Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
வலி
-------
பார்வையில்லாதவன்
பேனா விற்று வாழ்கிறான்.
உள்ளம் ஊனமானவன் யாசிக்கின்றான்.
வயல்
---------
பச்சை சேலையுடுத்த
கன்னி ஒருத்தி நாட்டியமாடி
சிரிக்கின்றாள்.
கணணி
-----------
ஆண் பெண் ஆகிய
இருவர் மார்பிலும்
தூங்கும் புதுக்குழந்தை.
முகவரி
------------
உண்மைக்கும்
பொய்க்கும் முகவரி
மனச்சாட்சி.
விபச்சாரம்
----------------
கரு சுமந்து பால்
தந்தவளை மறந்தவன்
தேடும் உடல் மோப்பம்.
சீதனம்
----------
1.நான்கு எழுத்து
தெரிந்தவன் கை நீட்டி
வாங்கும் பிச்சை.
2.பெண்ணை கண்ணால்
கற்பழித்து வாழ்நாள் முழுவதும்
கண் கண்கலங்ச்செய்யும் ஆயுதம்.
பெண்ணின் நிலை
--------------------------
சமையலறையில் அடுப்புக்கறியாகி
படுக்கையறையில் விபச்சாரியாய் மாற்றி
காமசந்தையில் விற்கப்படுகிறது பெண்ணுடல்.
அனாதை
-------------
கருவில் பாரமாகி
தந்தையால் வெறுக்கப்பட்டு
நாயிடம் பாசம் அறிந்தவன்.
குப்பைதொட்டி
-----------------------
முறையற்ற உடல் மோப்பம்
சாட்சியான என்பில்லாத சிசு
தூங்கும் தொட்டில்.
தபால்
-----------
பார்வையில்லாத மனதுக்கும்
வார்த்தை பேசாத இதழுக்கும்
கண்களின் பார்வை மடல்.
முகில்
----------
வானிலுள்ள இளைய மகள்
கூட்டமாய் சேர்ந்தால்
அழகான பஞ்சு மிட்டாய்.
ஆசை
---------
மனிதனை கொலைகாரனாய்
மாற்றும் உள்ளத்தில் புதைக்கப்பட்டுள்ள
கூர்மையான ஆயுதம்.
நிலா
-------
ஒற்றைச் சதத்திற்கு பெறுமதி
கொடுத்து, ரசிக்கச் செய்த
வானிலுள்ள வெள்ளை முகம்.
காதல்
---------
பூவையும் ரசிப்பான்
நிலவையும் பார்ப்பான்
கனவும் காண்பான் காதல் வந்தால்.....,
வேதம்
----------
உள்ளத்தின் ஊனத்தை குணப்படுத்தி
பாவமான உடலை சலவை செய்து
மனிதனை புனிதனாய் மாற்றும் அருள் வாக்கு
தாகம்
----------
உன் பாதத்தை கழுவிய
நீரையாவது அள்ளி தந்து விடு
ஆபிரிக்க சிறுவனின் தாகத்திற்கு கொடுக்க....
கவிதை
------------
1.உள்ளத்தில் தோன்றி
உணர்வுகளில் கலந்து நினைவில்
அழியாத அனுபவ எழுத்து.
2.என்னுடலிலுள்ள ஒவ்வொரு
செல்களுக்குமிடையில் ஒழிந்துள்ள
கலைக்களஞ்சியம்.
அக்கினி
-------------
நல்லவன் கேட்டவன் தெரியாது
எவன் வந்தாலும் அணைத்துக்கொள்ளும்
ஜாதிமதமற்ற கொடியவன்.
பாசம்
--------
கரைகடந்து சென்றவனுக்கு
மனைவியின் சேலைதான்
தாலாட்டும் அம்மா.
நாகரிகம்
-------------
கைகுட்டையும் ஆடையானது
பாவாடை தாவணி வீடு துடைக்க
பயன்படுத்தப்படுகிறது.
கருமை
-------------
கடவுள் சிலை கூட கறுப்பு
என்பதால் மனிதனின் உள்ளமும்
கறுப்பாய் மாறி விட்டது.
அரசியல்
--------------
திகதி நாள்
கிழிக்கப்படாத
ஏப்ரல் 01
கல்வி
----------
கற்பாறை
தகர்க்கும்
பசுமரத்தின் வேர்.
உண்மை
-------------
மேற்கு வானின் தூவலை
மறைக்கும் கிழ் வானின்
வெள்ளொளி.
சிற்பம்
----------
காயப்பட்டவன்
உள்ளத்தில் பளுத்தப்பட்ட
கைரேகை.
கீறல்கள்
------------
உலகம் புரட்டப்படாத
நாவல் நாம் எழுதப்படாத
எழுத்துக்கள்.
பூக்கள்
-----------
காதலியின்
புன்னகையில்
குழிவிழும் கன்னங்கள்.
பொறாமை
-----------------
உனக்கே நீயே
குழி தோண்டிக்கொள்ளும்
பண்பின் வெளிப்பாடு.
நட்பு
-------
மின்னும் விண்மீன் உதிர்ந்தாலும் தேயும்
வெண்ணிலா சிரித்தாலும் மஞ்சக் கதிரவன்
எரித்தாலும் கோப்படாத வானத்தைப் போன்று.....
கல்லானது
----------------
தாயை கூட தெருவில்
கைவிட்ட மனிதன் மரத்தை
அறுத்தறியவா? பாவப்படப்போகிறான்.
புத்தகம்
------------
நல்ல நண்பன்
அறிவின் கடல்
நல்லதை தூண்டுபவன்
தமிழ்
--------
தாய்க்கும் சேய்க்குமிடையில்
தொப்புள்கொடியை அறுத்தெடுக்க
அம்மா என்று கூக்குரலிட்ட பந்தம்.
செந்நிறம்
---------------
அவள் பருத்திப்
பூவில் பூத்த
மருதாணிப் பூக்கள்.
கருவறை
---------------
யுத்தத்தில் கூட ஜெய்த்திடலாம்,எரிமலையை
சரித்திடலாம் ஆனால் பெண்ணின் பிரசவத்தை
கண்ட எந்த ஆணும் மயக்கம் போடாமலில்லை.
அத்தாட்சி
---------------
தூணில்லாத வானத்தில் பறக்கும்
சிட்டுக்களை கிழே விழாமல்
ஏந்தி பிடிக்கிறான் கடவுள்.
அன்பின் உச்சம்
------------------------
மனதுக்கு விருப்பமானவர்களின்
மெளனம் கூட ஒருவனை
மனநோயாளியாக மாற்றும்.
புன்னகை
--------------
கண்ணழகியின்
வட்டக்குழி நாணத்தினால்
தெளியாத போதை.
இரவு
--------
நாமம்
தெரியாத ரீங்கிசைக்காரனின்
இசைக்கச்சரி.
தூக்கம்
-----------
வாழ்க்கைக்கும்
மரணத்திற்குமிடையில்
ஒரு சிறு நேரச் சந்திப்பு
மது
------
செல்வன் அருந்தும்
ஆடம்பரப்பானம்
ஏழைக்கு விஷம்.
ஆற்றல்
------------
பயனற்ற கற்களும் தகுதியுடையவன்
கையில் கிடைத்தால் அணைவரும்
வணங்கும் கடவுள் சிலையாய் மாறிடலாம்.
-------
பார்வையில்லாதவன்
பேனா விற்று வாழ்கிறான்.
உள்ளம் ஊனமானவன் யாசிக்கின்றான்.
வயல்
---------
பச்சை சேலையுடுத்த
கன்னி ஒருத்தி நாட்டியமாடி
சிரிக்கின்றாள்.
கணணி
-----------
ஆண் பெண் ஆகிய
இருவர் மார்பிலும்
தூங்கும் புதுக்குழந்தை.
முகவரி
------------
உண்மைக்கும்
பொய்க்கும் முகவரி
மனச்சாட்சி.
விபச்சாரம்
----------------
கரு சுமந்து பால்
தந்தவளை மறந்தவன்
தேடும் உடல் மோப்பம்.
சீதனம்
----------
1.நான்கு எழுத்து
தெரிந்தவன் கை நீட்டி
வாங்கும் பிச்சை.
2.பெண்ணை கண்ணால்
கற்பழித்து வாழ்நாள் முழுவதும்
கண் கண்கலங்ச்செய்யும் ஆயுதம்.
பெண்ணின் நிலை
--------------------------
சமையலறையில் அடுப்புக்கறியாகி
படுக்கையறையில் விபச்சாரியாய் மாற்றி
காமசந்தையில் விற்கப்படுகிறது பெண்ணுடல்.
அனாதை
-------------
கருவில் பாரமாகி
தந்தையால் வெறுக்கப்பட்டு
நாயிடம் பாசம் அறிந்தவன்.
குப்பைதொட்டி
-----------------------
முறையற்ற உடல் மோப்பம்
சாட்சியான என்பில்லாத சிசு
தூங்கும் தொட்டில்.
தபால்
-----------
பார்வையில்லாத மனதுக்கும்
வார்த்தை பேசாத இதழுக்கும்
கண்களின் பார்வை மடல்.
முகில்
----------
வானிலுள்ள இளைய மகள்
கூட்டமாய் சேர்ந்தால்
அழகான பஞ்சு மிட்டாய்.
ஆசை
---------
மனிதனை கொலைகாரனாய்
மாற்றும் உள்ளத்தில் புதைக்கப்பட்டுள்ள
கூர்மையான ஆயுதம்.
நிலா
-------
ஒற்றைச் சதத்திற்கு பெறுமதி
கொடுத்து, ரசிக்கச் செய்த
வானிலுள்ள வெள்ளை முகம்.
காதல்
---------
பூவையும் ரசிப்பான்
நிலவையும் பார்ப்பான்
கனவும் காண்பான் காதல் வந்தால்.....,
வேதம்
----------
உள்ளத்தின் ஊனத்தை குணப்படுத்தி
பாவமான உடலை சலவை செய்து
மனிதனை புனிதனாய் மாற்றும் அருள் வாக்கு
தாகம்
----------
உன் பாதத்தை கழுவிய
நீரையாவது அள்ளி தந்து விடு
ஆபிரிக்க சிறுவனின் தாகத்திற்கு கொடுக்க....
கவிதை
------------
1.உள்ளத்தில் தோன்றி
உணர்வுகளில் கலந்து நினைவில்
அழியாத அனுபவ எழுத்து.
2.என்னுடலிலுள்ள ஒவ்வொரு
செல்களுக்குமிடையில் ஒழிந்துள்ள
கலைக்களஞ்சியம்.
அக்கினி
-------------
நல்லவன் கேட்டவன் தெரியாது
எவன் வந்தாலும் அணைத்துக்கொள்ளும்
ஜாதிமதமற்ற கொடியவன்.
பாசம்
--------
கரைகடந்து சென்றவனுக்கு
மனைவியின் சேலைதான்
தாலாட்டும் அம்மா.
நாகரிகம்
-------------
கைகுட்டையும் ஆடையானது
பாவாடை தாவணி வீடு துடைக்க
பயன்படுத்தப்படுகிறது.
கருமை
-------------
கடவுள் சிலை கூட கறுப்பு
என்பதால் மனிதனின் உள்ளமும்
கறுப்பாய் மாறி விட்டது.
அரசியல்
--------------
திகதி நாள்
கிழிக்கப்படாத
ஏப்ரல் 01
கல்வி
----------
கற்பாறை
தகர்க்கும்
பசுமரத்தின் வேர்.
உண்மை
-------------
மேற்கு வானின் தூவலை
மறைக்கும் கிழ் வானின்
வெள்ளொளி.
சிற்பம்
----------
காயப்பட்டவன்
உள்ளத்தில் பளுத்தப்பட்ட
கைரேகை.
கீறல்கள்
------------
உலகம் புரட்டப்படாத
நாவல் நாம் எழுதப்படாத
எழுத்துக்கள்.
பூக்கள்
-----------
காதலியின்
புன்னகையில்
குழிவிழும் கன்னங்கள்.
பொறாமை
-----------------
உனக்கே நீயே
குழி தோண்டிக்கொள்ளும்
பண்பின் வெளிப்பாடு.
நட்பு
-------
மின்னும் விண்மீன் உதிர்ந்தாலும் தேயும்
வெண்ணிலா சிரித்தாலும் மஞ்சக் கதிரவன்
எரித்தாலும் கோப்படாத வானத்தைப் போன்று.....
கல்லானது
----------------
தாயை கூட தெருவில்
கைவிட்ட மனிதன் மரத்தை
அறுத்தறியவா? பாவப்படப்போகிறான்.
புத்தகம்
------------
நல்ல நண்பன்
அறிவின் கடல்
நல்லதை தூண்டுபவன்
தமிழ்
--------
தாய்க்கும் சேய்க்குமிடையில்
தொப்புள்கொடியை அறுத்தெடுக்க
அம்மா என்று கூக்குரலிட்ட பந்தம்.
செந்நிறம்
---------------
அவள் பருத்திப்
பூவில் பூத்த
மருதாணிப் பூக்கள்.
கருவறை
---------------
யுத்தத்தில் கூட ஜெய்த்திடலாம்,எரிமலையை
சரித்திடலாம் ஆனால் பெண்ணின் பிரசவத்தை
கண்ட எந்த ஆணும் மயக்கம் போடாமலில்லை.
அத்தாட்சி
---------------
தூணில்லாத வானத்தில் பறக்கும்
சிட்டுக்களை கிழே விழாமல்
ஏந்தி பிடிக்கிறான் கடவுள்.
அன்பின் உச்சம்
------------------------
மனதுக்கு விருப்பமானவர்களின்
மெளனம் கூட ஒருவனை
மனநோயாளியாக மாற்றும்.
புன்னகை
--------------
கண்ணழகியின்
வட்டக்குழி நாணத்தினால்
தெளியாத போதை.
இரவு
--------
நாமம்
தெரியாத ரீங்கிசைக்காரனின்
இசைக்கச்சரி.
தூக்கம்
-----------
வாழ்க்கைக்கும்
மரணத்திற்குமிடையில்
ஒரு சிறு நேரச் சந்திப்பு
மது
------
செல்வன் அருந்தும்
ஆடம்பரப்பானம்
ஏழைக்கு விஷம்.
ஆற்றல்
------------
பயனற்ற கற்களும் தகுதியுடையவன்
கையில் கிடைத்தால் அணைவரும்
வணங்கும் கடவுள் சிலையாய் மாறிடலாம்.
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297

» ஹைக்கூகள்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» ஹைக்கூகள்-முஹம்மத் ஸர்பான்
» மே 1 சிறப்புக்கவிதை- கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» யதார்த்தம்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நிதர்சனம் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» ஹைக்கூகள்-முஹம்மத் ஸர்பான்
» மே 1 சிறப்புக்கவிதை- கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» யதார்த்தம்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்
» நிதர்சனம் -கவிஞர் முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|