தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனம் பறி போனது-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

மனம் பறி போனது-கவிஞர்  முஹம்மத் ஸர்பான்  Empty மனம் பறி போனது-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Thu May 21, 2015 2:15 pm

நான் வழமையாக செல்லும் 
சாலையில்,புத்தம் புது மலராய் 
புத்தம் புது வரவாய்,என் 
இளமையை சீர்குலைக்க பெண் 
குளத்தின் தேவதையாய் ஒருத்தி வந்தாள்.

பூங்கோதை அழகோ?ஆயிரம் 
கம்பன் கவிதைகள் அவளுக்கு 
இரண்டு தோழிகள்.மூத்த தோழி 
நிலா.இளைய தோழி மலர்.

அவள் விழிகள் தரையை 
விட்டு எழவில்லை.யாக்கை 
மூடிய துப்பட்டா நாணத்தால் 
தென்றலில் ஆடவில்லை.அவள் 
பேசுகிறாள்,இதழும் பிரியவில்லை 
வார்த்தை செவியில் கேட்கவில்லை 
என்னவோர் அடக்கம்.

கன்னி என்னை கடந்து சென்றால்
அந்த நிமிடம் என்ன தான் நடந்ததோ?
எனக்கு இன்று வரை தெரியவில்லை 
ஆனால் என்னிருந்தும் ஏதோ ஒன்றை 
களவாடிக் கொண்டாள்.
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

மனம் பறி போனது-கவிஞர்  முஹம்மத் ஸர்பான்  Empty Re: மனம் பறி போனது-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 21, 2015 8:46 pm

நன்று நன்று
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனம் பறி போனது-கவிஞர்  முஹம்மத் ஸர்பான்  Empty Re: மனம் பறி போனது-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

Post by முரளிராஜா Fri May 22, 2015 10:23 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மனம் பறி போனது-கவிஞர்  முஹம்மத் ஸர்பான்  Empty Re: மனம் பறி போனது-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

Post by ஸ்ரீராம் Sun May 24, 2015 11:09 am

அவள் விழிகள் தரையை 
விட்டு எழவில்லை.யாக்கை 
மூடிய துப்பட்டா நாணத்தால் 
தென்றலில் ஆடவில்லை.அவள் 
பேசுகிறாள்,இதழும் பிரியவில்லை 
வார்த்தை செவியில் கேட்கவில்லை 
என்னவோர் அடக்கம்.

வாவ் கலக்குறீங்க போங்க.
மிக அருமையான கவிதை வரிகள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மனம் பறி போனது-கவிஞர்  முஹம்மத் ஸர்பான்  Empty Re: மனம் பறி போனது-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 28, 2015 11:08 am

அருமை அருமை
தொடருங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

மனம் பறி போனது-கவிஞர்  முஹம்மத் ஸர்பான்  Empty Re: மனம் பறி போனது-கவிஞர் முஹம்மத் ஸர்பான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum