தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.

View previous topic View next topic Go down

ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள். Empty ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.

Post by ந.கணேசன் Tue Apr 28, 2015 8:44 am

மதினி….!!
*
அடக்கியாள்கிறாள் அன்பால்
அதிகாரக் குவி மையம்
மதினியின் இடையில் சாவிக்கொத்து.
*
நேருக்கு நேர் பேசுவதில்லை
பேச்சிற்கும் மறுப்பேச்சில்லை
வீட்டுக்கு முதலமைச்சர் மதினி.
*
எள்ளும் கொள்ளும் வெடித்தாலும்
எப்பொழுதும்
மதினியின் சிரிப்பு மத்தாப்பூ.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.

Post by ந.கணேசன் Wed Apr 29, 2015 9:00 am

வால் பையன்கள்…!!
*
அருகில் யாருமில்லை
எடுத்துப் பூசிக்கொண்டான்
முகமெல்லாம் சாந்து.
*
ஊரிலிருந்து அக்கா வந்தாள்
எல்லோருக்கும் உதறல்
வன்பேச்சில் வம்புக்காரி.
*
தாங்கவும் முடியவில்லை
சமாளிக்கவும் முடியவில்லை
வால் பையன்களின் குறும்புகள்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.

Post by முழுமுதலோன் Wed Apr 29, 2015 10:17 am

அடக்கியாள்கிறாள் அன்பால்
அதிகாரக் குவி மையம்
மதினியின் இடையில் சாவிக்கொத்து.

ஊரிலிருந்து அக்கா வந்தாள்
எல்லோருக்கும் உதறல்
வன்பேச்சில் வம்புக்காரி.
ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள். WAGOWtwVQSuJoloM7Ve5+10407057_382326678606977_2634134683149266168_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.

Post by செந்தில் Wed Apr 29, 2015 12:48 pm

கூட்டுக் குடும்பத்தில் நிகழும் எதார்த்தங்களை கவியாக வடித்தமைக்கு நன்றி அண்ணா.
கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.

Post by ந.கணேசன் Sun May 03, 2015 5:47 pm

மிக்க நன்றி முழுமுதலோன் ...
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.

Post by ந.கணேசன் Sun May 03, 2015 5:48 pm

நன்றி செந்தில்...
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.

Post by கவியருவி ம. ரமேஷ் Sun May 03, 2015 7:37 pm

அதுதான் பெண்ணின் தந்திரம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.

Post by ரௌத்திரன் Mon May 04, 2015 4:23 pm

தோழர் திரு ரமேஷ் அவர்களுக்கு,

சென்ரியு-ஹைக்கூ-கஜல் மூன்றுக்குமான வித்தியாசங்களை விளக்க வேண்டுகிறேன். ஒவ்வொன்றிலும் உள்ள தனிச் சிறப்பு என்ன?
----------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.

Post by முரளிராஜா Mon May 04, 2015 5:25 pm

ரௌத்திரன் wrote:தோழர் திரு ரமேஷ் அவர்களுக்கு,

சென்ரியு-ஹைக்கூ-கஜல் மூன்றுக்குமான வித்தியாசங்களை விளக்க வேண்டுகிறேன். ஒவ்வொன்றிலும் உள்ள தனிச் சிறப்பு என்ன?
----------ரௌத்திரன்



இங்கே சென்று பாருங்கள் கவியருவி விளக்கம் கொடுத்துள்ளார் 
http://www.thagaval.net/t13938p45-topic
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.

Post by ரௌத்திரன் Mon May 04, 2015 7:58 pm

பதிவு விபரம் அளித்ததற்கு மிக்க நன்றி தோழர்! ---------ரௌத்திரன்
ரௌத்திரன்
ரௌத்திரன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 129

http://poetrowthiran.blogspot.in/

Back to top Go down

ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.

Post by ந.கணேசன் Wed May 20, 2015 10:00 am

வாசம்….!!
*
காற்றில் அலைகிறது தூசு
உள் புழுக்கி அழுகிறது குப்பை
எப்பவும் தூய்மையானது மனம்.
*
காற்றில்லை வெளிச்சமில்லை
தவளைச் சத்தமில்லை
மழை இரவு.
*
விடியல் பனிக் காலை
சுமந்து வருகின்றன காற்று
மகிழம் பூக்கள் வாசம்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.

Post by கவிப்புயல் இனியவன் Thu May 21, 2015 8:51 pm

அருமை அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.

Post by ஸ்ரீராம் Sun May 24, 2015 10:21 am

ந.கணேசன் wrote:வாசம்….!!
*
காற்றில் அலைகிறது தூசு
உள் புழுக்கி அழுகிறது குப்பை
எப்பவும் தூய்மையானது மனம்.
*
காற்றில்லை வெளிச்சமில்லை
தவளைச் சத்தமில்லை
மழை இரவு.
*
விடியல் பனிக் காலை
சுமந்து வருகின்றன காற்று
மகிழம் பூக்கள் வாசம்.
*

வாவ் சூப்பர் கவிதைகள் அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் சென்ரியு கவிதைகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum