Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உடலுக்குத்தான் வயது அதிகரிக்குமே தவிர, மனதுக்கு அல்ல.
Page 1 of 1 • Share
உடலுக்குத்தான் வயது அதிகரிக்குமே தவிர, மனதுக்கு அல்ல.
40க்கு மேலும் நலமாக வாழ... !
![உடலுக்குத்தான் வயது அதிகரிக்குமே தவிர, மனதுக்கு அல்ல. 1111](https://2img.net/h/2.bp.blogspot.com/-XmhWPaSKK4g/VFSCmKkJwVI/AAAAAAAAOyM/CQs31dQxbxQ/s1600/1111.jpg)
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். உங்களுக்குப் பிடித்த விளையாட்டை தினம் ஒரு அரை மணி நேரம் விளையாடுங்கள். விளையாட்டும் உடற்பயிற்சிதான்.
புகை, மது இரண்டுக்கும் அடிமை ஆகாதீர்கள்.
எப்போது மனசை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். வீண் கவலைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். மன அழுத்தம் காரணமாகத்தான் பெரும்பாலான நோய்கள் வருகின்றன. கோபம் வரும் சமயங்களில் பிடித்த பாடலையோ, நகைச்சுவைக் காட்சிகளையோ பார்த்து டென்ஷனைக் குறையுங்கள்.
வயதாகிறதே என்று எண்ணாதீர்கள். உங்களைவிட வயது குறைந்தவர்களிடம் நட்பு பாராட்டுங்கள். உடலுக்குத்தான் வயது அதிகரிக்குமே தவிர, மனதுக்கு அல்ல.
http://www.friendstamilchat.com/
![உடலுக்குத்தான் வயது அதிகரிக்குமே தவிர, மனதுக்கு அல்ல. 1111](https://2img.net/h/2.bp.blogspot.com/-XmhWPaSKK4g/VFSCmKkJwVI/AAAAAAAAOyM/CQs31dQxbxQ/s1600/1111.jpg)
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். உங்களுக்குப் பிடித்த விளையாட்டை தினம் ஒரு அரை மணி நேரம் விளையாடுங்கள். விளையாட்டும் உடற்பயிற்சிதான்.
புகை, மது இரண்டுக்கும் அடிமை ஆகாதீர்கள்.
எப்போது மனசை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். வீண் கவலைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். மன அழுத்தம் காரணமாகத்தான் பெரும்பாலான நோய்கள் வருகின்றன. கோபம் வரும் சமயங்களில் பிடித்த பாடலையோ, நகைச்சுவைக் காட்சிகளையோ பார்த்து டென்ஷனைக் குறையுங்கள்.
வயதாகிறதே என்று எண்ணாதீர்கள். உங்களைவிட வயது குறைந்தவர்களிடம் நட்பு பாராட்டுங்கள். உடலுக்குத்தான் வயது அதிகரிக்குமே தவிர, மனதுக்கு அல்ல.
http://www.friendstamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
இளமையை தக்க வைக்க வேண்டுமா ?
![உடலுக்குத்தான் வயது அதிகரிக்குமே தவிர, மனதுக்கு அல்ல. P49](https://2img.net/h/cdnw.vikatan.com/doctor/2014/11/mzuwmd/images/p49.jpg)
மழைக்காலம் வந்து விட்டாலே, வீட்டுக்கு அழையா விருந்தாளிகளாக வந்துவிடுகின்றன சளியும் காய்ச்சலும். இதைப் போக்க மிகச் சிறந்த மருந்து, தூதுவளை. இயற்கையிலேயே, பல இடங்களில் அடர்ந்து படர்ந்திருக்கும் கொடி வகையைச் சார்ந்தது இது. முட்களுடன் கூடிய இலைகள், நீல நிறப் பூக்கள், சிவப்பு நிறக் கனிகளுடன் காணப்படும் அரிய வகைக் கீரை. இலையில் இருக்கும் முட்களை நீக்கிவிட்டு, இதை மருந்தாகப் பயன்படுத்தலாம்.
குழந்தைகளுக்கு ஏற்படும் குத்து இருமலுக்கு தூதுவளை இலையை ஆவியில் வேகவைத்துச் சாறு எடுத்து, 10 முதல் 15 மி.லி வரை சிறிது தேனுடன் கலந்து கொடுக்கலாம்.
தொண்டையில் ஏற்படும் தொண்டைத் தொற்று, ஆஸ்துமா, அலர்ஜிக்கு, தூதுவளைத் துவையல் நல்லது.
குழந்தைகளுக்கு வரும் ப்ரைமரி காம்ப்ளக்ஸ் (primary complex) என்னும் கணை நோய்க்கு, தூதுவளையை நெய் சேர்த்து வதக்கி, ஆறு மாதங்கள் தொடர்ந்து கொடுத்துவந்தால், பசியைத் தூண்டி நோயைக் குணமாக்கும். நினைவாற்றலைப் பெருக்கும்.
ஹைப்போ தைராய்டிசத்தினால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய உடல் சோர்வைப் போக்கும்.
வாயுத்தொல்லை, மூட்டு வலிக்குச் சிறந்த மருந்து.
நாள்தோறும் நான்கு இலைகள் உட்கொண்டு வந்தால் போதும். புற்றுநோய் வராமல் தடுக்கும். இளமையைத் தக்கவைக்கும்.
உடலின் கொழுப்பைக் குறைத்து, இதய நோய் வராமல் தடுக்கும்.
![உடலுக்குத்தான் வயது அதிகரிக்குமே தவிர, மனதுக்கு அல்ல. P49a](https://2img.net/h/cdnw.vikatan.com/doctor/2014/11/mzuwmd/images/p49a.jpg)
சுவையான தூதுவளை ரெசிப்பி!
5 தூதுவளை இலைகளுடன், 2 நாட்டுத்தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், பெருங்காயம், கல் உப்பு, வெல்லம் சிறிதளவு சேர்த்து 250 மி.லி தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து, தாளித்து ரசமாக செய்து சாப்பிடலாம்.
5 தூதுவளை இலையுடன், 4 சின்ன வெங்காயம், 2 பூண்டு பல், மிளகு எல்லாவற்றையும் சேர்த்து வதக்கிச் சிறிதளவு வெல்லம், புளி சேர்த்து அரைத்து, துவையலாகப் பயன்படுத்தலாம். இது 2, 3 நாட்களானாலும் கெடாமல் இருக்கும்.
அரிசியை ஊறவைத்து தூதுவளை இலையை சேர்த்து அரைத்து, தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து அடையாக தோசைக்கல்லில் வார்த்து எடுக்கலாம்.
தூதுவளையை நன்றாகத் தண்ணீரில் அலசி, மிளகு சேர்த்து அரைக்கவும். நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, பிறகு புளிக்கரைசலை ஊற்றி, அதில் அரைத்த தூதுவளைக் கலவை, உப்பு , மஞ்சள்தூள் கலந்து கொதிக்கவிட்டு இறக்கவும். தூதுவளைக் குழம்பு ரெடி. சூடான சாதத்துடன் சாப்பிடலாம்.
http://www.friendstamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
![-](https://2img.net/i/empty.gif)
» மனதுக்கு இல்லை வயது: வயதான பெண்களும் படிக்கலாம்
» மனதுக்கு இல்லை வயது!- முதுமையில் தனிமையை தவிர்க்க வேண்டும்
» 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா
» 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது
» ஹையா, கண்டுபிடிச்சுட்டேன்! (1 ½ வயது முதல் 2 வயது வரை)
» மனதுக்கு இல்லை வயது!- முதுமையில் தனிமையை தவிர்க்க வேண்டும்
» 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா
» 22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது
» ஹையா, கண்டுபிடிச்சுட்டேன்! (1 ½ வயது முதல் 2 வயது வரை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|