண கோகலேயின் பிறந்த நாள் இன்று.

View previous topic View next topic Go down

கோபாலா கிருஷ்ண கோகலேயின் பிறந்த நாள் இன்று.  Empty கோபாலா கிருஷ்ண கோகலேயின் பிறந்த நாள் இன்று.

Post by ஸ்ரீராம் Sat May 09, 2015 5:13 pm

[You must be registered and logged in to see this image.]

இன்றைய வரலாறு
சமூக மறுமலர்ச்சிக்கு போராடிய கோபாலா கிருஷ்ண கோகலேயின் பிறந்த நாள் இன்று
கோபால கிருஷ்ண கோகலே இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள கோதாலுக் என்ற ஊரில் பிறந்தார். 1884-ஆம் ஆண்டு தன் கல்லூரிப் படிப்பை முடித்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிதவாத கொள்கைகளை பின்பற்றிய இவர் மகாத்மா காந்தி உள்ளிட்ட மிதவாதிகளை வழி நடத்திச் சென்றார். இந்திய சேவகர்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தி சமுதாயத்தின் அனைத்து மக்களிடையேயும் கல்வியறிவை வழங்கி அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ந்து உழைத்தார். இதன் மூலமாக கல்வி மற்றும் சிந்தனையில் ஆங்கிலேயருக்கு நிகரான நிலையை எட்டுவதன் மூலமாக தேச விடுதலையை எளிதாகப் பெறலாம் என்று எண்ணினார். கோபால கிருஷ்ண கோகலே 1899-ஆம் ஆண்டு மும்பை சட்டப்பேரவைக்கும், 1903-ஆம் ஆண்டு இந்திய கவர்னர் ஜெனரலின் இந்தியப் பேரவையின் மும்பை பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1905 – ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டார். ஆங்கிலேயருக்கு சாதகமாகவும் இந்தியர்களுக்கு பாதகமாகவும் கொண்டுவரப்பட்ட சட்டங்களையும் ஆட்சியாளர்களையும் விமர்சித்தார். தன் வாழ்நாளில் இந்திய மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு காரணமான கல்வியறிவின்மை, அறியாமை, சமய மூடநம்பிக்கை, அரசியல் விழிப்புணர்வின்மை ஆகியவற்றை சமுதாய மறுமலர்ச்சியின் மூலமாக மாற்ற தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட கோபால கிருஸ்ண கோகலேயின் பிறந்த நாள் (மே-09)இன்று.

நன்றி: முகநூல்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum