Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உடல்சூடு தணிக்கும் கல்யாண முருங்கை!
Page 1 of 1 • Share
உடல்சூடு தணிக்கும் கல்யாண முருங்கை!
உடல்சூடு தணிக்கும் கல்யாண முருங்கை!
தோட்டங்களில் வேலி மரங்களாக வளர்க்கப்படும் கல்யாண முருங்கை மரத்தின் இலைகள், அதிக மருத்துவக் குணங்கள் கொண்டது. அகன்றும் பெரிதுமாக இருக்கும் இதன் இலைகள், துவர்ப்புச் சுவை கொண்டவை.
கல்யாண முருங்கைக் கீரையை, தொடர்ந்து சீரான இடைவேளைகளில் உணவில் சேர்த்துவந்தால் வயிற்றுவலி, வாந்தி, பித்த சுரம், வாய்ப்புண், உடல் சூடு ஆகியவை நீங்கி, உடல் வலுப்பெறும். இந்தக் கீரையை நன்றாக அரைத்து, கீரை தோசையாகவோ அடையாகவோ செய்து சாப்பிடலாம்.
ஒரு தேக்கரண்டி கல்யாண முருங்கை இலைச்சாற்றுடன், ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயைச் சேர்த்து, காலை மாலை இரு வேளையும், மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
இரண்டு அவுன்ஸ் கல்யாண முருங்கை இலைச்சாற்றுடன், சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், வயிற்றில் இருக்கும் புழுக்கள் வெளியேறும். இது வயிற்றுப்போக்கைக் குணப்படுதச் சிறந்த மருந்து.
பெண்கள், கல்யாண முருங்கை இலை ரசத்தைத் தொடர்ச்சியாகக் காலை மற்றும் மாலை வேளைகளில், தலா இரண்டு அவுன்ஸ், இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தொடர்ந்து உண்டுவர, மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்றுவலி குணமாகும். உடல் பருமன் குறையும், மலட்டுத்தன்மை நீங்கும்.
பாலூட்டும் தாய்மார்கள், தேங்காய்ப்பாலுடன் கல்யாண முருங்கை இலையைச் சமைத்துச் சாப்பிட்டால், பால் நன்கு சுரக்கும்.
ஒன்றிரண்டு தேக்கரண்டி கல்யாண முருங்கை இலைச்சாற்றை, காலை, மாலை இருவேளையும் உண்டுவந்தால், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் தடையும் நீங்கும்.
கல்யாண முருங்கை இலையை அம்மியில் நசுக்கி, மேகநோயால் ஏற்படும் அரையாப்புக்கு (நெறி கட்டுதல் முதலான பிரச்னைகள்) வைத்துக் கட்டினால் நல்ல பலன் கிடைக்கும்.
கல்யாண முருங்கை இலையை, ஒன்றிரண்டாய் நறுக்கி, வெந்நீர் சேர்த்து, பொறுக்கும் சூட்டில் மூட்டை சுற்றிக் கட்டினால், மூட்டு வாத நோயால் ஏற்படும் வலி நீங்கும்.
கல்யாண முருங்கை இலை சாற்றைக் காதில் விட, காதுவலி நீங்கும். பல் வலி இருக்கும் இடத்தில் இலைச்சாற்றை விட்டால் பல் வலிநீங்கும்.
கல்யாண முருங்கைக் கீரையை வாரத்துக்கு இரண்டு மூன்று முறை எடுத்துக்கொள்ளலாம்.
ஆர்.எஸ்.இராமசுவாமி
தலைமை இயக்குநர், சித்த மருத்துவ மத்திய ஆராய்ச்சிக் குழுமம்
தலைமை இயக்குநர், சித்த மருத்துவ மத்திய ஆராய்ச்சிக் குழுமம்
தோட்டங்களில் வேலி மரங்களாக வளர்க்கப்படும் கல்யாண முருங்கை மரத்தின் இலைகள், அதிக மருத்துவக் குணங்கள் கொண்டது. அகன்றும் பெரிதுமாக இருக்கும் இதன் இலைகள், துவர்ப்புச் சுவை கொண்டவை.
கல்யாண முருங்கைக் கீரையை, தொடர்ந்து சீரான இடைவேளைகளில் உணவில் சேர்த்துவந்தால் வயிற்றுவலி, வாந்தி, பித்த சுரம், வாய்ப்புண், உடல் சூடு ஆகியவை நீங்கி, உடல் வலுப்பெறும். இந்தக் கீரையை நன்றாக அரைத்து, கீரை தோசையாகவோ அடையாகவோ செய்து சாப்பிடலாம்.
ஒரு தேக்கரண்டி கல்யாண முருங்கை இலைச்சாற்றுடன், ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயைச் சேர்த்து, காலை மாலை இரு வேளையும், மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
இரண்டு அவுன்ஸ் கல்யாண முருங்கை இலைச்சாற்றுடன், சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டுவந்தால், வயிற்றில் இருக்கும் புழுக்கள் வெளியேறும். இது வயிற்றுப்போக்கைக் குணப்படுதச் சிறந்த மருந்து.
பெண்கள், கல்யாண முருங்கை இலை ரசத்தைத் தொடர்ச்சியாகக் காலை மற்றும் மாலை வேளைகளில், தலா இரண்டு அவுன்ஸ், இரண்டு அல்லது மூன்று மாதங்கள் தொடர்ந்து உண்டுவர, மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்றுவலி குணமாகும். உடல் பருமன் குறையும், மலட்டுத்தன்மை நீங்கும்.
பாலூட்டும் தாய்மார்கள், தேங்காய்ப்பாலுடன் கல்யாண முருங்கை இலையைச் சமைத்துச் சாப்பிட்டால், பால் நன்கு சுரக்கும்.
ஒன்றிரண்டு தேக்கரண்டி கல்யாண முருங்கை இலைச்சாற்றை, காலை, மாலை இருவேளையும் உண்டுவந்தால், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் தடையும் நீங்கும்.
கல்யாண முருங்கை இலையை அம்மியில் நசுக்கி, மேகநோயால் ஏற்படும் அரையாப்புக்கு (நெறி கட்டுதல் முதலான பிரச்னைகள்) வைத்துக் கட்டினால் நல்ல பலன் கிடைக்கும்.
கல்யாண முருங்கை இலையை, ஒன்றிரண்டாய் நறுக்கி, வெந்நீர் சேர்த்து, பொறுக்கும் சூட்டில் மூட்டை சுற்றிக் கட்டினால், மூட்டு வாத நோயால் ஏற்படும் வலி நீங்கும்.
கல்யாண முருங்கை இலை சாற்றைக் காதில் விட, காதுவலி நீங்கும். பல் வலி இருக்கும் இடத்தில் இலைச்சாற்றை விட்டால் பல் வலிநீங்கும்.
கல்யாண முருங்கைக் கீரையை வாரத்துக்கு இரண்டு மூன்று முறை எடுத்துக்கொள்ளலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உடல்சூடு தணிக்கும் கல்யாண முருங்கை!
கல்யாண முருங்கை மகிமைகளை அறியதன்மைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வெப்பம் தணிக்கும் வேப்ப மர நிழல்
» வெப்பம் தணிக்கும் வெண்டை
» வயிற்றுப்போக்கை உடனே தணிக்கும் உணவுகள்
» உடல் சூட்டை தணிக்கும் முருங்கைப்பூ -
» உடல் சூட்டை தணிக்கும் கீரணிப்பழம் !!!
» வெப்பம் தணிக்கும் வெண்டை
» வயிற்றுப்போக்கை உடனே தணிக்கும் உணவுகள்
» உடல் சூட்டை தணிக்கும் முருங்கைப்பூ -
» உடல் சூட்டை தணிக்கும் கீரணிப்பழம் !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|